Category: Song Lyrics

  • Aantavar Aalukai ஆண்டவர் ஆளுகை

    ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
    அனைத்து உயிர்களே பாடுங்கள்

    ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
    எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்

    மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்
    ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள்
    ராஜாதி ராஜா…

    எக்காள தொனி முழங்க இப்போது துதியுங்கள்
    வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை துதியுங்கள்
    ராஜாதி ராஜா…

    துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள்
    அவர் நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள்
    ராஜாதி ராஜா…

    ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை துதியுங்கள்
    சுவாசமுள்ள யாவருமே இயேசுவை துதியுங்கள்
    ராஜாதி ராஜா…

    நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே
    நம்பத்தக்கவர் தலைமுறைக்கும் என்றென்றும் நம்பத்தக்கவர்
    ராஜாதி ராஜா…

    இயேசுவே நம் இரட்சகர்என்று முழங்கிடுங்கள்
    அவர் நமக்காய் ஜீவன் தந்தார் அவரின் ஆடுகள் நாம்
    ராஜாதி ராஜா…

    நடனத்தோடும் தம்புரோடும் நாதனை துதியுங்கள்
    மத்தளத்தோடும் குழல் ஊதி சப்தமாய் துதியுங்கள்
    ராஜாதி ராஜா…


    Aantavar Aalukai Lyrics in English

    aanndavar aalukai seykintar
    anaiththu uyirkalae paadungal

    raajaathi raajaa karththaathi karththar
    eppothum iruppavar inimaelum varupavar

    makilvudanae karththarukku aaraathanai seyyungal
    aanantha saththaththotae thirumun vaarungal
    raajaathi raajaa…

    ekkaala thoni mulanga ippothu thuthiyungal
    veennaiyudan yaal isaiththu vaenthanai thuthiyungal
    raajaathi raajaa…

    thuthiyodum pukalchchiyodum vaasalil nulaiyungal
    avar naamam uyarththidungal sthoththira paliyidungal
    raajaathi raajaa…

    osaiyulla kaiththaalaththodu naesarai thuthiyungal
    suvaasamulla yaavarumae Yesuvai thuthiyungal
    raajaathi raajaa…

    nam karththaro nallavarae kirupai ullavarae
    nampaththakkavar thalaimuraikkum ententum nampaththakkavar
    raajaathi raajaa…

    Yesuvae nam iratchakarentu mulangidungal
    avar namakkaay jeevan thanthaar avarin aadukal naam
    raajaathi raajaa…

    nadanaththodum thampurodum naathanai thuthiyungal
    maththalaththodum kulal oothi sapthamaay thuthiyungal
    raajaathi raajaa…

  • Aanigal Paintha Karangalai Virithe ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே

    ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
    ஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே

    சரணங்கள்

    1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்
      பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
      பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
      பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள்
    2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
      நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே
      உணர்ந்திதையுடனே உன்னதனண்டை
      சரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள்
    3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே
      மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
      உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
      கிருபையும் அளித்திடுவார் — ஆணிகள்
    4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
      பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
      மறுரூப நாளின் அச்சாரமதுவே
      மகிமையும் அடைந்திடுவாய் — ஆணிகள்
    5. இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
      இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
      அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
      அவரே உன் நாயகரே — ஆணிகள்

    Aanigal Paintha Karangalai Virithe Lyrics in English

    aannikal paayntha karangalai viriththae
    aavalaay iyesunnai alaikkiraarae

    saranangal

    1. paar ! thirumaeni vaaratiyaettavar
      paarach siluvaithanaich sumanthu sentanarae
      paavamum saapamum sumanthaarae unakkaay
      payaminti vanthiduvaay — aannikal
    2. mayakkidumo innum maayaiyin inpam
      nayaththaalae unthanai naasamaakkidumae
      unarnthithaiyudanae unnathananntai
      sarannpukuvaay iththarunam — aannikal
    3. kirupaiyin vaasal ataiththidu munnae
      maranaththin saayalil innainthiduvaayae
      uruvaakkiyae puthu sirushtiyil valara
      kirupaiyum aliththiduvaar — aannikal
    4. parisuththa aaviyaal paramanin anpinaip
      pakarnthiduvaar unthan iruthayanthanilae
      maruroopa naalin achchaாramathuvae
      makimaiyum atainthiduvaay — aannikal
    5. Yesuvallaathu iratchipputh tharuvor
      iratchakar vaetru ikamathilunntoo
      avar vali saththiyam jeevanumaamae
      avarae un naayakarae — aannikal
  • Aani Konda Um Kayangalai ஆணி கொண்ட உம் காயங்களை

