Category: Tamil Worship Songs Lyrics

  • சிட்டுக்குருவி காட்டுக்குருவி Sittukkuruvi kattukkuruvi

    சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டுப் பாடுது
    காட்டுக்குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது – ஏ
    கன்னிமரி மடியினிலே கண்ணின் மணி தவழுது
    இதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு இதை காண காணான் மேய்ப்பர்களின் கொண்டாட்டம் அங்கிருக்கு தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா

    சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன்
    நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாகட்டும்

    கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுது
    கன்னிமரி தாலாட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்குது
    தங்க தொட்டில் தாலாட்டு தரணியிலே சீராட்டு
    அன்பு தெய்வம் பாலகனாய் ஓடி ஆடும் விளையாட்டு

    கன்னிமரி பாலகனே மண்ணில் வந்த மன்னவனே
    முன்னனை மீதமர்ந்த சின்ன குமாரனே
    மண்டியிட்டு கை கூப்பி மன்னவனே உம்மை வாழ்த்தி அண்டிவந்தோம் நன்னவனே எங்கள் அன்பு தெய்வமே


    Sittukkuruvi kattukkuruvi pattup patuthu
    kattukkuruvi vittukkuruvi thalam potuthu ee
    kannimari matiyinile kannin mani thavazhuthu
    ithai kana vana nyanavankal kuttam vanthirukku
    ithai kana kanan meypparkalin kontattam
    angkirukku
    thalelo ooho thalelo thayyarathayya

    saththiraththin natuvinile sariththira nayakan
    niththirai kolvathuthan eththanai eththanai azhako
    unnathaththil makimaiyum pumiyile samathanamum
    manushar mel piriyamum untakattum

    kanakuyil kuvuthu kannin mani azhukuthu
    kannimari thalattil thavazhnthu thavazhnthu natakkuthu
    thangka thottil thalattu tharaniyile sirattu
    anpu theyvam palakanay ooti aatum vilaiyattu

    kannimari palakane mannil vantha mannavane
    munnanai mithamarntha sinna kumarane
    mantiyittu kai kuppi mannavane ummai vazhththi
    antivanthom nannavane engkal anpu theyvame


  • ஐயா அம்மா கேளுங்க Aiya amma kelungka

    ஐயா அம்மா கேளுங்க
    ஆண்டவரைப் பாருங்க
    அங்க இங்க உட்காந்து
    நான் சொல்லுறதை கேளுங்க
    கேளுங்க கேளுங்க கேளுங்க
    ஆண்டவரின் வார்த்தைகள் கேளுங்க
    இந்த கிறிஸ்தவன் இல்லைன்னா
    இந்த ஊருக்கு நிம்மதி ஏது
    இந்த இயேசு சாமி இல்லைன்னா
    இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது
    எங்க ஆலயம் இல்லைன்னா
    இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது

    உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி
    உடைச்சிப் போட்டவன் கிறிஸ்தவன்
    தவிச்சவனுக்கு தாகத்துக்கு
    தண்ணி கொடுத்தவன் கிறிஸ்தவன்
    ஜாதியை ஒழிச்சவன் கிறிஸ்தவன்
    ஜனங்கள நேசித்தவன் கிறிஸ்தவன்

    அரை துணி கால் துணி
    போட்டுத் திரிஞ்ச நம்மள
    பேண்ட் சட்டை போட வச்சி
    அழகு பார்த்தவன் கிறிஸ்தவன்
    படிப்பக் கொடுத்தவன் கிறிஸ்தவன்
    பாசத்தைக் காட்டினவன் கிறிஸ்தவன்

    சண்ட போட மாட்டோம்
    வீணா மண்டைய உடைக்க மாட்டோம்
    இரத்தஞ்சிந்த மாட்டோம்
    வீண் வம்புக்கு போக மாட்டோம்
    முழங்கால் போடுபவன் கிறிஸ்தவன்
    எதையும் சாதிப்பவன் கிறிஸ்தவன்


    Aiya amma kelungka
    aantavaraip parungka
    angka ingka utkanthu
    nan sollurathai kelungka
    kelungka kelungka kelungka
    aantavarin varththaikal kelungka
    intha kiristhavan illainna
    intha uurukku nimmathi eethu
    intha iyesu sami illainna
    intha ulakaththirku nimmathi eethu
    engka aalayam illainna
    intha ulakaththirku nimmathi eethu

    uyarntha jathi thazhntha jathi
    utaissip pottavan kiristhavan
    thavissavanukku thakaththukku
    thanni kotuththavan kiristhavan
    jathiyai ozhissavan kiristhavan
    janangkala nesiththavan kiristhavan

    arai thuni kal thuni
    pottuth thirinysa nammala
    pent sattai pota vassi
    azhaku parththavan kiristhavan
    patippak kotuththavan kiristhavan
    pasaththaik kattinavan kiristhavan

    santa pota mattom
    vina mantaiya utaikka mattom
    iraththanysintha mattom
    vin vampukku poka mattom
    muzhangkal potupavan kiristhavan
    ethaiyum sathippavan kiristhavan


