Category: Song Lyrics

  • Edabaayani Needu Krupa ఎడబాయని నీదు కృప

    ఎడబాయని నీదు కృప – విడనాడని నీ ప్రేమ (2)నన్నెంతగానో బలపరచెనునన్నెంతగానో స్థిరపరచెను (2)నన్ను బలపరచెను – నన్ను వెంబడించెనునన్నెంతగానో స్థిరపరచెను (2) ||ఎడబాయని|| కన్నీటి లోయలలో నుండినన్ను దాటించిన దేవాసింహాల బోనులలో నుండినన్ను విడిపించిన ప్రభువా (2) ||నన్ను బలపరచెను|| నేనున్నతమైన స్థితిలోఉండాలని ఆశించితివాఏ అర్హత నాకు లేకున్నానా కృప నీకు చాలునంటివే (2) ||నన్ను బలపరచెను|| నేనెదుర్కొనలేని పరిస్థితులునా ఎదుట ఉన్నవి దేవానీ శక్తిని నేను కోరెదనునన్ను విడిపించు నా దేవా (2) ||నన్ను…

  • Edabaayani Nee Krupa ఎడబాయని నీ కృప

    ఎడబాయని నీ కృపనను విడువదు ఎన్నటికీ (2)యేసయ్యా నీ ప్రేమానురాగంనను కాయును అనుక్షణం (2) ||ఎడబాయని|| శోకపు లోయలలో – కష్టాల కడగండ్లలోకడలేని కడలిలో – నిరాశ నిసృహలో (2)అర్ధమేకాని ఈ జీవితంఇక వ్యర్థమని నేననుకొనగ (2)కృపా కనికరముగల దేవానా కష్టాల కడలిని దాటించితివి (2) ||ఎడబాయని|| విశ్వాస పోరాటంలో – ఎదురాయె శోధనలులోకాశల అలజడిలో – సడలితి విశ్వాసములో (2)దుష్టుల క్షేమమునే చూచిఇక నీతి వ్యర్థమని అనుకొనగ (2)దీర్ఘశాంతముగల దేవానా చేయి విడువక నడిపించితివి (2)…

  • Arivar araro intha ஆரிவர் ஆராரோ இந்த

    ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்மாதிடமே – ஆனடை குடிலிடைமோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் பாருருவாகு முன்னே இருந்தபரம்பொருள் தானிவரோசீருடன் புவிவான் அவைபொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ மேசியா இவர் தானோ – நம்மைமேய்த்திடும் நரர் கோனோஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்ஆதி அன்புள்ள மனசானோ தித்திக்கும் தீங்கனியோ – நமதுதேவனின் கண்மணியோமெத்தவே உலகிருள் நீக்கிடும்அதிசய மேவிய விண்ணொளியோ பட்டத்து துரை மகனோ- நம்மைபண்புடன் ஆழ்பவனோகட்டளை மீறிடும் யாவர்க்கும்மன்னிப்பு காட்டிடும் தாயகனோ ஜீவனின் அப்பமோ தான் – தாகம்தீர்த்திடும் பானமோ தான்ஆவலாய்…

  • Ariroe Paalaga ஆரிரோ பாலகா

    ஆரிரோ பாலகாஆரிரோ நாயகாஆரிரோ கண்மணிஎன் இசை கேட்டு நீ தூங்காயோ விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாகஇயேசு ராஜன் பிறந்தார்ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாகபெத்லகேமில் பிறந்தார்– ஆரிரோ மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனைமேய்ப்பர் தண்டு பணிந்தார்வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்துதேவ பாதம் பணிந்தார்– ஆரிரோ பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்பாரில் வந்து பிறந்தார்பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்மீட்க தன்னைக் கொடுத்தார்– ஆரிரோ Ariroe Paalaga Lyrics in Englishaariro paalakaaaariro…

  • Archanai Malaraga Aalayatthil Varugintrom அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

    அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் – 2 அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் – 2 தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும் அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர் மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர் பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர் அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர் உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர் உமது…

