Category: Song Lyrics

  • Devan thedum manithan தேவன் தேடும் மனிதன்

    தேவன் தேடும் மனிதன்
    தேசத்தில் இல்லையா
    தேசம் அழிகின்றதே

    திறப்பிலே நின்றிட
    சுவரை அடைத்திட
    பரிந்து பேசி ஜெபித்திட
    ஆட்களே இல்லையா

    ஐம்பது நீதிமான்கள் வேண்டாம்
    நாற்பது நீதிமான்கள் வேண்டாம்
    முப்பது நீதிமான்கள் வேண்டாம்
    இருபது நீதிமான்கள் வேண்டாம்
    பத்து நீதிமான்கள் இருந்தால் – தேசத்தை
    அழிக்க மாட்டேன் என்று சொன்னார்

    ஜீவ புஸ்தகத்தில் இருந்து
    என் பேரை கிறுக்கிப் போடும்
    இல்லையென்றால் இந்த ஜனத்தை
    அழிக்காமல் மன்னித்தருளும்
    என்று ஜெபித்து அழிவை தடுக்க
    ஆட்களே இல்லையா

    இந்தியாவை எனக்குத் தாரும்
    இல்லையென்றால் ஜீவன் வேண்டாம்
    என் தேசத்தை அழிக்காதிரும்
    கோபம் நீங்கி மனம் மாறிடும்
    என்று கதறி பரிந்து பேச
    ஆட்களே இல்லையா


    Devan thedum manithan Lyrics in English
    thaevan thaedum manithan
    thaesaththil illaiyaa
    thaesam alikintathae

    thirappilae nintida
    suvarai ataiththida
    parinthu paesi jepiththida
    aatkalae illaiyaa

    aimpathu neethimaankal vaenndaam
    naarpathu neethimaankal vaenndaam
    muppathu neethimaankal vaenndaam
    irupathu neethimaankal vaenndaam
    paththu neethimaankal irunthaal – thaesaththai
    alikka maattaen entu sonnaar

    jeeva pusthakaththil irunthu
    en paerai kirukkip podum
    illaiyental intha janaththai
    alikkaamal manniththarulum
    entu jepiththu alivai thadukka
    aatkalae illaiyaa

    inthiyaavai enakkuth thaarum
    illaiyental jeevan vaenndaam
    en thaesaththai alikkaathirum
    kopam neengi manam maaridum
    entu kathari parinthu paesa
    aatkalae illaiyaa

  • Devan thankum ullam தேவன் தங்கும் உள்ளம்

    தேவன் தங்கும் உள்ளம்
    அது தேவாலயம்

    அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
    அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
    கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்
    வீண் பெருமைகள் இல்லா உள்ளம் அதுவே தேவாலயம்

    துதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம்
    இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்
    இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்
    இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம்

    அன்பு நிறைந்து உள்ளம் அது தேவாலயம்
    அதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்
    அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்
    இவை அனைத்தும் நிறைந்த மனிதன் அவன் தேவாலயம்


    Devan thankum ullam Lyrics in English
    thaevan thangum ullam
    athu thaevaalayam

    asuththam illaa ullam athu thaevaalayam
    athil aanavam illaa ullam athu thaevaalayam
    karaikal illaa ullam athu thaevaalayam
    veenn perumaikal illaa ullam athuvae thaevaalayam

    thuthikal ulla ullam athu thaevaalayam
    Yesu thungavan makilum ullam athu thaevaalayam
    inmukam kaattum ullam athu thaevaalayam
    Yesu entum vaalum ullam athu thaevaalayam

    anpu nirainthu ullam athu thaevaalayam
    athil amaithi vaalum ullam athu thaevaalayam
    adakkam mikuntha ithayam athu thaevaalayam
    ivai anaiththum niraintha manithan avan thaevaalayam

  • He pita tere balak pukaren tujhe – हे पिता तेरे बालक पुकारें तुझे

    हे पिता तेरे बालक पुकारें तुझे

    हे पिता तेरे बालक पुकारें तुझे
    हे पिता तेरे बालक पुकारें तुझे
    तव चरणों में हमको तू शरण दे
    तव चरणों में हमको तू शरण दे
    हे पिता तेरे बालक पुकारें तुझे
    हे पिता तेरे बालक पुकारें तुझे