    ஆணி கொண்ட உம் காயங்களை
    அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
    பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
    ஆயனே என்னை மன்னியும்

    1. வலது கரத்தின் காயமே -2
      அழகு நிறைந்த ரத்தினமே
      அன்புடன் முத்தி செய்கின்றேன்
    2. இடது கரத்தின் காயமே -2
      கடவுளின் திரு அன்புருவே
      அன்புடன் முத்தி செய்கின்றேன்
    3. வலது பாதக் காயமே -2
      பலன் மிகத் தரும் நற்கனியே
      அன்புடன் முத்தி செய்கின்றேன்
    4. இடது பாதக் காயமே -2
      திடம் மிகத்தரும் தேனமுதே
      அன்புடன் முத்தி செய்கின்றேன்
    5. திருவிலாவின் காயமே -2
      அருள் சொரிந்திடும் ஆலயமே
      அன்புடன் முத்தி செய்கின்றேன்

    Aani Konda Um Kayangalai Lyrics in English

    aanni konnda um kaayangalai
    anpudan muththi seykinten (2)
    paavaththaal ummaik kontenae -2
    aayanae ennai manniyum

    1. valathu karaththin kaayamae -2
      alaku niraintha raththinamae
      anpudan muththi seykinten
    2. idathu karaththin kaayamae -2
      kadavulin thiru anpuruvae
      anpudan muththi seykinten
    3. valathu paathak kaayamae -2
      palan mikath tharum narkaniyae
      anpudan muththi seykinten
    4. idathu paathak kaayamae -2
      thidam mikaththarum thaenamuthae
      anpudan muththi seykinten
    5. thiruvilaavin kaayamae -2
      arul sorinthidum aalayamae
      anpudan muththi seykinten
  • Aanduku Oru Mura ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது

    ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்
    மனதினில் சந்தோசம் பொங்கிடுது இறைப்பிறப்பின் காலம்
    அந்த தேவன் வருகையில் இந்த பூமி மகிழுது
    ஒளிதீபம் இதயத்தில் தேவ கானம் கேட்குது வருகையின் காலமிது

    தலைமகன் இயேசு பிறந்திடும் காலம்
    இதயத்தை நாமும் அலங்கரிப்போம்
    மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வில்
    சமன் செய்ய இன்றே முயன்றிடுவோம்
    கல்லும் முள்ளும் நிறையும் பாதையில் சுவடு இல்லை
    இரவும் பகலும் உழைக்கும் வாழ்வில் இனிமை இல்லை
    தீமைகள் களைந்து நன்மைகள் விதைப்போம்
    பிறப்பைக் காணுவோம்

    ஒரு பெண்டிர் குடும்பத்தில் பிறக்கின்றபோது
    எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு
    தாயும் சேயும் நலமாய் வாழ வகைவகையான உபசரிப்பு
    மாடுகள் அடையும் தொழுவம் மன்னன் பிறப்பும் அரண்மனை
    எதிர்பார்ப்புகள் இல்லா ஏழை அண்ணலின் அன்பு உறவுகள்
    உள்ளத்தில் குழந்தை உபசரித்திடுவோம் போற்றியே வாழ்த்துவோம்


    Aanduku Oru Murai Varugirathu Lyrics in English

    aanndukku orumurai varukirathu thiruvarukaikkaalam
    manathinil santhosam pongiduthu iraippirappin kaalam
    antha thaevan varukaiyil intha poomi makiluthu
    olitheepam ithayaththil thaeva kaanam kaetkuthu varukaiyin kaalamithu

    thalaimakan Yesu piranthidum kaalam
    ithayaththai naamum alangarippom
    maedum pallamum niraintha nam vaalvil
    saman seyya inte muyantiduvom
    kallum mullum niraiyum paathaiyil suvadu illai
    iravum pakalum ulaikkum vaalvil inimai illai
    theemaikal kalainthu nanmaikal vithaippom
    pirappaik kaanuvom

    oru penntir kudumpaththil pirakkintapothu
    eththanai eththanai ethirpaarppu
    thaayum seyum nalamaay vaala vakaivakaiyaana upasarippu
    maadukal ataiyum tholuvam mannan pirappum arannmanai
    ethirpaarppukal illaa aelai annnalin anpu uravukal
    ullaththil kulanthai upasariththiduvom pottiyae vaalththuvom

