Category: Song Lyrics

  • Aayirum naavugal irunthalum ஆயிரம் நாவுகள் இருந்தாலும்

    ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
    அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

    தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே
    இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

    தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரே
    இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

    அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரே
    இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்


    Aayirum naavugal irunthalum Lyrics in English

    aayiram naavukal irunthaalum pothaathu
    appaa neer seytha nanmai sollida

    iyaesappaa umakku sthoththiram

    thanimaiyin naeraththil thunnaiyaaka vantheerae
    iyaesappaa umakku entum sthoththiram

    thadumaarum naeraththil thaangi sumantheerae
    iyaesappaa umakku entum sthoththiram

    avamaana naeraththil aaruthal thantheerae
    iyaesappaa umakku entum sthoththiram

  • Aayirangal Paarthalam ஆயிரங்கள் பார்த்தாலும்

    ஆயிரங்கள் பார்த்தாலும்
    கோடிஜனம் இருந்தாலும்
    உம்மைவிட (இயேசுவைப் போல்)
    அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

    நான் உங்களை மறந்தபோதும்
    நீங்க என்னை மறக்கவில்லை
    நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
    விட்டுக்கொடுக்கலயே……
    அட மனுஷன் மறந்தும் நீங்க
    என்னை தூக்க மறக்கலையே

    உம்மை ஆராதிப்பேன் அழகே
    என்னை மன்னிக்க வந்த அழகே
    உம்மை பாட உம்மை புகழ
    ஒரு நாவு பத்தலையே

    காசு பணம் இல்லாம
    முகவரி இல்லாம
    தனிமையில் நான் அழுதத
    நீர் மறக்கலையே

    நான் உடஞ்சு போயி கிடந்து
    நான் நொருக்கபட்டு கிடந்து
    என்னை ஒட்டி சேர்க்க
    நீங்க வந்ததது நான் மறக்கலையே
    என் கண்ணீரை துடைத்துவிட்டத
    நான் மறக்கலையே


    Aayirangal Paarthalam Lyrics in English

    aayirangal paarththaalum
    kotijanam irunthaalum
    ummaivida (Yesuvaip pol)
    alaku innum kanndupitikkalayae

    naan ungalai maranthapothum
    neenga ennai marakkavillai
    naan geelae vilunthum neenga ennai
    vittukkodukkalayae……
    ada manushan maranthum neenga
    ennai thookka marakkalaiyae

    ummai aaraathippaen alakae
    ennai mannikka vantha alakae
    ummai paada ummai pukala
    oru naavu paththalaiyae

    kaasu panam illaama
    mukavari illaama
    thanimaiyil naan aluthatha
    neer marakkalaiyae

    naan udanju poyi kidanthu
    naan norukkapattu kidanthu
    ennai otti serkka
    neenga vanthathathu naan marakkalaiyae
    en kannnneerai thutaiththuvittatha
    naan marakkalaiyae

  • Appagimpabadina Raathri అప్పగింపబడిన రాత్రి

    అప్పగింపబడిన రాత్రి
    చెప్ప సాగే శిష్యులతో (2)
    చెప్పరాని దుఃఖముతో
    తప్పదు నాకీ మరణమనెను (2) ||అప్పగింప||

    రొట్టె విరచి ప్రార్ధించి
    నిట్టూర్పు విడచి దీన దేహం (2)
    పట్టుదలతో నేనొచ్చుఁ వరకు
    ఇట్టులనే భుజించుడనెను (2) ||అప్పగింప||

    ద్రాక్షా రసగి నేను చాపి
    వీక్షించుడిదియే నా రక్తం (2)
    రక్షణార్థం దీని త్రాగి
    మోక్ష రాజ్యం చేరుడనెను (2) ||అప్పగింప||

    రాతివేత దూరాన
    చేతులెత్తి ప్రభు మోకరించి (2)
    నా తండ్రి నీ చిత్తమైతే
    ఈ పాత్రన్ తీసి వేయుమనెను (2) ||అప్పగింప||

    ఇదిగో వచ్ఛే తుది ఘడియలు
    హృదయ బాధ హెచ్చెను (2)
    పదిలపరచు-నట్లు తండ్రి
    మదిలో వదలక ప్రార్ధించుడనెను (2) ||అప్పగింప||


    Appagimpabadina Raathri
    Cheppa Saage Shishyulatho (2)
    Chepparaani Dukhamutho
    Thappadu Naakee Maranamanenu (2) ||Appagimpa||

    Rotte Virachi Praardhinchi
    Nittoorpu Vidachi Deena Deham (2)
    Pattudalatho Nenochchu Varaku
    Ittulane Bhujinchudanenu (2) ||Appagimpa||

