Category: Tamil Worship Songs Lyrics
-
Thooya Aaviyae Thunaiyaga Varuveer தூய ஆவியே துணையாக வருவீர்
தூய ஆவியே துணையாக வருவீர் இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் – 2 மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர் மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் – 2 மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர் மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் – 2 தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர் தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் – 2 பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர் பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் – 2 கல்மன…
-
Thooya Aaviyae Anpin Aaviyae தூய ஆவியே அன்பின் ஆவியே
தூய ஆவியே அன்பின் ஆவியேதுணையாளரே தேற்றும் தெய்வமேஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையாவரவேண்டும் நல்லவரே வல்லவரே Thooya Aaviyae Anpin Aaviyae Lyrics in Englishthooya aaviyae anpin aaviyaethunnaiyaalarae thaettum theyvamaeoottuth thannnneerae ullam aenguthaiyaavaravaenndum nallavarae vallavarae
-
Thooya Aaviyaanavar Irangum தூய ஆவியானவர் இறங்கும்
தூய ஆவியானவர் இறங்கும்துரிதமாக வந்திறங்கும்தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும் பரிசுத்த பிதாவே இறங்கும்இயேசுவின் மூலம் இறங்கும் பல பல வருடங்கள் கழிந்தும்பாரினில் இன்னும் இருளும்அகவில்லை எனவே நீரே இறங்கும் ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் ஜந்து கண்டம் வாழும் மனிதர்ஜந்து காயம் காண இறங்கும்பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும Thooya Aaviyaanavar Irangum Lyrics in English thooya aaviyaanavar irangumthurithamaaka vanthirangumthataiyaavaiyum thayavaay neekki irangum parisuththa pithaavae irangumYesuvin…
-
Thooram Sendru Ponirae தூரம் சென்று போனீரோ உம்மை
தூரம் சென்று போனீரோ உம்மைதேடி தேடி கண்கள் வாடுதேதளராத விசுவாசத்தினால் உம்மைநாடி நாடி நானும் வாழ்கிறேன் நான் என்ன சொல்லுவேன்நான் எங்கு செல்லுவேன்நீர் தந்த கிருபையால்உள்ளம் நிறைந்து பாடுவேன் பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும்வேளையிலும் கண்ணீரின் பாதையிலும்பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்திசொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே பல நன்மைகள் நீர் வைத்துமேஎன் கண்களால் காண முடியலஆனாலும் நீர் என் நம்பிக்கைநீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர் I Will Sing I Will praiseEven in my darkest…
-
Thoongamal Jebikkum தூங்காமல் ஜெபிக்கும்
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பாவிழித்திருந்து ஜெபிக்கும்வரம் தாங்கப்பா தூங்கினால் எதிரி களை விதைப்பான்ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்எதிரி ஜெயம் எடுப்பான் – நான் உடலை ஒடுக்கணும் உணவைக் குறைக்கணும்பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் அன்னாளைப் போல கண்ணீரை வடிக்கணும்சாமுவேலைக் (எழுப்புதல்) காணும் வரைஇதயத்தை ஊற்றணும் தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்சிங்கங்களின் வாய்களைத் தினம் தினம் கட்டணும் பவுலைப் போல சிறையிலே ஜெபிக்கணும்கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் மோசேயைப் போல மலை மேல் ஏறணும்கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய் Thoongamal…
-
Thooki Sumapeerae தூக்கி சுமப்பீரே
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்பயமின்றி வாழ்ந்திடுவேன் குழப்பங்கள் என்னை குழப்பும் போதுகுழந்தை போல நான் உம்முன் வருவேன்போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போதுயூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் பாரங்கள் என்னை அழுத்தும் போதுஉம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்யாருமின்றி நான் கலங்கும் போதுஎன் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் Thooki Sumapeerae Lyrics in Englishthookki sumappeerae vaalnaalellaamthookki sumappeerae vaalnaalellaamunthan tholkalil naan kidappaenpayaminti vaalnthiduvaen kulappangal ennai…
-
Thooimai Pera Naadu Karthar Pathame தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே
தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே; கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய், யாவிலுமே தெய்வ தயை நாடுவாய். தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில் தனித்திரு நாளும் அவர் பாதத்தில் யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த, என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல; இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை, நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை. தூய்மை பெற நாடு;…
-
Thoobam Pol En தூபம் போல் என்
தூபம் போல் என் ஜெபங்கள்ஏற்றுக் கொள்ளும் ஐயாமாலை பலி போல் என் கைகளைஉயர்த்தினேன் ஐயாஉம்மை நோக்கி கதறுகிறேன்விரைவாய் உதவி செய்யும் என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்நிலைநிற்க முடியாதையாமன்னிப்புத் தருபவரேஉம்மைத் தான் தேடுகிறேன் விடியலுக்காய் காத்திருக்கும்காவலனைப் பார்க்கிலும்என் நெஞ்சம் ஆவலுடன்உமக்காய் ஏங்குதையா என் வாய்க்கு காவல் வையும்காத்துக் கொள்ளுமையாதீயன எதையுமேநாட விடாதேயும் என் கண்கள் உம்மைத் தானேநோக்கி இருக்கின்றனஅடைக்கலம் புகுந்தேன் – நான்அழிய விடாதேயும் Thoobam Pol En Lyrics in Englishthoopam pol en jepangalaettuk…
-
Thondu Seaiyath தொண்டு செய்யத்
தொண்டு செய்யத் தோழரே, துடிப்புடன் செல்வோம்மண்டல மானிடர் மாண்பை நாடித்தேடுவோம் ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம்வேண்டும் தோழர் விரும்பிச்சேர விரைவுடன் சேர்ப்போம் கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப்பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப்பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிடஆட்சியாவும் அவர்கள் நன்மைக்கென்ற மாறிட .சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை ஓட்டுவோம்முத்தர் போல் சுயநலந்துறந்து துணிவோம் சத்திய விரதம் பூண்டு…
-
Tholugirom Engal Pithave தொழுகிறோம் எங்கள் பிதாவே
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர்உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)என்னையே மீட்டுக் கொண்டவர்அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போலகன்னங்கள் பாத்திகள் போல (2)சின்னங்கள் சிறந்ததாலேஎண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம்அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)கூடிவந்த எம் அலங்காரம்கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன் பாவநாசன்பரமபாதன் வரமே வாசன் (2)துங்காசிங்கன் மங்காதங்கன்துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம் பார்த்திபனே…