Category: Tamil Worship Songs Lyrics

  • Vinnilum Mannilum விண்ணிலும் மண்ணிலும்

    விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிரஎனக்கு யாருண்டு? இந்தமண்ணுலகில் உம்மையன்றி வேறவிருப்பம் எதுவுண்டு? உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்நன்றி ஐயா நாள் முழுதும்நல்லவரே வல்லவரே உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா……எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம் எனக்குள்ளே நீர் செயலாற்றிää மகிழ்கின்றீர்உம் சித்தம் செய்யää ஆற்றல் தருகின்றீர் Vinnilum Mannilum Lyrics…

  • Vinnil Oor Natchathiram Kanden விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்

    விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன் விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்அதை எண்ணி வியப்பு மிக கொண்டேன்அதன் காரணம் என்னவென்று கேட்டேன்தேவன் மானிடன் ஆனார் என்றறிந்தேன்ஆ…ஆ…ஆ… அந்த பாலன் இயேசு ராஜன்அவர் பாதம் பணிவோம் (2) மந்தை காக்கும் மேய்ப்பர் சிலர் கண்டேன்அவர் விந்தையான செய்தி சொல்ல கேட்டேன்தேவ தூதர்கள் கூடி பாடிய பாடலையும்இயேசுவை கண்டதையும் கேட்டேன்ஆ…ஆ…ஆ… ஒட்டகத்தில் மூவர் செல்ல கேட்டேன்அதை திட்டமாய் அறிய அங்கு சென்றேன்இயேசுவை தரிசித்த ஞானிகள் மூவர்தங்கள் தேசம் திரும்புவதை கண்டேன்ஆ…ஆ…ஆ… Vinnil…

  • Vinnapathai Ketpavare விண்ணப்பத்தைக் கேட்பவரே

    விண்ணப்பத்தைக் கேட்பவரேஎன் கண்ணீரைக் காண்பவரேசுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டிஅதிசயம் செய்பவரே சித்தம் உண்டு சுத்தமாகுஎன்று சொல்லி சுகமாக்கினீர் என் நோய்களை சிலுவையிலேசுமந்து தீர்த்தீரைய்யா குருடர்களை பார்க்கச் செய்தீர்முடவர்களை நடக்கச் செய்தீர் உம் காயத்தால் சுகமானேன்ஒரு கோடி ஸ்தோத்திரமே Vinnapathai ketpavare Lyrics in English vinnnappaththaik kaetpavaraeen kannnneeraik kaannpavaraesukam tharupavarae sthoththiram iyaesaiyaa ummaal koodum ellaam koodumoru vaarththai sonnaal…

  • Vinnaga Megam Iranganum விண்ணக மேகம் இறங்கணும்

    விண்ணக மேகம் இறங்கணும்வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும்நதியாய்ப் பாயணும் – எல்லா இடங்கொள்ளாமல் போகுமட்டும்இறங்கி வரணும் பெருமழையாய்எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்கண்கள் காண வேண்டும் – இராஜா தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்பரலோக ஏணிப் படிகளிலேயாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்சபைகள் கேட்கணுமே – இராஜா ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமேஎங்கள் சபைகளிலேகுருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்முடவர் நடக்கணுமே – இராஜா Vinnaga megam iranganum Lyrics in Englishvinnnaka maekam iranganumvallamai malaiyaay poliyanum kulangal…

  • Vinnaga Katre Nee விண்ணாக காற்றே நீர்

    விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும் ஜலத்தின் மேல் அசைவாடியதூயதேவா ஆவியேபெலத்தின் மேல் பெலனடையஎன்மேல் அசைவாடுமே அக்கினி அபிஷேகம் இன்றுவேண்டும் தெய்வமேஎந்நாளுமே என் பாத்ரம்நிரம்பி வழிய வேண்டுமே அக்கினி ரதத்தின் மேல்என்னைக் கொண்டு செல்லுமேபரலோகத் தூதருடன்ஆராதிக்கச் செய்யுமே முழங்காலை முடக்கியதுமுரங்கால் அளவு அல்லநீச்சல் ஆழம் வேண்டுமேஇழத்துச் செல்லும் என்னையே மறுரூப அனுபவம்எனக்கு வேண்டும் தெய்வமேமறுரூப மலைதனிலேஅழைத்துச் செல்லும் என்னையே Vinnaga katre nee Lyrics in Englishvinnnnaaka kaatte neer ennai…