    Draakshaa Rasagi Nenu Chaapi
    Veekshinchudidiye Naa Raktham (2)
    Rakshanaardham Deeni Thraagi
    Moksha Raajyam Cherudanenu (2) ||Appagimpa||

    Raathi Vetha Dooraana
    Chethuletthi Prabhu Mokarinchi (2)
    Naa Thandri Nee Chitthamaithe
    Ee Paathran Theesi Veyumanenu (2) ||Appagimpa||

    Idigo Vachche Thudi Ghadiyalu
    Hrudaya Baadha Hechchenu (2)
    Padilaparachu-natlu Thandri
    Madilo Vadalaka Praardhinchudanenu (2) ||Appagimpa||

  • Aayiramai Perugavendum ஆயிரமாய் பெருகவேண்டும்

    Aayiramai Perugavendum
    ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள்

    அதிசயங்கள் காணவேண்டும் தேவா

    உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே

    உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே

    1. ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்
      ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்
      ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்

      ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்
    2. அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள்

      மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்

      கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்

      எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்
    3. ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்
      வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்

      மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
      பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்

    Aayiramai Perugavendum – ஆயிரமாய் பெருகவேண்டும் Lyrics in English

    Aayiramai Perugavendum
    aayiramaay perukavaenndum thaevaa naangal
    athisayangal kaanavaenndum thaevaa
    um naamam engum vella vaenndumae
    umathu iraajyam thurithamaay varavaenndumae

    1. jeeva thaevanae ummai vaanjikkintom
      jeeva naayakaa ummai sevikkintom
      jeevaathipathiyae ummil moolkirom
      jeeva malarkalaay niththam malarnthidach seyyum
    2. anpin aalam kaanavaenndum entum naangal
      mannikkum sinthaiyaal niraiya vaenndum
      geelpatithal aanantham aakida vaenndum
      ethiraali thanthiraththai velvathae inpam
    3. oliveesum theepamaaka vaenndum naangal
      vaalvin jeeva vaasanaiyaay valamvara vaenndum
      malarchchipetta samuthaayam malarnthida vaenndum
      paarathamae paralokamaay maarida vaenndum
  • Aayiramaayiram Nanmaikal ஆயிரமாயிரம் நன்மைகள்

    ஆயிரமாயிரம் நன்மைகள்
    அனுதினம் என்னை சூழ்ந்திட
    கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
    நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே
    நன்றி சொல்ல வார்த்தை இல்லையே

    1. காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை
      நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
      தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது
      உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
      எல்லா நெருக்கத்திலும் – என்னை
      விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே
    2. மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
      மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
      வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
      தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
      எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
      அன்பின் நல்ல கர்த்தரே

    Aayiramaayiram Nanmaikal Lyrics in English

    aayiramaayiram nanmaikal
    anuthinam ennai soolnthida
    kirupaiyum irakkamum anpum konnteerae
    nalla epinaesaraay ennai nadaththi vantheerae
    nanti solla vaarththai illaiyae

    1. kaalai maalai ellaam vaelaiyilum ennai
      nadaththum um karangal naan kanntaen
      thaevai perukum pothu sikki thaviththidaathu
      uthavum um karangal naan kanntaen
      ellaa nerukkaththilum – ennai
      vilaamal kaakkum anpin nalla karththarae
    2. maranap pallaththaakkil naan nadantha vaelai
      meetkum um karangal naan kanntaen
      vaati ninta vaelai matinthidaathu ennai
      thaangum um karangal naan kanntaen
      enthan maaraavin vaalvai mathuramaay maattum
      anpin nalla karththarae
  • Aayiram Varuda Arasaatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே

    ஆயிரம் வருட அரசாட்சியே
    பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே
    பரமபிதா வேதவாக்கிதே
    பசுமை பொற்காலம் வருகின்றதே

    1. இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை
      இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும்
      குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில்
      களங்கம் பயமின்றி விளையாடுமே
    2. வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே
      விருட்சங்கள் இனிய கனி தருமே
      அமைதியும் நிலவும் சுகவாழ்வு துளிர்க்கும்
      அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே
    3. கிறிஸ்தேசு ராஜா புவியாளுவார்
      கிடைக்கும் நல்நீதி எளியவர்க்கே
      பரிபூர்ணம் அடைந்த மெய் தூய பக்தர்கள்
      பரனோடு நீடுழி அரசாளவே

    Aayiram Varuda Arasaatchiyae Lyrics in English

    aayiram varuda arasaatchiyae
    parisuththavaankalin iraajjiyamae
    paramapithaa vaethavaakkithae
    pasumai porkaalam varukintathae