    निज पलकों में मुझ को छुपा ले
    स्नेह भरी तेरी वाणी सुना दे
    ये दुनिया अब तव चरणों में
    नत मस्तक करते हैं स्वामी

    आस लगाए रचना तुम्हारी
    शरण तिहारी अर्पण सारे
    श्वासों की वीणा तुमको निहारें
    हे जग त्राता तुम हो स्वामी


    He pita tere balak pukaren tujhe

    He pita tere balak pukare tujhe
    He pita tere balak pukaren tujhe
    Tav charno me hamko tu saraṇ de
    Tav charno me hamko tu saraṇ de
    He pita tere balak pukare tujhe
    He pita tere balak pukare tujhe

    Nij palko me mujh ko chupa le
    Sneh bhari teri vaṇi suna de
    Ye duniya ab tav charno me
    Nat mastak karte hai swami

    Aas laga’e rachna tumhari
    Saraṇ tihari arpaṇ sare
    Swason ki viṇa tumako nihare
    He jag trata tum ho swami

  • Haleluiya haleuiya kahiye – हालेलुइया हालेलुइया कहिये

    हालेलुइया हालेलुइया कहिये

    हालेलुइया हालेलुइया कहिये, साडे लगदे नहीं रपैये
    हालेलुइया हालेलुइया कहिये, साडे लगदे नहीं रपैये

    येसु ने सानु हथ ने दित्ते – ४
    ताली वजौंदे रहिये, साडे लगदे नहीं रपैये

    येसु ने सानु पैर ने दित्ते
    सत्संग जांदे रहिये, साडे लगदे नहीं रपैये

    येसु ने सानु अक्खां दितियाँ
    बाईबल पढ़दे रहिये, साडे लगदे नहीं रपैये

    येसु ने सानु मूह है दित्ता
    भजन गाउन्दे रहिये, साडे लगदे नहीं रपैये

    येसु ने सानु सत्संग दित्ती
    सेवा करदे रहिये, साडे लगदे नहीं रपैये

    येसु ने सानु पेट है दित्ता
    लंगर खांदे रहिये, साडे लगदे नहीं रपैये


    Haleluiya haleuiya kahiye

    Haleluiya haleluiya kahiye, saḍe lagade nahi rapaiye
    Haleluiya haleluiya kahiye, saḍe lagade nahi rapaiye

    Yeshu ne sanu hatha ne ditte – 4
    Tali vajaunde rahiye, saḍe lagade nahi rapaiye

    Yeshu ne sanu pair ne ditte
    Satsaṅg jande rahiye, saḍe lagade nahi rapaiye

    Yeshu ne sanu akkha ditiya
    Bible padhade rahiye, saḍe lagade nahi rapaiye

    Yeshu ne sanu muh hai ditta
    Bhajan ga’unde rahiye, saḍe lagade nahi rapaiye

    Yeshu ne sanu satsaṅg ditti
    Seva karade rahiye, saḍe lagade nahi rapaiye

    Yeshu ne sanu peṭ hai ditta
    Laṅgar khaunde rahiye, saḍe lagade nahi rapaiye

  • Hallelujah – हालेलुइया

    हालेलुइया

    हालेलुइया हालेलुइया हालेलुइया हालेलुइया
    हालेलुइया हालेलुइया हालेलुइया हालेलुइया

    हालेलुइया हालेलुइया हालेलुइया हालेलुइया
    हालेलुइया हालेलुइया हालेलुइया हालेलुइया


    Hallelujah

    Hallelujah hallelujah hallelujah
    Hallelujah

    Hallelujah hallelujah hallelujah
    Hallelujah

    Hallelujah hallelujah hallelujah
    Hallelujah
    Hallelujah hallelujah hallelujah
    Hallelujah

  • Devan nam adaikalame தேவன் நம் அடைக்கலமும்

    தேவன் நம் அடைக்கலமும் பெலனும்
    ஆபத்துக் காலத்திலே
    அனுகூலம் துணையே

    பர்வதம் அதிர்ந்தாலும்
    இந்த பூமி நிலை மாறினாலும்
    ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும்
    பயப்படோம் நாமே

