Category: Song Lyrics

  • Deva Pithave Um Unmai Periyathe தேவ பிதாவே! உம் உண்மை பெரிதே

    Deva Pithave Um Unmai Periyathe

    1. தேவ பிதாவே! உம் உண்மை பெரிதே
      மனம் மாற மாந்தன் அல்லவே நீர்
      மாறா உம் மனதுருக்கம் நிலைக்கும்
      இன்று போல் என்றும் நீர் நிலைப்பீரே

    உம் உண்மை பெரிதே (2)
    காலை தோறும் புதுக்கிருபையே
    என் தேவை யாவும் உம் கரம் தந்ததே
    உம் உண்மை பெரிதே என் மீதிலே

    1. வெயிலும் , பனியும் , விதைப்பறுப்பும் ,
      சூரிய சந்திர விண்மீன்களும் ,
      படைப்பனைத்துடன் சாட்சி பகரும்
      உம் பேருண்மை , இரக்கம் , அன்பிற்கே
    2. சமாதானத்துடன் பாவ மன்னிப்பும்
      மகிழ் பிரசன்னமும் வழிகாட்ட
      இன்றைய பெலனும், நாளை நம்பிக்கை ,
      ஆசி பல்லாயிரம் நான் பெற்றேனே

    Deva Pithave Um Unmai Periyathe Lyrics in English

    1. thaeva pithaavae! um unnmai perithae

    manam maara maanthan allavae neer

    maaraa um manathurukkam nilaikkum

    intu pol entum neer nilaippeerae

    um unnmai perithae (2)

    kaalai thorum puthukkirupaiyae

    en thaevai yaavum um karam thanthathae

    um unnmai perithae en meethilae

    1. veyilum , paniyum , vithaipparuppum ,

    sooriya santhira vinnmeenkalum ,

    pataippanaiththudan saatchi pakarum

    um paerunnmai , irakkam , anpirkae

    1. samaathaanaththudan paava mannippum

    makil pirasannamum valikaatta

    intaiya pelanum, naalai nampikkai ,

    aasi pallaayiram naan pettenae

  • Deva Pitha Entha Meipanallo தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

    தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
    ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
    அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

    1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
    அடியேன் கால்களை நீதி என்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர்நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார்

    2.சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
    சற்றும் ங்கு கண்டஞ்சேனே வான பரன்
    என்னோடிருப்பார்
    வளை தடியும் கோலுமே தேற்றும்

    3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய்
    எனக்கென் றேற்படுத்திச் சுக தைலம்
    கொண்டென் தலையைச்
    சுகமாய் அபிஷேகம் செய்குவார்

    4.ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன்
    வீட்டினில் சிறப்போடே
    நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்


    Deva Pitha Entha Meipanallo Lyrics in English
    thaeva pithaa enthan maeyppan allo
    sirumai thaalchchi ataikilaenae
    aavalathaay enaip paimpul mael
    avar maeyth thamar neer arulukintar

    1.aaththuman thannaik kulirappannnni
    atiyaen kaalkalai neethi ennum
    naerththiyaam paathaiyil avarnimiththam
    nithamum sukamaay nadaththukintar

    2.saa nilal pallaththirangitinum
    sattum ngu kanndanjaenae vaana paran
    ennotiruppaar
    valai thatiyum kolumae thaettum

    3.pakaivark kethirae oru panthi paangaay
    enakken raerpaduththich suka thailam
    konnden thalaiyaich
    sukamaay apishaekam seykuvaar

    4.aayul muluvathum en paathram
    arulum nalamumaay nirampum naeyan
    veettinil sirappotae
    nedunaal kutiyaay nilaiththiruppaen

  • Deva Naan Ethinal Viseshithavan தேவா நான் எதினால் விசேஷித்தவன்

    தேவா நான் எதினால் விசேஷித்தவன்
    ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

    எதினால் இது எதினால் -2
    நீர் என்னோடு வருவதினால்

    1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
      பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
      அன்பான தேவன் என்னோடு வருவார்
      அது போதும் என் வாழ்விலே
    2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
      ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
      என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
      சந்தோஷம் நான் காணுவேன்
    3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
      பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
      மாராவின் நீரை தேனாக மாற்றும்
      என் நேசர் என்னோடுண்டு