  • Vinai Soola Tintha Iravinil வினை சூழா திந்த இரவினில் காத்தாள்

    வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,விமலா, கிறிஸ்து நாதா. அனுபல்லவி கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிரகாசனே, பவ நாசனே, ஸ்வாமி! — வினை சரணங்கள் சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். — வினை சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;ஜோதி நட்சத்திரம் எழுந்தன வானே;சேரும் விலங்கு பட்சி உறைபதி தானேசென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. — வினை…

  • Vin Thuuthar Vaanil Thoenriyae விண் தூதர் வானில் தோன்றியே

    விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியேநற்செய்தி ஒன்று கூறினார்இருள் நீக்கும் மெய் இயேசு பாலகன்இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார்துன்பம் இன்பமாக மாறிடமாந்தர் உள்ளம் மகிழ்ந்தாடுதோ! சருவாதிலோக தேவனேமானிடனாகத் தோன்றினார்சந்திக்க வந்த உந்தனின்சாபம் தனைப் போக்கினார் பரலோக மேன்மை நீங்கியேதன்னைத் தாழ்த்தி பூமியில் வந்தார்மாந்தர் பாவம் யாவும் போக்கவேபலியாகவே மாறினார் தேவன் மாந்தர் உறவை ஏற்கவேபாலமாக இயேசு பிறந்தார்பாவிகள் மேல் கொண்ட அன்பினால்தேவாதி தேவன் உதித்தார் Vin Thuuthar Vaanil Thoenriyae Lyrics in Englishvinn thoothar vaanil thontiyae…

  • Vilitthelumbi Vegam Selvom Sabaiyore விழித்தெழும்பி வேகம் செல்லவோம்

    விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரேஇதோ மணாளன் இயேசு வருகிறார் இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதேஇருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்ஒளியின் ஆயுதங்களை தரித்து வீரமாய்ஓயாமல் போர் புரிந்து சேருவோம் தேசம் பாஷை ஜாதிகள் ஓன்றோடுஒண்டெதிற்குதேதெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதேஜீவ வசனத்தை மேலே உயர்த்தி கொண்டேஜோதிகளை பூவில் துளங்குவோம் உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதேயூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவேசீயோனின் வேலையும் சீக்கிரம் மிடியுதேசீராய் நேராய் நடந்து செல்வோம் தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதேநிலையான…

  • Vilaintha Palanai Aruppaarillai விளைந்த பலனை அறுப்பாரில்லை

    விளைந்த பலனை அறுப்பாரில்லைவிளைவின் நற்பலன் வாடிடுதேஅறுவடை மிகுதி ஆளோ இல்லைஅந்தோ மனிதர் அழிகின்றாரே அவர்போல் பேசிட நாவ இல்லைஅவர்போல் அலைந்திட கால்கள் இல்லைஎண்ணிலடங்கா மாந்தர் சப்தம்உந்தன் செவியினில் தொனிக்கலையோ ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்ஆயிரம் ஆயிரம் அழிகிறாரேதிறப்பின் வாசலில் நிற்பவன் யார்தினமும் அவர் குரல் கேட்கலையோ ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்விரைந்து சென்று சேவை செய்வாய்விளைவின் பலனை அறுத்திடுவாய் தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்கர்த்தர் நாட்டின தோட்டத்திலேகடைசி வரை நயும் கனி கொடுப்பாய் Vilaintha Palanai…

  • Vilaintha Nilam Aeraalamae விளைந்த நிலம் ஏராளமே

    இயேசுவை அறிவிக்கப் புறப்படு விளைந்த நிலம் ஏராளமேஅறுவடைக்கோ ஆளோ இல்லைவிளைவின் பலன் அழிகின்றதே – 2அறுத்திடச் செல்வார் யாருமில்லை – 2 சமாரியா நாட்டின் விளை நிலத்தைஅறுத்திட இயேசு தானே சென்றார்என் அருமைச் சீடர்களே – 2கண்களை உயர்த்தி பாரும் என்றார் – 2 கோடி கோடியான ஜனங்கள் இன்றுஅழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றிஎன் ஜனங்கள் அழிந்திடாமல் – 2தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? – 2 உலகினில் வாழ்வது ஒரு தரமேஅதுவும் சீக்கிரம் கடந்திடுமேகர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் –…