  • Aravaram Arpattam Appa ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

    ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில்நன்றிபாடல் தினமும் பாடுவோம்நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம் கல்வாரி சிலுவையிலே கர்த்தர்இயேசு வெற்றிச்சிறந்தார்கண்ணீரை மாற்றி நம்மைகாலமெல்லாம் மகிழச் செய்தார் கிறிஸ்துவை நம்பினதால்பிதாவுக்கு சொந்தமானோம்அப்பான்னு கூப்பிடப்பண்ணும்ஆவியாலே நிரப்பப்பட்டோம் உயிர்த்த கிறி;ஸ்து நம்மஉள்ளத்திலே வந்துவிட்டார்சாவுக்கேதுவான நம்மசரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் ஆவிக்கேற்ற பலி செலுத்தும்ஆசாரிய கூட்டம் நாம்வெளிச்சமாய் மாற்றியவர்புகழ்ச்சிதனை பாடிடுவோம் Aravaram Arpattam Appa – ஆரவாரம் ஆர்ப்பாட்டம் Lyrics in EnglishAravaram Arpattam Appaaaravaaram aarppaattamappaa sannithiyilnaalellaam konndaattamnallavar munnilaiyilnantipaadal thinamum paaduvomnalla thaevan uyarththip…

  • Arathipen Nan Arathipen ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்பணிந்து குனிந்து ஆராதிப்பேன் ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் தூதர்களோடு ஆராதிப்பேன்ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் காண்பவரை நான் ஆராதிப்பேன்காப்பவரை நான் ஆராதிப்பேன் வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் Aradhippen nan aradhippenAndavar Yesuvai aradhippen Vallavare Ummai AaradhippenNallavare ummai Aaradhippen Parisuththa Ullaththodu aradhippenpanintu kunintu aradhippen Aviyile ummai aradhippenunmaiyile ummai aradhippen Tutarkalodu…

  • Arathikka ஆராதிக்க

    ஆராதிக்க தெரிந்தெடுக்க இஸ்ரவேல் நாங்கஅடிமையாம் எங்கள அழைத்தது நீங்கஅத சொல்லி சொல்லி பாடுவேன் அல்லேலூயாஉம்மை உயத்தி நான் மகிழுவேன் அல்லேலூயா கொஞ்சம் கூட பயமில்ல பார்வோன் மேல எனக்குராஜாவின் இருதயம் கர்த்தர் கையில் இருக்குஅவன் சேனைகள் எல்லாம் இப்போ தண்ணீர் மேல மிதக்குதுஅவர் ஓங்கிய புயம் என் பின்னால் இங்க இருக்கும் போது காடைகள் எல்லாம் எங்க பக்கம் வந்து விழுதுதூதர்கள் உணவாம் மன்னா எங்க உணவுகற்பாறைக்குள்ளிருந்து தண்ணீர்ரெல்லாம் வருதுமாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறும்போது எரிகோவை நாங்க…

  • Arathanaikkul Vaasam Seyyuum ஆராதனைக்குள் வாசம் செய்யும்

    ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே எங்கள் ஆராதனைக்குள் – இன்று வாசம் செய்கிறீர் – 2 அல்லேலூயா ஆராதனை – 4 ஆராதனை ஆராதனை ஆராதனை – 2 சீனாய் மலையில் வாசம் செய்தீர் சீயோன் உச்சியிலும் கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் – 2 அல்லேலூயா நீதியின் சபையில் வாசம் செய்தீர் நீர் மேல் அசைந்தீர் துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் – 2…

  • Arathanai Thuthi Arathanai ஆராதனை துதி ஆராதனை

    ஆராதனை துதி ஆராதனைஆயுள் முழுவதும் ஆராதனை – 2விடுதலை நாயகனே ஆராதனைவெற்றி தருபவரே ஆராதனை – 2 கோலியாத்தை உந்தன் நாமத்தில்முறியடிப்போம் அல்லேலூயாநம்ம இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டுஎங்கள் இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டு எரிகோ கோட்டை உந்தன் நாமத்தில்தகர்த்திடுவோம் அல்லேலூயாநம்ம இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டுஎங்கள் இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டு சிறைக் கதவுகள் உந்தன் நாமத்தில்திறந்தது அல்லேலூயாநம்ம இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டுஎங்கள் இயேசுவின் நாமத்திலேஎந்நாளும் வெற்றி உண்டு பெலவானை உந்தன் நாமத்தில்முந்தி கட்டிடுவோம்…