    Deva Naan Ethinal Viseshithavan Lyrics in English
    thaevaa naan ethinaal viseshiththavan
    raajaa naan athai thinam yosippavan

    ethinaal ithu ethinaal -2
    neer ennodu varuvathinaal

    1. maeka sthampam maelirunthu paathukaakkuthu
      paathai kaatta pakalellaam koodach selluthu
      anpaana thaevan ennodu varuvaar
      athu pothum en vaalvilae
    2. thaakam konnda thaeva janam vaanam paarkkuthu
      aaval konnda kanmalaiyum koodach selluthu
      en aekkamellaam en thaevan theerppaar
      santhosham naan kaanuvaen
    3. vaalkkaiyilae kasappukal kalanthittalum
      paasamulla oru maram kooda varuthu
      maaraavin neerai thaenaaka maattum
      en naesar ennodunndu
  • Deva Loga Gaaname Thoothar Meetiya Raagame தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே

    தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!
    வானிலெங்கும் கேட்குதே! தேன் மழை சங்கீதமே!

    வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திட
    வந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்
    ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

    1. உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!
      உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவ
      மண்ணின் மீது அமைதி வந்தாள
      மனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ!
    2. இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!
      கோமகன் வந்தார் தோரணை இல்லை!
      மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!
      இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை!
    3. இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தை
      இறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தை
      இயேசுவின் அருளால் இதயத்தில் தூய்மை
      வென்றது வாய்மை தோன்றுது புதுமை

    Deva Loga Gaaname Thoothar Meetiya Raagame Lyrics in English
    thaeva loka kaanamae! thoothar meettiya iraakamae!

    vaanilengum kaetkuthae! thaen malai sangaீthamae!

    vaanavar isaipaatida yaathavar manam makilnthida

    vanthathu kirismas! malarnthathu puthuyukam

    haeppi haeppi kirismas!

    1. uyar manuvaelan pukalentum vaalka!

    unnatha thaevanin sudar engum parava

    mannnnin meethu amaithi vanthaala

    manitharkal maththiyil piriyam nilava!

    1. iraajaa varukaiyil karjanai illai!

    komakan vanthaar thorannai illai!

    maelangal thaalangal aarppaattam illai!

    iraththinak kampala varavaerpu illai!

    1. iraimakan manuvaayp piranthathu vinthai

    iraimakan varavaal olinthathu ninthai

    Yesuvin arulaal ithayaththil thooymai

    ventathu vaaymai thontuthu puthumai

  • Deva Kumaran Yesu தேவக் குமாரன் இயேசு

    தேவக் குமாரன் இயேசு
    புவியில் வந்தார் மானிடனாய்

    1. அதிசயமாம் அவர் நாமம்
      ஆலோசனைக் கர்த்தாராமே
      புல்லனையாம் முன்னணையில்
      பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ
    2. ஆதரவற்றோரின் தஞ்சம்
      ஆயல்களின் நேயராமே
      வல்லமையுள்ள கர்த்தராமே
      சமாதானப் பிரபுவும் இவரே – தேவ
    3. இராஜாதி ராஜன் இவரே
      கர்த்தாதி கர்த்தனும் இவரே
      சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
      வாரேன் என்றவரும் இவரே – தேவ

    Deva Kumaran Yesu Lyrics in English
    thaevak kumaaran Yesu
    puviyil vanthaar maanidanaay

    1. athisayamaam avar naamam
      aalosanaik karththaaraamae
      pullanaiyaam munnannaiyil
      piranthirukkum ippaalakanai – thaeva
    2. aatharavattaோrin thanjam
      aayalkalin naeyaraamae
      vallamaiyulla karththaraamae
      samaathaanap pirapuvum ivarae – thaeva
    3. iraajaathi raajan ivarae
      karththaathi karththanum ivarae
      saaronin rojaa pushpam ivar
      vaaraen entavarum ivarae – thaeva
  • Deva Kumara Deva Kumara தேவ குமாரா தேவ குமாரா

    தேவ குமாரா தேவ குமாரா
    என்ன நெனச்சிடுங்க
    தேவ குமாரா தேவ குமாரா
    கொஞ்சம் நெனச்சிடுங்க
    நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
    என்ன மறந்தா எங்கே போவேன் நான்

    உடைந்த பாத்திரம் நான்
    அது உமக்கே தெரியும்
    தேவன் பயன்படுத்துகிறீர்
    இது யாருக்கு புரியும்
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே

    உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
    அது உமக்கே தெரியும்
    உம்மை மறுதலித்தவன் நான்
    இதை உலகே அறியும்
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே
    நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே

    தேவ குமாரா தேவ குமாரா
    என்ன நெனச்சிடுங்க
    தேவ குமாரா தேவ குமாரா
    கொஞ்சம் நெனச்சிடுங்க
    நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
    என்ன மறந்தா எங்கே போவேன் நான்


    Deva Kumara Deva Kumara Lyrics in English
    thaeva kumaaraa thaeva kumaaraa
    enna nenachchidunga
    thaeva kumaaraa thaeva kumaaraa
    konjam nenachchidunga
    neenga nenachchaா aasirvaathanthaan
    enna maranthaa engae povaen naan

    utaintha paaththiram naan
    athu umakkae theriyum
    thaevan payanpaduththukireer
    ithu yaarukku puriyum
    uthavaatha ennil neer uravaaneer
    neenga illaamal en ulakam vilikkaathae
    uthavaatha ennil neer uravaaneer
    neenga illaamal en ulakam vilikkaathae
    neenga illaamal en ulakam vilikkaathae
    neenga illaamal en ulakam vilikkaathae

    ummai maranthu vaalnthavan naan
    athu umakkae theriyum
    ummai maruthaliththavan naan
    ithai ulakae ariyum
    uthavaatha ennil neer uravaaneer
    neenga illaamal en ulakam vilikkaathae
    uthavaatha ennil neer uravaaneer
    neenga illaamal en poluthu vitiyaathae
    neenga illaamal en ulakam vitiyaathae
    neenga illaamal en ulakam vitiyaathae

    thaeva kumaaraa thaeva kumaaraa
    enna nenachchidunga
    thaeva kumaaraa thaeva kumaaraa
    konjam nenachchidunga
    neenga nenachchaா aasirvaathanthaan
    enna maranthaa engae povaen naan

  • Intezaar hai sirf tera prabhu – इंतज़ार है सिर्फ तेरा प्रभु

    इंतज़ार है सिर्फ तेरा प्रभु

    इंतज़ार है सिर्फ तेरा प्रभु
    बेकरार है तुझ से मिलने को

    वायदा ये तूने किया है मुझ से
    आएगा कब तू आएगा
    आकर मुझे संग तू ले जाएगा
    जाएगा संग ले जाएगा
    वायदा ये तूने किया है मुझसे
    आकर मुझे संग तू ले जाएगा

    गम न होंगे वहां, साथ तेरे खुदा
    हर दम मै रहूँ तेरे साथ साथ साथ – 2
    इंतज़ार है….

    आँखे मेरी हर दम ढूंढे तुझे
    आएगा कब तू आएगा
    कोई जाने भी न हाल मेरे दिल का
    जाने ना कोई जाने ना
    आँखे मेरी हर दम ढूंढे तुझे
    कोई जाने भी न हाल मेरे दिल का

    घर ये मेरा नहीं, कोई आपना नहीं
    जल्दी आ जाओ ना ए मसीह ए प्रभू – 2
    इंतज़ार है….


    Intezaar hai sirf tera prabhu

    Intezaar hai sirf tera prabhu
    Bekaraar hai tujh se milne ko

    Wayda ye tune kiya hai mujh se
    Aaega kab tu aaega
    Aaker mujhe sang tu le jaega
    Jaega sang le jaega
    Wayda ye tune kiya hai mujhe
    Aaker mujhe sang tu le jaega

    Gum na honge waha, saath tere khuda
    Her dum mai rahu tere saath saath saath – 2
    Intezaar hai….

    Aankhe meri her dum dhunde tujhe
    Aaega kad tu aaega
    Koi jane bhi na haal mere dil ka
    jane na koi jane na
    aankhe meri her dum dhunde tujhe
    Koi jane bhi na haal mere dil ka

    Gher ye mera nahi, koi apna nahi
    Jaldi aa jao na aye masih aye prabhu – 2
    Intezaar hai….

  • ISS SUNDER DUNIA KO – इस सुंदर दुनिया को

    इस सुंदर दुनिया को

    इस सुंदर दुनिया को
    तुने ही बनाया है
    कण कण में इसके स्वामी
    तू ही तो समाया है
    इस सुंदर ……

    सूरज को किरणों से
    चाँद को चांदनी से
    गुलशन को तुने स्वामी
    पुष्पों से सजाया है
    इस सुंदर ….

    बस एक ही है तमन्ना
    तू मुझ में समां जाए
    आजा की मैंने तुझ को
    इस दिल में बुलाया है
    इस सुंदर …..