    1. idukkannkal theengu ilaippaarillai
      ikaththil karththaavin makimai thangum
      kulanthaiyin karangal paampin mannputharil
      kalangam payaminti vilaiyaadumae
    2. varannda nilangalum seliththongumae
      virutchangal iniya kani tharumae
      amaithiyum nilavum sukavaalvu thulirkkum
      arpaayusullorkal athil illaiyae
    3. kiristhaesu raajaa puviyaaluvaar
      kitaikkum nalneethi eliyavarkkae
      paripoornam ataintha mey thooya paktharkal
      paranodu needuli arasaalavae
  • Aayiram Sthothirame ஆயிரம் ஸ்தோத்திரமே

    ஆயிரம் ஸ்தோத்திரமே
    இயேசுவே பாத்திரரே
    பள்ளத் தாக்கிலே அவர் லீலி
    சாரோனிலே ஓர் ரோஜா

    1. வாலிப நாட்களிலே
      என்னைப் படைத்தவரை நினைத்தேன்
      ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
      இயேசுவின் அன்பினாலே
    2. உலக மேன்மை யாவும்
      நஷ்டமாய் எண்ணிடுவேன்
      சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
      சாத்தானை முறியடிப்பேன்
    3. சிற்றின்ப கவர்ச்சிகளை
      வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
      துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்
      ஆவியில் மகிழ்ந்திடுவேன்
    4. பலவித சோதனையை
      சந்தோஷமாய் நினைப்பேன்
      எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
      விசுவாசத்தில் வளர்வேன்
    5. இயேசுவின் நாமத்திலே
      ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
      அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
      என்றென்றும் உம்மில் வாழ

    Aayiram Sthothirame Lyrics in English

    aayiram sthoththiramae
    Yesuvae paaththirarae
    pallath thaakkilae avar leeli
    saaronilae or rojaa

    1. vaalipa naatkalilae
      ennaip pataiththavarai ninaiththaen
      aettiya theepaththaal ithayamae nirainthathu
      Yesuvin anpinaalae
    2. ulaka maenmai yaavum
      nashdamaay ennnniduvaen
      siluvai sumappathae laapamaay ninaiththae
      saaththaanai muriyatippaen
    3. sittinpa kavarchchikalai
      verukkum or ithayam thantheer
      thunpaththin mikuthiyaal thoyvukal vanthaalum
      aaviyil makilnthiduvaen
    4. palavitha sothanaiyai
      santhoshamaay ninaippaen
      ennnangal siraiyaakki Yesuvukkuk geelpaduththi
      visuvaasaththil valarvaen
    5. Yesuvin naamaththilae
      jeyam kodukkum thaevanukku
      allaelooyaa sthoththiram Yesuvae vaarum
      ententum ummil vaala
  • Aayiram Naavuhal ஆயிரம் நாவுகள்

    ஆயிரம் நாவுகள் போதாதே
    உம்மை துதிக்க உம்மை போற்றிட
    பல நாமங்களால் நீர் போற்றப்படும்
    எங்கள் யெகோவா தெய்வம் நீங்க

    உம்மையே பாடுவேன்
    உம்மையே உயர்த்துவேன்
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    உம்மையே பாடுவேன்
    உம்மையே உயர்த்துவேன்
    பாத்திரர் நீர் பாத்திரர்

    1. தேவையெல்லாம் சந்தித்தீர்
      எங்கள் யெகோவாயீரே
      வெற்றிமேல் வெற்றிதந்தீர்
      எங்கள் யெகோவா நிசியே – 2
    2. சுகம் தந்து உயிர் கொடுத்தீர்
      எங்கள் யெகோவா ரப்பா
      சந்தோஷம் சமாதானம் தந்த
      யெகோவா ஷாலோம் – 2

    Aayiram Naavuhal Lyrics in English

    aayiram naavukal pothaathae
    ummai thuthikka ummai pottida
    pala naamangalaal neer pottappadum
    engal yekovaa theyvam neenga

    ummaiyae paaduvaen
    ummaiyae uyarththuvaen
    parisuththar neer parisuththar
    ummaiyae paaduvaen
    ummaiyae uyarththuvaen
    paaththirar neer paaththirar

    1. thaevaiyellaam santhiththeer
      engal yekovaayeerae
      vettimael vettithantheer
      engal yekovaa nisiyae – 2
    2. sukam thanthu uyir koduththeer
      engal yekovaa rappaa
      santhosham samaathaanam thantha
      yekovaa shaalom – 2
  • Aayiram Kaikal Uyarattum ஆயிரம் கைகள் உயரட்டும்

    ஆயிரம் கைகள் உயரட்டும்
    ஆண்டவர் பணியில் இணையட்டும்
    தேசம் கர்த்தரை அறியட்டும்
    இயேசுவின் மகிமை எங்கும் ஓங்கட்டும்

    இந்தியர் மனங்களில் இயேசு என்றும் வாழட்டும்
    இயேசுவின்நாமம் எங்கும் ஜெயமாகட்டும்

