Category: Tamil Worship Songs Lyrics
-
Uththa Aaviyae பரிசுத்த ஆவியே வாருமையா
பரிசுத்த ஆவியே, வாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையாபுது எண்ணையால், புது பெலத்தால்பாத்திரம் நிரம்பி வழியட்டுமே 1.ஆத்தும ஆதாயம் செய்திடவேஅழியும் மக்களை மீட்டிடவேஅனுப்பும் தேவா ஆவியினை உம்அற்புதம் இன்று விளங்கட்டுமே 2.சிம்சோனுக்கு நீர் இரங்கினீர்புதிய பெலத்தை கொடுத்தீரேசோர்ந்து போன ஊழியரே, உன்னைஉயிர்பிக்க செய்யும் அபிஷேகமே 3.உலர்ந்த எலும்புகள் உயிரடையஉன்னத ஆவியை அனுப்பினீரேசபைகள் வளர, கால் ஊன்றி நிற்கஎழுப்புதல் இன்று அனுப்பிடுமே Uththa Aaviyae, Vaarumaiyaa Lyrics in Englishparisuththa aaviyae, vaarumaiyaaapishaekaththaal ennai nirappumaiyaaputhu ennnnaiyaal, puthu pelaththaalpaaththiram nirampi…
-
Uthiththaarae Nalla Maeyppar உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை
உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலேவிண்ணகம் துறந்து மண்ணகம் வந்தஇம்மானுவேலன் இவர் தானேவிண்ணிலே தேவனுக்கே மகிமைபூமியிலே நல் சமாதானம்மானிடர் மேல் பிரியமும்இன்றும் என்றும் உண்டாவதாக மந்தையை காத்த மேய்ப்பர்களும்சிந்தையில் சிறந்த ஞானியரும்பாலனை சென்று பணிந்தனரேநல் காணிக்கை அவருக்குப் படைத்தனரேஉன்னையும் என்னையும் மீட்டிடவேபூமியில் வந்த அதிசயமேஎண்ணில் அடங்கா நன்றியுடன்அவரைப் போற்றி துதித்திடுவோம் — உதித்தாரே அன்பே அவரின் திருமொழியாய்பண்பில் சிறந்த போதகராய்நம்மை அணைத்துக் காத்திடவேஏழையின் கோலம் எடுத்தாரேவிண்ணவர் வாழ்த்தொலி கேட்கிறதேஎண்ணில்லா ஆனந்தம் பெருகிடுதேவல்லவர் இயேசு பிறந்த நாளில்வாழ்த்துக்கள் சொல்லி…
-
Uthayanaeram Vaarunkal உதயநேரம் வாருங்கள்
ஆராதிப்போம் வாருங்கள்! உதயநேரம் வாருங்கள்! உன்னதர் பாதம் தேடுங்கள்!பணிந்து குனிந்து வாழ்த்துங்கள்! பரமனின் புகழ் பாடுங்கள்! பாடுகள் நிறைந்த உலகினில் தேவனின் திருமுக தரிசனம்அலையினில் அமைதி தந்திடும் ஆத்தும வலிமை அளித்திடும் இயேசுவைக் கண்ட மனிதனே தேவையின் தரிசனம் காண்பவன்தேவனின் சத்தம் கேட்பவன் தேவனின் சித்தம் செய்பவன் தேவனோடு தினம் தனிமையில் வாழ்ந்து பழகிய உள்ளமேஐக்கிய வாழ்வில் ஜெயம்பெறும் கோபுர சாதனை புரிந்திடும் Uthayanaeram Vaarunkal! Lyrics in Englishaaraathippom vaarungal! uthayanaeram vaarungal! unnathar paatham…
-
Uthavi Varum Kanmalai Noekkip Paarkkinraen உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன் கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்கமாட்டார்இஸ்ரவேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இரக்கின்றார்பகலினிலும் இரவினிலும்பாதுகாக்கின்றார் கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்விலக்கி என்னைக் காக்கின்றார்அவர் எனது ஆத்துமாவைஅநுதினம் காத்திடுவார் போகும்போதும் காக்கின்றார்திரும்பும்போதும் காக்கின்றார்இப்போதும் எப்போதும்எந்நாளும் காக்கின்றார் Uthavi Varum Kanmalai Noekkip Paarkkinraen Lyrics in Englishuthavi varum kanmalai Nnokkip paarkkintenvaanamum vaiyamum pataiththavarai naan paarkkinten kaalkal thallaada vidamaattarkaakkum…
-
Uthavi Seitharule உதவி செய்தருளே
உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் யாம்உதவி செய்திடவே உதவி செய்தருள் மோட்சஉசிதக் கோனே நீ பூவில்பதவி தந்திட வந்த போதினின்பலருக்குதவின பான்மை போலவே ஒருவரொருவர்க்காய் சிலுவை தூக்கஒத்தாசை தருவாய்தருண நேச சகாயம் சகலர்க்கும் பிரியசகோதரன் படும் கஷ்சங் கவலையில்சன்மனத்தொடு பங்கு பெற்றிட உன்னன்பு தொடவே எம்முள்ளங்கள்ஒன்றாய்ப் பொருந்தவேஎந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிடஉன் தயை செயல் தந்து மேற்பட பிரியாமல் உனையே பற்ற எமக்குப்வெலன் தா நீ துணையேநிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தைநிதமு மதிலே மிக வுய்திடவே…
