Category: Song Lyrics

  • Yeeshu ne apna khoon bahake यीशु ने अपना खून बहा के,

    यीशु ने अपना खून बहा के,मुझे बचा लियाक्यों ना मैं गाऊँगा गीत उसी के,मुझे बचा लिया मैं जब गुनाहों में पड़ा हुआ था,यीशु आ गयाउसके मारे जाने से मैं,जीवन भी पा गयाइसलिये गाऊँगा गीत उसी के,मुझे बचा लियायीशु ने … मेरे गुनाहों का बोझ उठाकर,क्या क्या न उसने कियामेरे गुनाहों को माफ़ कराने,खून भी उसका…

  • Yehowa ka dhanyawad karo राजाओं का राजा येशु राजा

    राजाओं का राजा येशु राजाजगत में राज करेगाहालेलुयाह – २उसका धन्यवाद करो यहोवा का धन्यवाद करोक्योकि वो भला हैउसकी करुणा सदा की हैधन्यवाद् करो जो ईश्वरों का परमेश्वेर हैउसका धन्यवाद करोउसकी करुणा सदा की हैधन्यवाद् करो जो प्रभुओं का प्रभु हैउसका धन्यवाद करोउसकी करुणा सदा की हैधन्यवाद् करो उसको छोड़ कोई बड़े बड़ेआश्चर्यकर्म नहीं करताउसकी…

  • Appa Um Samugathil Eppothum அப்பா உம் சமுகத்தில்

    அப்பா உம் சமுகத்தில்எப்போதும் ஆராதனைஅப்பாவை துதிக்கையிலேஎங்க உள்ளமெல்லாம் பொங்குதையா தாயைப்போல தேற்றுகிறீர்தகப்பனைப்போல சுமக்கின்றீர்சோதனை வருகின்ற நேரமெல்லாம்தாங்கி எங்களை நடத்துகிறீர் கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்ஆகாரத்தை தருகின்றீர்அவைகளைப் பார்க்கிலும் எங்களையேமிகவும் நேசித்து நடத்துகிறீர் எங்கள் மீது கண்ணை வைத்துஆலோசனை சொல்லுகின்றீர்தீங்கு வருகின்ற நேரமெல்லாம்கூடார மறைவில் மறைக்கின்றீர் Appa Um Samugathil Eppothum Lyrics in Englishappaa um samukaththileppothum aaraathanaiappaavai thuthikkaiyilaeenga ullamellaam ponguthaiyaa thaayaippola thaettukireerthakappanaippola sumakkinteersothanai varukinta naeramellaamthaangi engalai nadaththukireer kooppidum kaakkai kunjukatkumaakaaraththai tharukinteeravaikalaip…

  • Yeshu aa येशु आ

    मेरे दिल की तमन्ना है की तुझ में डूब जाऊं मैतुझे दिल में बसा लूँ और ये दुनिया भूल जाऊं मै येशु आ येशु आ येशु आमै तुझ में डूब जाना चाहूँयेशु आ आ मेरी रूह को छुले तूआ मेरा दिल बदल दे तूतेरे नज़दीक आने देमै तुझको छुना चाहता हूँमेरी सांसो में तू ही…

  • Appa Um Paatham Amarnthuvitten அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

    அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்அன்பின் தகப்பன் நீர்தானைய்யாசெய்த பாவங்கள் கண்முன்னேவருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்கல்வாரி இரத்தத்தாலேநான் பனியைப் போல வெண்மையாவேன்முற்றிலும் வெண்மையாவேன்இயேசையா(4) துணிகரமாய் நான் தவறு செய்தேன்துணிந்து பாவம் செய்தேன்நோக்கிப் பார்க்க பெலனில்லையேதூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக் கிழக்கு மேற்கு உள்ள தூரம்உந்தன் இரக்கம் உயர்ந்ததையாஇல்லையே எல்லை உம் அன்பிற்குஇரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்உம்முன்னே நிற்க முடியாதையாதகப்பன் மகனை மன்னிப்பதுபோல்மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா முள்முடி…

  • Appa um mugatha parganum அப்பா உம் முகத்த பார்க்கனும்

    அப்பா உம் முகத்த பார்க்கனும்அழகான கண்கள ரசிக்கனும்இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச ஆதாமோடு உலாவின தெய்வம்ஏனோக்கோடு போசின தெய்வமேஏன் இந்த மௌனமே இப்போ என்னோடுபேசுமே ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமேஇப்போ உம்மை காட்டுமே ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்எலிசாவின் மேல் இறங்கின வல்லமைஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே Appa um mugatha parganum Lyrics in Englishappaa um mukaththa paarkkanumalakaana kannkala rasikkanumithuvae enathu…

  • Appa um kirubai galal அப்பா உம் கிருபைகளால்

    அப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னை அணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபையிதுதாழ்வில் நினைத்த கிருபையிதுதந்தையும் தாயும் கைவிட்டாலும்தயவாய் காக்கும் கிருபையிது என்னை நினைக்கும் கிருபையிதுஎன்னை நடத்தும் கிருபையிது‘தந்தையைப் போல தோளில் சுமந்துஎன்னை நடத்தும் கிருபையிது வியாதி நேரத்தில் காத்த கிருபைவிடுதலை கொடுத்த தேவ கிருபைசூழ்நிலைகள் மாறினாலும்மாறாமல் தாங்கிடும் கிருபையிது கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபைகண்ணீரை மாற்றின் தேவ கிருபைதடைகள் யாவையும் உடைத்தெறிந்துவெற்றியை தந்திட்ட தேவ கிருபை Appa um kirubai galal Lyrics…

  • Yeshu aa (Tere paas aata hu)

    येशु आ (तेरे पास आता हूँ) तेरे पास आता हूँयेशु तेरे पास – २ हर पल मेरी हर साँसतेरी महिमा गाती रहेहर दिन मेरी हर बाततेरी स्तुति करती रहे येशु आ Tere paas aata hu,yeshu tere paas – 2 Her pal meri her saans,teri mahi ma gaati raheHer din meri her baat,teri stuti kerti rahe…

  • Appa seitha nanmaigal அப்பா செய்த நன்மைகளை

    அப்பா செய்த நன்மைகளைநினைச்சு பார்க்கிறேன்ஆர்வத்தோடு நன்றி சொல்லிதுதித்து மகிழ்கிறேன் நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா நான் செய்த பாவங்கள் மன்னித்தீரேஉம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே வாதை என் கூடாரத்தை அணுகாது என்றுவாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போதுமகிழ்ந்து களிகூர வைத்தீரையா உச்சிதமான கோதுமையால் போஷித்தீரேகன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே அறியாத புரியாத காரியங்களைகூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா நோய்களாலே துவண்டு போனஅந்த நேரத்தில் – சுகம் தந்துஎன்னையும் காத்தீரையா Appa seitha…

  • Appa Pithave Konjam Parunga அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க

    அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்கஉன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயாஉன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்வேறு எங்கிலும் போக மனசில்லப்பாஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும் கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவேமுழு மனசா வந்து முத்தமிட்டிங்கபார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவேபாச தந்தை எப்போதும் நீங்க தானே ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயாஎல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவேபுரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே Appa…