  • Aandavare um paatham ஆண்டவரே உம் பாதம்

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
    அடிமை நான் ஐயா
    ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
    அகன்று போக மாட்டேன் – உம்மை விட்டு
    அகன்று போக மாட்டேன்

    ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு
    அதன்படி நடக்கின்றேன்
    உலகினை மறந்து உம்மையே நோக்கி
    ஓடி வருகின்றேன்

    வாலிபன் தனது வழிதனையே
    எதனால் சுத்தம் பண்ணுவான்
    தேவனே உமது வார்த்தையின்படியே
    காத்துக் கொள்வதனால்

    வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
    நன்கு புரியும்படி
    தேவனே எனது கண்களையே
    தினமும் திறந்தருளும்

    நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
    தீபமே உம் வசனம்
    செல்லும் வழிக்கும் வெளிச்சமும் அதுவே
    தேவனே உம் வாக்கு

    தேவனே உமக்கு எதிராய் நான்
    பாவம் செய்யாதபடி
    உமது வாக்வை என் இருதயத்தில்
    பதித்து வைத்துள்ளேன்


    Aandavare um paatham Lyrics in English
    aanndavarae um paatham saranatainthaen
    atimai naan aiyaa
    aayiram aayiram thunpangal vanthaalum
    akantu poka maattaen – ummai vittu
    akantu poka maattaen

    ovvoru naalum um kural kaettu
    athanpati nadakkinten
    ulakinai maranthu ummaiyae Nnokki
    oti varukinten

    vaalipan thanathu valithanaiyae
    ethanaal suththam pannnuvaan
    thaevanae umathu vaarththaiyinpatiyae
    kaaththuk kolvathanaal

    vaethaththilulla athisayam anaiththum
    nanku puriyumpati
    thaevanae enathu kannkalaiyae
    thinamum thirantharulum

    naan nadappatharku paathaiyaik kaattum
    theepamae um vasanam
    sellum valikkum velichchamum athuvae
    thaevanae um vaakku

    thaevanae umakku ethiraay naan
    paavam seyyaathapati
    umathu vaakvai en iruthayaththil
    pathiththu vaiththullaen

  • Aandavarai Naan Pottriduven ஆண்டவரை நான் போற்றிடுவேன்

    ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

    ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் – 2

    ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

    அவர் புகழை நானும் பாடிடுவேன் – 2

    என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் – 2

    எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக – 2

    ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி

    ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் – 2

    ஆண்டவர் எவ்வளவோ இனியவரே – 2 என்று

    சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்

    ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று


    Aandavarai Naan Pottriduven Lyrics in English

    aanndavarai naan pottiduvaen entum

    aanndavarai naan pottiduvaen entum – 2

    aanndavarai naan pottiduvaen entum

    avar pukalai naanum paadiduvaen – 2

    en aanmaa avaril perumai kollum – 2

    eliyavar ithaik kaettu makilvaaraaka – 2

    aanndavarai nampi vaalvorai sutti

    aanndavar thoothar entum kaaththiduvaar – 2

    aanndavar evvalavo iniyavarae – 2 entu

    suvaiththup paarungal suvaiththup paarungal

    aanndavar evvalavo iniyavarae entu

  • Aandavarai Ekkaalamum ஆண்டவரை எக்காலமும்

    ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
    அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்

    என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
    ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
    நடனமாடி நன்றி சொல்வோம்…

    ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
    எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்

    அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
    எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல

    பிள்ளை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
    நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே

    கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
    அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

    சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
    ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை


    Aandavarai Ekkaalamum Lyrics in English

    aanndavarai ekkaalamum pottiduvaen
    avar pukal eppothum en naavil olikkum

    ennotae aanndavarai makimaippaduththungal
    orumiththu avar naamam uyarththiduvom
    nadanamaati nanti solvom…

    aanndavaraith thaetinaen sevi koduththaar
    ellaavitha payaththinintum viduviththaar

    avarai Nnokkip paarththathaal pirakaasamaanaen
    enathu mukam vetkappattup pokavaeyilla

    pillai naan kooppittaen pathil thanthaarae
    nerukkatikal anaiththinintum viduviththaarae

    karththar nallavar suvaiththup paarungal
    avarai nampum manitharellaam paakkiyavaankal

    singak kutti unavinti pattini kidakkum
    aanndavarai naaduvorkku kuraivaeyillai