    ISS SUNDER DUNIA KO

    ISS SUNDER DUNIA KO,
    TUNE HI BANAYA HAI,
    KAN-KAN MEIN ISKE SWAMI,
    TU HI TO SAMAYA HAI,
    ISS SUNDER…….

    SURAJ KO KIRNO SE,
    CHANDA KO CHANDNI SE,
    GULSHAN KO TUNE SWAMI,
    PUSHPON SE SAJAYA HAI,
    ISS SUNDER…

    BUS EK HI HAI TAMANNA,
    TU MUZH MEIN SAMA JAYE,
    AAJA KI MAINE TUZHKO,
    ISS DIL MEIN BULAYA HAI,
    ISS SUNDER

  • Jab kisine yeh mujhse kaha – जब किसी ने ये मुझ से कहा

    जब किसी ने ये मुझ से कहा

    जब किसी ने ये मुझ से कहा
    चलो प्रभु के घर को चले
    मेरा मन आनंदित हुआ
    मेरा मन झुमने लगा
    मै तो प्रभु के घर को चला – 2

    १. झूम झूम कर मै नाचते हुए
    नाचते हुए मै आनंद से
    मेरे येशु से मिलने चला – ४
    मै तो प्रभु के घर को चला …

    २. हे भोर के तारो अब जाग उठो
    हे वीणा के तारों अब बोलने लगो
    मेरे येशु की प्रशंसा करो – ४
    मै तो प्रभु के घर को चला …

    ३. कब जाकर मैं देखू उसे
    कब जाकर मैं पूजूं उसे
    मेरा मन पूछने लगा
    मेरा मन पूछने लगा – ४
    मैं तो प्रभु के घर को चला …


    ab kisine yeh mujhse kaha

    Jab kisine yeh mujhse kaha
    Chalo prabhu ke ghar ko chale
    Mera mann anandit hua
    Mera mann jhumne laga
    Mein tho Prabhu ke ghar ko chala

    1.Jhum jhum kar mein nachte hue
    Nachte hue,mein anand se
    Mere yeshu se milne chala-(4)
    Mein tho prabhu ke ghar ko chala….

    2.Hey bhor ke taro ab jag utho
    Hey veena ke taro ab bolne lago
    Mere yeshu ki prashansa karo-(4)
    Mein tho prabhu……

    3.Kab jakar mein dekhu usey
    kab jakar mein pooju usey
    Mera mann puchne laga
    Mera mann sochne laga-(4)
    Mein tho prabhu …

  • Jab se pyara Yeeshu aaya – जब से प्यारा यीशु आया

    जब से प्यारा यीशु आया

    जब से प्यारा यीशु आया,
    मेरा जीवन बदल गया,
    जब से मैने उसे है पाया,
    मेरा जीवन बदल गया

    मुझे गम और मुसीबतों में,
    सहारा दे कर – 2
    मेरे पापों का बोझ लेकर,
    अपने ऊपर – 2
    क्रूस पर खून अपना बहाया – 2
    मेरा जीवन बदल गया
    जब से…

    इस जहाँ की गन्दगी से,
    मुझे छुड़ाया – 2,
    हाथ देकर मुझे गुनाहों,
    से बचाया – 2,
    तब से दिल मेरा मन मेरी काया – 2
    मेरा जीवन बदल गया,
    जब से…

    मुझे खरीदा है मसीह ने,
    खून देकर – 2,
    मैं हूँ उसका मेरा न कोई,
    सिवाय उसके – 2,
    पुत्र ने है पिता से मिलाया – 2,
    मेरा जीवन बदल गया
    जब से …


    Jab se pyara Yeeshu aaya

    Jab se pyara Yeeshu aaya,
    Mera jeevan badal gaya
    Jab se meine use hei paya,
    mera jeevan badal gaya.

    Mujhe gam aur musibato mei
    sahara de kar – 2
    Mere papo ka bojh lekar
    apne upar – 2
    Krus par khoon apna bahaya – 2
    Mera jeevan badal gaya
    Jab se…

    Is jahan kei gandagi se
    mujhe cchudaya – 2
    Hath dekar mujhe gunaho
    se bachaya – 2
    Tab se dil mera man meri kaya – 2
    Mera jeevan badal gaya
    Jab se…

    Mujhe kharida hei Masih ne,
    khoon deker – 2
    Mei hu uska mera na koi
    sivaye uske – 2
    Putra ne hei pita se milaya – 2
    Mera jeevan badal gaya
    Jab se…