    ஓடும் ஓர் நதியுண்டே
    அதின் நடுவில் நம் தேவனுண்டே
    பொங்கும் சந்தோஷம் எங்கும்
    நிரம்பும் தேவன் அதின் சகாயர்

    ஜாதிகள் ராஜ்ஜியங்கள்
    மிக வேகம் கொந்தளிக்கின்றதே
    சேனையின் கர்த்தர் நம்மோடிருக்க
    தேவன் நம் அடைக்கலமே

    பூமியின் பாழ்க்கடிப்பை
    பாரும் கர்த்தர் நடப்பிக்கின்றாரே
    யுத்தம் நிறுத்தி வில்லை ஒடித்தார்
    கர்த்தரின் செயலிதுவே

    அமர்ந்திருந்து நானே – தேவன்
    என்று அறிவீர் என்றாரே
    ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே
    கர்த்தர் உயர்ந்திருப்பார்


    Devan nam adaikalame Lyrics in English
    thaevan nam ataikkalamum pelanum
    aapaththuk kaalaththilae
    anukoolam thunnaiyae

    parvatham athirnthaalum
    intha poomi nilai maarinaalum
    jalangal pongi malai athirnthum
    payappatoom naamae

    odum or nathiyunntae
    athin naduvil nam thaevanunntae
    pongum santhosham engum
    nirampum thaevan athin sakaayar

    jaathikal raajjiyangal
    mika vaekam konthalikkintathae
    senaiyin karththar nammotirukka
    thaevan nam ataikkalamae

    poomiyin paalkkatippai
    paarum karththar nadappikkintarae
    yuththam niruththi villai otiththaar
    karththarin seyalithuvae

    amarnthirunthu naanae – thaevan
    entu ariveer entarae
    jaathikatkullae poomiyin maelae
    karththar uyarnthiruppaar

  • Devan ezhuntharulvar தேவன் எழுந்தருள்வார்

    தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே
    வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே

    சுத்தர்கள் கூடிடும் ஐக்கியம்
    போதனை அறிந்து வாழுவோம்
    துதிகள் பொருத்ததனை
    செலுத்தியே மகிழுவோம்

    சபையின் தலைவர் இயேசுவே
    சபையை நடத்தி செல்லுவார்
    காவல் செய்துமே
    காத்துமே நடத்துவார்

    பரிசுத்தம் காத்து யாவரும்
    ஆவியில் நிறைந்து வாழ்ந்துமே
    எழுந்து கட்டிடுவோம்
    இயேசுவின் சபையினை

    மகிமை புகழ்ச்சி என்றுமே
    சபையில் அவர்க்காய் தோன்றிடும்
    இயேசு உயர்ந்திட
    அவருக்காய் வாழ்ந்திடுவோம்

    மலைகள் மிதித்து போடுவாய்
    குன்றுகள் பதராய் மாறிடும்
    என்றும் வெற்றியே
    தோல்வியே இல்லையே


    Devan ezhuntharulvar Lyrics in English
    thaevan eluntharulvaar thaeva sapaithanilae
    vaasam seythiduvaar thaeva sapaiyinilae

    suththarkal koodidum aikkiyam
    pothanai arinthu vaaluvom
    thuthikal poruththathanai
    seluththiyae makiluvom

    sapaiyin thalaivar Yesuvae
    sapaiyai nadaththi selluvaar
    kaaval seythumae
    kaaththumae nadaththuvaar

    parisuththam kaaththu yaavarum
    aaviyil nirainthu vaalnthumae
    elunthu katdiduvom
    Yesuvin sapaiyinai

    makimai pukalchchi entumae
    sapaiyil avarkkaay thontidum
    Yesu uyarnthida
    avarukkaay vaalnthiduvom

    malaikal mithiththu poduvaay
    kuntukal patharaay maaridum
    entum vettiyae
    tholviyae illaiyae

  • Devan Arulia Solli Mudiyatha தேவன் அருளிய சொல்லி முடியாத

    தேவன் அருளிய சொல்லி முடியாத
    ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    கோடா கோடி ஸ்தோத்திரம்