  • Aandavarae Neero En Pathangalai ஆண்டவரே நீரோ என் பாதங்களை

    ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

    அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

    உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

    சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே

    இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது

    ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

    அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

    உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

    நான் செய்வது இன்னதென்று

    உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்

    ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

    அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

    உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்


    Aandavarae Neero En Pathangalai Lyrics in English
    aanndavarae neero en paathangalaik kaluvuvathu?

    atharku Yesu naan un paathangalaik kaluvaavitil

    unakku ennodu pangillai entar

    seemon iraayapparidam avar varavae

    iraayappar avarai Nnokkich sonnathu

    aanndavarae neero en paathangalaik kaluvuvathu?

    atharku Yesu naan un paathangalaik kaluvaavitil

    unakku ennodu pangillai entar

    naan seyvathu innathentu

    unakku ippothu theriyaathu, pinnarae vilangum

    aanndavarae neero en paathangalaik kaluvuvathu?

    atharku Yesu naan un paathangalaik kaluvaavitil

    unakku ennodu pangillai entar

  • Aandavarae En Attralai Ullavarae ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே

    ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
    உமக்கே நான் அன்பு செய்கின்றேன் – 2

    அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்
    அவரே என் கேடயம் வலிமையும் துணையும் – 2

    என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க
    என் அன்பு தேவன் அடைக்கலமானார் – 2

    நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார்
    நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்
    வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே
    வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே – 2

    எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க
    எந்நாளும் என் மீட்பர் புகழ்தனைப் பெறுக


    Aandavarae En Attralai Ullavarae Lyrics in English

    aanndavarae en aattalaay ullavarae
    umakkae naan anpu seykinten – 2

    avarae en karpaarai aranum meetpum
    avarae en kaedayam valimaiyum thunnaiyum – 2

    en thunpanaalil pakaivarkal thaakka
    en anpu thaevan ataikkalamaanaar – 2

    nerukkatiyillaa idaththirku alaiththaar
    naeriya anpu koornthennaik kaaththaar
    valimaiyaik kachchaைyaay aliththavar avarae
    valimaiyum nalamaay aakkinaar avarae – 2

    enthan karpaarai aanndavar vaalka
    ennaalum en meetpar pukalthanaip peruka

  • Adavi Chetla Naduma
    అడవి చెట్ల నడుమ

    అడవి చెట్ల నడుమ
    ఒక జల్దరు వృక్షం వలె
    పరిశుద్ధుల సమాజములో
    యేసు ప్రజ్వలించుచున్నాడు (2)
    కీర్తింతున్ నా ప్రభుని
    జీవ కాలమెల్ల ప్రభు యేసుని
    కృతజ్ఞతతో స్తుతించెదను (2)

    షారోను రోజాయనే
    లోయ పద్మమును ఆయనే
    అతిపరిశుద్ధుడు ఆయనే
    పదివేలలో అతిశ్రేష్టుడు (2) ||కీర్తింతున్||

    మనోవేదన సహించలేక
    సిలువ వైపు నే చూడగా
    లేవనెత్తి నన్నెత్తుకొని
    భయపడకుమని అంటివి (2) ||కీర్తింతున్||

    ఘనమైన నా ప్రభువా
    నీ రక్త ప్రభావమున
    నా హృదయము కడిగితివి
    నీకే నా స్తుతి ఘనత(2) ||కీర్తింతున్||


    Adavi Chetla Naduma
    Oka Jaldaru Vruksham Vale
    Parishuddula Samaajamulo
    Yesu Prajvalinchuchunnaadu (2)
    Keerthinthun Naa Prabhuni
    Jeeva Kaalamella Prabhu Yesuni
    Kruthagnathatho Sthuthinchedanu (2)

    Shaaronu Rojaayane
    Loya Padmamunu Aayane
    Athi Parishudhdhudu Aayane
    Padi Velalo Athi Shreshtudu (2) ||Keerthinthun||

    Manovedana Sahinchaleka
    Siluva Vaipu Ne Choodaga
    Levanethi Nannethukoni
    Bhayapadakumani Antivi (2) ||Keerthinthun||

    Ghanamaina Naa Prabhuva
    Nee Raktha Prabhaavamuna
    Naa Hrudayamu Kadigithivi
    Neeke Naa Sthuthi Ghanatha (2) ||Keerthinthun||