-
Uthavathavan Endru Thalliyathe உதவாதவன் என்று தள்ளியதே
உதவாதவன் என்று தள்ளியதே உலகம்தள்ளியதே உலகம்உதவாதவன் என்று தள்ளியதே உலகம்என்னைத் தள்ளாதவர் என் இயேசு பொய்யான உலகினிலேமெய் தெய்வம் தேடி வந்தார்என் வாழ்க்கை மாற்றிடவேஎன் சாபம் ஏற்றாரே தாயைப் போல தேற்றினார்தந்தையைப் போல் சுமந்தாரேஆயன் ஆட்டை சுமப்பது போல்என்னை தினம் சுமந்து சென்றார் இரத்தத்தில் கிடந்த என்னைபார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லைபிழைத்திரு என்று சொல்லிதூக்கியெடுத்தீரையா Uthavathavan Endru Thalliyathe Lyrics in Englishuthavaathavan entu thalliyathae ulakamthalliyathae ulakamuthavaathavan entu thalliyathae ulakamennaith thallaathavar en Yesu…
-
Uthamamai Mun Sella உத்தமமாய் முன் செல்ல
உத்தமமாய் முன் செல்லஉதவி செய்யும் யேகோவாஊக்கமதை கைவிடாமல்காத்துக்கொள்ள உதவும் பலவிதமாம் சோதனைகள்உலகத்தில் எமை வருத்தும்சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்எண்ணா நேரத்தில் தாக்கும் தீர்மானங்கள் தோற்கா வண்ணம்காத்துக்கொள் உதவும்நேர்மையாக வாக்கைக் காக்கவழி வகுத்தருள வேண்டும் இவ்வுலக மாயாபுரிஅழியப் போவது நிச்சயம்இரட்சகனே நீர் ராஜாவாகவருவது அதி நிச்சயம் தூதரோடு பாடலோடுபரலோகில் நான் உலாவகிருபை செய்யும் இயேசு தேவாஉண்மை வழிகாட்டியே Uthamamai mun sella Lyrics in Englishuththamamaay mun sellauthavi seyyum yaekovaaookkamathai kaividaamalkaaththukkolla uthavum palavithamaam sothanaikalulakaththil emai varuththumsaaththaanin…
-
Utalaikkotu Ullaththaikkotu உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – (2)இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்இதிலே தான் மகிமை அடைகிறார் (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு ஒருமணி நேரம் கொடுத்துப்பாருஉன்னைத் தேவன் உயர்த்துவாரு (2)பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாருகடன் இல்லாமல் நடத்துவாரு (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு நன்றிப் பாடல் தினமும் பாடுநல்ல தேவன் வருவார் உன்னோடு (2)என்ன நடந்தாலும் நன்றி கூறிடுதீமையை நன்மையால் தினமும் வென்றிடு (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு தேசத்திற்காக தினம் மன்றாடுபிறருக்காக பிரார்த்தனை செய்திடு (2)ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடுஅமைதி…
-
Utaintha Ullaththai Paarunka உடைந்த உள்ளத்தை பாருங்க
உடைந்த உள்ளத்தை பாருங்கஎங்கே ஓடுவேன்உடைந்த உள்ளத்தை பாருங்கஇயேசு ராஜனே யாரிடம் சொல்லுவேன்யாரிடம் கதறுவேன் உற்றார் உறவினர்பிரிந்து போகையில் நேசரின் மார்பினிலேஎன்றும் சாய்ந்திடுவேன் இயேசுவை நம்புவோம்தேற்றுவார் உள்ளத்தையே Utaintha Ullaththai Paarunka Lyrics in Englishutaintha ullaththai paarungaengae oduvaenutaintha ullaththai paarungaYesu raajanae yaaridam solluvaenyaaridam katharuvaen uttaாr uravinarpirinthu pokaiyil naesarin maarpinilaeentum saaynthiduvaen Yesuvai nampuvomthaettuvaar ullaththaiyae
-
Urugayo Nenjame உருகாயோ நெஞ்சமே
உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோ பார்!கரங் கால்கள் ஆணி யேறித்திரு மேனி நையுதே! மன்னுயிர்க்காய்த் தன்னுயிரைமாய்க்க வந்த மன்னவர்தாம்,இந்நிலமெல் லாம் புரக்கஈன குரு சேறினார். தாக மிஞ்சி நாவறண்டுதங்க மேனி மங்குதே,ஏகபரன் கண்ணயர்ந்துஎத்தனையாய் ஏங்குறார். மூவுலகைத் தாங்கும் தேவன்மூன்றாணி தாங்கிடவோ?சாவு வேளை வந்தபோதுசிலுவையில் தொங்கினார். வல்ல பேயை வெல்ல வானம்விட்டு வந்த தெய்வம் பாராய்,புல்லர் இதோ நன்றி கெட்டுப்புறம் பாக்கி னார் அன்றோ? Urugayo Nenjame Lyrics in English urukaayo nenjamaekurusinil antho paar!karang kaalkal aanni…