    1. கிருபையினாலே விசுவாசம் கொண்டு
      இரட்சிக்கப்பட்டீர்களே
      இது உங்களாலே உண்டானதல்ல
      தேவன் தந்த நல்ல ஈவே
    2. உலர்ந்து போன எலும்புகளெல்லாம்
      உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே
      இது இருதயத்தின் அன்பின் ஆவியே
      தேவன் தந்த நல்ல ஈவே
    3. குடும்ப வாழ்விலும் சந்தோசமாய்
      குறைவில்லாது நடத்துகின்றரே
      நல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம்
      தேவன் தந்த நல்ல ஈவே
    4. ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட
      நன்மைகளைத் தருகின்றரே
      இது தேவன் தரும் ஆசிர்வாதமே
      தேவன் தந்த நல்ல ஈவே

    Devan Arulia Solli Mudiyatha Lyrics in English
    thaevan aruliya solli mutiyaatha
    eevukkaaka avarukku sthoththiram
    sthoththiram sthoththiram
    kodaa koti sthoththiram

    1. kirupaiyinaalae visuvaasam konndu
      iratchikkappattirkalae
      ithu ungalaalae unndaanathalla
      thaevan thantha nalla eevae
    2. ularnthu pona elumpukalellaam
      uyirppikkum valla aaviyae
      ithu iruthayaththin anpin aaviyae
      thaevan thantha nalla eevae
    3. kudumpa vaalvilum santhosamaay
      kuraivillaathu nadaththukintarae
      nalla puththiyulla manaivi ellaam
      thaevan thantha nalla eevae
    4. ovvoru naalum naam anupaviththida
      nanmaikalaith tharukintarae
      ithu thaevan tharum aasirvaathamae
      thaevan thantha nalla eevae
  • Devan aarathanaikuriyavare தேவன் ஆராதனைக்குரியவரே

    தேவன் ஆராதனைக்குரியவரே
    அவர் மாறாத கிருபை நமக்கே

    ஜீவனைப் பார்க்கிலும்
    அவர் கிருபை நல்லது

    பகைவர்கள் என்னை துரத்தினபோது
    ஜீவனைக் காத்தீரே ஒருவரும் கடந்து
    வராத படிக்கு மதிலாய் மாற்றினீரே

    சோதனை வேளையில் தளர்ந்திட்டபோது
    தாங்கியே நிறுத்தினீர் ஒருவரும் குறைகள்
    சொல்லாதபடிக்கு அரணாய் மாறினீரே


    Devan aarathanaikuriyavare Lyrics in English
    thaevan aaraathanaikkuriyavarae
    avar maaraatha kirupai namakkae

    jeevanaip paarkkilum
    avar kirupai nallathu

    pakaivarkal ennai thuraththinapothu
    jeevanaik kaaththeerae oruvarum kadanthu
    varaatha patikku mathilaay maattineerae

    sothanai vaelaiyil thalarnthittapothu
    thaangiyae niruththineer oruvarum kuraikal
    sollaathapatikku arannaay maarineerae

  • Devakumaran yesu தேவகுமாரன் இயேசு

    தேவகுமாரன் இயேசு
    இரட்சகராக பிறந்தார்
    ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே
    சமாதானாபிரபு அவரே

    அநேகரின் சிந்தனைகளை
    வெளிப்படுத்த இயேசு பிறந்தார்
    அடையாளமாய் மாறுவதற்க்கு
    இயேசு நியமிக்கப்பட்டாரே

    பிரகாசிக்கும் ஒளியாக
    இயேசு ராஜன் பிறந்தாரே
    இவ்வுலக மக்களுக்காக
    இயேசு மகிமையாய் பிறந்தாரே

    நமக்கொரு பாலன் பிறந்தார்
    கர்த்தத்துவம் தோளின் மேலே
    அவர் நாமம் அதிசயம்
    வல்லமையான தேவனே


    Devakumaran yesu Lyrics in English
    thaevakumaaran Yesu
    iratchakaraaka piranthaar
    aalosanai karththar niththiya pithaavae
    samaathaanaapirapu avarae

    anaekarin sinthanaikalai
    velippaduththa Yesu piranthaar
    ataiyaalamaay maaruvatharkku
    Yesu niyamikkappattarae

    pirakaasikkum oliyaaka
    Yesu raajan piranthaarae
    ivvulaka makkalukkaaka
    Yesu makimaiyaay piranthaarae

    namakkoru paalan piranthaar
    karththaththuvam tholin maelae
    avar naamam athisayam
    vallamaiyaana thaevanae