  • நான் ஆராதிக்க Nan aarathikka

    நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன் நான்
    ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்
    ஆராதித்து ஆராதித்து
    ஆராதனையின் ஆழம் சென்று
    ஆவியில் களி கூர்ந்து மகிழ்வேன்
    கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
    கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ வல்லமை உண்டு உண்டு
    ஆராதித்து நான் ஆராதித்து நான்
    ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
    கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
    கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ மகிமை உண்டு உண்டு
    ஆராதித்து நான் ஆராதித்து நான்
    ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
    கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
    கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ அபிஷேகம் உண்டு உண்டு
    ஆராதித்து நான் ஆராதித்து நான்
    ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
    கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
    கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்


    Nan aarathikka vetkappata matten nan
    aarathikka thayangkavum matten
    aarathiththu aarathiththu
    aarathanaiyin aazham senru
    aaviyil kali kurnthu makizhven
    kai kotti patuven natanamatuven
    kempirara saththamay muzhakkamituven

    nan thuthikkum aarathanaiyil
    theva vallamai untu untu
    aarathiththu nan aarathiththu nan
    aarathanaiyin apishekaththil nirainthituven
    kai kotti patuven natanamatuven
    kempirara saththamay muzhakkamituven

    nan thuthikkum aarathanaiyil
    theva makimai untu untu
    aarathiththu nan aarathiththu nan
    aarathanaiyin apishekaththil nirainthituven
    kai kotti patuven natanamatuven
    kempirara saththamay muzhakkamituven

    nan thuthikkum aarathanaiyil
    theva apishekam untu untu
    aarathiththu nan aarathiththu nan
    aarathanaiyin apishekaththil nirainthituven
    kai kotti patuven natanamatuven
    kempirara saththamay muzhakkamituven


  • ஜெப தூபமே Jepa thupame

    ஜெப தூபமே ஜெப தூபமே
    எந்நாளும் ஏரெடுக்க வேண்டும்
    ஜெப மேகமே ஜெப மேகமே
    தேசத்தில் எழுந்திட வேண்டும்
    எழுப்புதலின் மழை தேசத்தில் பெய்திட வேண்டும்
    எழுப்புதலின் ஊற்று சபைகளில் பொங்கிட வேண்டும்

    சாத்தானின் தந்திரங்களை ஜெப
    ஆவியால் முறித்திடுவோம்
    முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து
    தேசத்தை காத்திடுவோம்

    அந்தகார லோகாதிபதியை ஜெப
    அக்னியால் அழித்திடுவோம்
    முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து
    தேசத்தை காத்திடுவோம்

    வான மண்டல ஈன ஆவியை ஜெப
    அபிஷேகத்தால் தகர்த்திடுவோம்
    முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து
    தேசத்தை காத்திடுவோம்


    Jepa thupame jepa thupame
    ennalum eeretukka ventum
    jepa mekame jepa mekame
    thesaththil ezhunthita ventum
    ezhupputhalin mazhai thesaththil peythita ventum
    ezhupputhalin uurru sapaikalil pongkita ventum

    saththanin thanthirangkalai jepa
    aaviyal muriththituvom
    muzhangkalil ninru jepa thupam eeretuththu
    thesaththai kaththituvom

    anthakara lokathipathiyai jepa
    akniyal azhiththituvom
    muzhangkalil ninru jepa thupam eeretuththu
    thesaththai kaththituvom

    vana mantala iina aaviyai jepa
    apishekaththal thakarththituvom
    muzhangkalil ninru jepa thupam eeretuththu
    thesaththai kaththituvom


  • உம்மை ஆராதிக்கும் Ummai aarathikkum

    உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம்
    பிரசன்னத்தை உணருகிறேன்
    உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம்
    மகிமையால் நிரம்புகிறேன்

    ஆராதனை எத்தனை இன்பமானது
    ஆராதனை எத்தனை இனிமையானது
    உம்மை போற்றுவது உம்மை புகழுவது
    உம்மை ஆராதிப்பது எத்தனை இன்பமானது

    உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்
    ஆவி உம்மோடு உறவாடுது
    உம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்
    உம்மை ஆராதிப்பதும் நல்லது

    உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்
    ஆவி அனல் மூற்றி எரிகின்றது
    உம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்
    உம்மை ஆராதிப்பதும் நல்லது

    உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்
    ஆவி பரவசம் அடைகிறது
    உம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்
    உம்மை ஆராதிப்பதும் நல்லது


    Ummai aarathikkum pothellam um
    pirasannaththai unarukiren
    ummai aarathikkum pothellam um

    makimaiyal nirampukiren
    aarathanai eththanai inpamanathu
    aarathanai eththanai inimaiyanathu
    ummai porruvathu ummai pukazhuvathu
    ummai aarathippathu eththanai inpamanathu

    ummai aarathikkum neraththile en
    aavi ummotu uravatuthu2
    ummai porruvathum ummai pukazhuvathum
    ummai aarathippathum nallathu

    ummai aarathikkum neraththile en
    aavi anal murri erikinrathu
    ummai porruvathum ummai pukazhuvathum
    ummai aarathippathum nallathu

    ummai aarathikkum neraththile en
    aavi paravasam ataikirathu
    ummai porruvathum ummai pukazhuvathum
    ummai aarathippathum nallathu


  • என் அப்பாவின் மடியிலே En appavin matiyile

    என் அப்பாவின் மடியிலே அமர்ந்திடுவேனே
    இயேசு அப்பாவின் மார்பிலே சாய்ந்திடுவேனே
    என்னை அணைத்துக்கொள்வார்
    என்னை முத்தம் செய்வார்
    நான் அவருக்கும் எந்நாளும் செல்லப்பிள்ளை
    நான் அவருக்கும் எந்நாளும் கண்ணுப்பிள்ளை
    நான் அவருக்கும் எந்நாளும் தங்கப்பிள்ளை
    நான் என் அப்பாவின்

    கண் கலங்கும் வேளையில் கதறி அழும் நேரத்தில்
    கலங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்

    சோதனை நேரத்தில் சோர்ந்து போகும் வேளையில்
    சோர்ந்திடாதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்

    தத்தளிக்கும் வேளையில் தடுமாறும் நேரத்தில்
    தயங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்


    En appavin matiyile amarnthituvene
    iyesu appavin marpile saynthituvene
    ennai anaiththukkolvar
    ennai muththam seyvar
    nan avarukkum ennalum sellappillai
    nan avarukkum ennalum kannuppillai
    nan avarukkum ennalum thangkappillai
    nan en appavin

    kan kalangkum velaiyil kathari azhum neraththil
    kalangkathe enru solli anaiththukkolvar

    sothanai neraththil sornthu pokum velaiyil
    sornthitathe enru solli anaiththukkolvar

    thaththalikkum velaiyil thatumarum neraththil
    thayangkathe enru solli anaiththukkolvar


  • ஏழு சபைகளிலே Eezhu sapaikalile

    ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே
    எங்கள் சபைகளிலே
    உலாவி வர உம்மை அழைக்கிறோம்
    நீர் வருக நீர் வருக
    நீர் வருக நீர் வருக எங்கள்
    ஆராதனையையில் உலாவி வருக

    நீர் உலாவி வரும் பொழுது
    சபை சீர் பொருந்தும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை சமாதானம் அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை பரிசுத்தம் ஆகும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை பூரணமாகும்
    நீர் வருக நீர் வருக
    நீர் வருக நீர் வருக எங்கள்

    நீர் உலாவி வரும் பொழுது
    சபை எழுப்புதல் அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை தரிசனம் காணும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை விடுதலை அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை விருத்தி ஆகும்
    நீர் வருக நீர் வருக
    நீர் வருக நீர் வருக எங்கள்

    நீர் உலாவி வரும் பொழுது
    சபை அற்புதம் காணும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை ஆரோக்கியம் அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை மறுரூபம் அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை மகிழ்ச்சி அடையும்
    நீர் வருக நீர் வருக


    Eezhu sapaikalile ulavi
    vantha aaviyanavare
    engkal sapaikalile
    ulavi vara ummai azhaikkirom
    nir varuka nir varuka
    nir varuka nir varuka engkal
    aarathanaiyaiyil ulavi varuka

    nir ulavi varum pozhuthu
    sapai sir porunthum
    nir ulavi varum pozhuthu
    sapai samathanam ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai parisuththam aakum
    nir ulavi varum pozhuthu
    sapai puranamakum
    nir varuka nir varuka
    nir varuka nir varuka engkal

    nir ulavi varum pozhuthu
    sapai ezhupputhal ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai tharisanam kanum
    nir ulavi varum pozhuthu
    sapai vituthalai ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai viruththi aakum
    nir varuka nir varuka
    nir varuka nir varuka engkal

    nir ulavi varum pozhuthu
    sapai arputham kanum
    nir ulavi varum pozhuthu
    sapai aarokkiyam ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai marurupam ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai makizhssi ataiyum
    nir varuka nir varuka
    nir varuka nir varuka engkal