    1.மேட்டிமை யாவும் ஒழியட்டும் – நம்
    பேதங்கள் முழுவதும் மறையட்டும்
    தாழ்வு மனங்கள் நீங்கட்டும்
    தாழ்ந்த ஜனங்கள் உயரட்டும்
    பகைமை யாவும் விலகட்டும்
    பயங்கள் முழுவதும் சாகட்டும்

    2.தங்கத்திருமனம் கொண்டவர் .. இத்
    தரணியை மாற்றும் தூதுவர்
    பணிவின் ஆவி பெற்றவர்
    பரமனின் உள்ளம் கொண்டவர்
    திருச்சபை வளர்ச்சி ஊழியர்
    தேவனின் மகிமையைக் கூறட்டும்

    3.மனித மலர்ச்சி துவங்கட்டும் – மன
    பாலைவனங்கள் மாறட்டும்
    பாவ உலகம் திருந்தட்டும்
    கர்த்தரின் அரசு விடியட்டும்
    அன்பு உருக்கம் நிலவட்டும்
    ஆண்டவர் சித்தமே நடக்கட்டும்

    4.தேசத்தின் எல்லைகளெங்கிலும் – நம்
    தேவனின் வல்லமை விளங்கட்டும்
    இந்திய மொழிகள் யாவுமே
    இயேசுவை வாழ்த்திப்பாடட்டும்
    ஜாதிகள் கூட்டம் கூட்டமாய்
    ஆண்டவர் முன்னே பணியட்டும்


    Aayiram Kaikal Uyarattum Lyrics in English

    aayiram kaikal uyarattum
    aanndavar panniyil innaiyattum
    thaesam karththarai ariyattum
    Yesuvin makimai engum ongattum

    inthiyar manangalil Yesu entum vaalattum
    Yesuvinnaamam engum jeyamaakattum

    1.maettimai yaavum oliyattum – nam
    paethangal muluvathum maraiyattum
    thaalvu manangal neengattum
    thaalntha janangal uyarattum
    pakaimai yaavum vilakattum
    payangal muluvathum saakattum

    2.thangaththirumanam konndavar .. ith
    tharanniyai maattum thoothuvar
    pannivin aavi pettavar
    paramanin ullam konndavar
    thiruchchapai valarchchi ooliyar
    thaevanin makimaiyaik koorattum

    3.manitha malarchchi thuvangattum – mana
    paalaivanangal maarattum
    paava ulakam thirunthattum
    karththarin arasu vitiyattum
    anpu urukkam nilavattum
    aanndavar siththamae nadakkattum

    4.thaesaththin ellaikalengilum – nam
    thaevanin vallamai vilangattum
    inthiya molikal yaavumae
    Yesuvai vaalththippaadattum
    jaathikal koottam koottamaay
    aanndavar munnae panniyattum

  • Aayiram Aayiram Paadalgalai Aaviyil ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில்

    1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
      ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்
      யாவரும் தேமொழிப் பாடல்களால்
      இயேசுவைப் பாடிட வாருங்களேன்

    பல்லவி

    அல்லேலூயா ! அல்லேலூயா !
    என்றெல்லாரும் பாடிடுவோம்
    அல்லலில்லை ! அல்லலில்லை !
    ஆனந்தமாய்ப் பாடிடுவோம்

    1. புதிய புதிய பாடல்களைப்
      புனைந்தே பண்களும் சேருங்களேன்
      துதிகள் நிறையும் கானங்களால்
      தொழுதே இறைவனைக் காணுங்களேன்
    2. நெஞ்சின் நாவின் நாதங்களே
      நன்றி கூறும் கீதங்களால்
      மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்
      மேலும் பரவசம் கூடுங்களேன்
    3. எந்த நாளும் காலங்களும்
      இறைவனைப் போற்றும் நேரங்களே
      சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
      சீயோனின் கீதம் பாடுங்களேன்

    Aayiram Aayiram Paadalgalai Aaviyil Lyrics in English

    1. aayiram aayiram paadalkalai
      aaviyil makilnthae paadungalaen
      yaavarum thaemolip paadalkalaal
      Yesuvaip paatida vaarungalaen

    pallavi

    allaelooyaa ! allaelooyaa !
    entellaarum paadiduvom
    allalillai ! allalillai !
    aananthamaayp paadiduvom

    1. puthiya puthiya paadalkalaip
      punainthae pannkalum serungalaen
      thuthikal niraiyum kaanangalaal
      tholuthae iraivanaik kaanungalaen
    2. nenjin naavin naathangalae
      nanti koorum geethangalaal
      minjum osaith thaalangalaal
      maelum paravasam koodungalaen
    3. entha naalum kaalangalum
      iraivanaip pottum naerangalae
      sinthai kulirnthae aanndukalaay
      seeyonin geetham paadungalaen