  • என்னை ஆட்கொண்ட Ennai aatkonta

    என்னை ஆட்கொண்ட இயேசுவே
    உமக்கே ஆராதனை
    என்னை ஆளுகை செய்பவரே
    உமக்கே ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே

    என்னை தேடி வந்து இரட்சித்து அபிஷேகித்த
    தெய்வம் நீர் அல்லவோ

    என்னை பெயர் சொல்லி அழைத்து உயர்த்தின
    தெய்வம் நீர் அல்லவோ

    என்னை கருவிலே தேர்ந்தெடுத்து நிலைப்படுத்தின
    தெய்வம் நீர் அல்லவோ


    Ennai aatkonta iyesuve
    umakke aarathanai
    ennai aalukai seypavare
    umakke aarathanai
    aarathanai aarathanai
    aarathanai aarathanai
    aarathanai umakke

    ennai theti vanthu iratsiththu apishekiththa
    theyvam nir allavo

    ennai peyar solli azhaiththu uyarththina
    theyvam nir allavo

    ennai karuvile thernthetuththu nilaippatuththina
    theyvam nir allavo


  • மணிக்கணக்காய் உம் Manikkanakkay um

    மணிக்கணக்காய் உம் பாதம்
    அமர வேண்டுமே என்
    மனம் திறந்து உம்மோடு
    பேச வேண்டுமே
    இயேசுவே இயேசுவே இயேசுவே
    என் இயேசுவே

    பாரத்தை உந்தன் பாதம் வைக்க வேண்டுமே
    ஏக்கத்தை உம்மிடம் சொல்லி ஜெபிக்க வேண்டுமே
    உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
    உம்மோடு உறவாட வேண்டும்
    உம் திட்டம் மறைந்திட வேண்டும்
    உம் சித்தம் செய்திட வேண்டும்

    பொறுமையாக காத்திருக்க பெலம் வேண்டுமே
    உம் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டுமே
    உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
    உம்மோடு உறவாட வேண்டும்
    உம் திட்டம் மறைந்திட வேண்டும்
    உம் சித்தம் செய்திட வேண்டும்

    எந்நாளும் உம்மை சார்ந்து வாழ வேண்டுமே
    உம்மாக வாழ்ந்து நானும் கனி தர வேண்டுமே
    உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
    உம்மோடு உறவாட வேண்டும்
    உம் திட்டம் மறைந்திட வேண்டும்
    உம் சித்தம் செய்திட வேண்டும்


    Manikkanakkay um patham
    amara ventume en
    manam thiranthu ummotu
    pesa ventume
    iyesuve iyesuve iyesuve
    en iyesuve

    paraththai unthan patham vaikka ventume
    eekkaththai ummitam solli jepikka ventume
    um patham amarnthita ventum
    ummotu uravata ventum
    um thittam marainthita ventum
    um siththam seythita ventum

    porumaiyaka kaththirukka pelam ventume
    um viruppaththai niraiverra uzhaikka ventume
    um patham amarnthita ventum
    ummotu uravata ventum
    um thittam marainthita ventum
    um siththam seythita ventum

    ennalum ummai sarnthu vazha ventume
    ummaka vazhnthu nanum kani thara ventume
    um patham amarnthita ventum
    ummotu uravata ventum
    um thittam marainthita ventum
    um siththam seythita ventum


  • என் உள்ளமெல்லாம் En ullamellam

    என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே
    என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
    உம்மை வாஞ்சிக்குதே

    மானானது நீரோடையை வாஞ்சித்து கதற்வது போல
    என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

    உம்மோடு நான் உறவாடியே ஆவியில் மகிழ்ந்து துதிக்க
    என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

    பரலோகத்தின் மகிமையை ரசித்து ருசித்து உணர
    என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே


    En ullamellam vanysikkuthe
    en aavi aathma sariramellam
    ummai vanysikkuthe

    mananathu nirotaiyai vanysiththu katharvathu pola
    en aaththuma ummai thane vanysiththu katharituthe

    ummotu nan uravatiye aaviyil makizhnthu thuthikka
    en aaththuma ummai thane vanysiththu katharituthe

    paralokaththin makimaiyai rasiththu rusiththu unara
    en aaththuma ummai thane vanysiththu katharituthe