Category: Tamil Worship Songs Lyrics

  • Thai Madiyil Thavalugingra தாய்மடியில் தவழுகின்ற

    தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
    தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

    1. கவலையில்லையே கலக்கமில்லையே
      கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
      எதைக் குறித்தும் பயமில்லையே
      என் நேசர் நடத்துகிறீர்
    2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
      நன்றியோடு துதிக்கிறேன் – நான்
      கைவிடாத என் ஆயனே
      கல்வாரி நாயகனே
    3. துணையாளரே துணையாளரே
      இணையில்லா மணவாளரே – என்
      உணவாக வந்தீரையா
      உயிரோடு கலந்தீரையா -என்
    4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
      உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
      உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
      உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
    5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
      உயிர்வாழும் நாட்களெல்லாம்
      உம் நாமம் சொல்வேனையா – நான்
    6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என்
      ஆலோசனைக் கர்த்தரே – என்
      அடைக்கலப் பட்டணமே

    Thai Madiyil Thavalugingra Lyrics in English
    thaaymatiyil thavalukinta kulanthaiyaip pola
    thakappanae ummatiyil saaynthuvittaen naan

    1. kavalaiyillaiyae kalakkamillaiyae
      karththar karampitiththuk konntaen
      ethaik kuriththum payamillaiyae
      en naesar nadaththukireer
    2. seytha nanmaikal ninakkinten
      nantiyodu thuthikkiraen – naan
      kaividaatha en aayanae
      kalvaari naayakanae
    3. thunnaiyaalarae thunnaiyaalarae
      innaiyillaa manavaalarae – en
      unavaaka vantheeraiyaa
      uyirodu kalantheeraiyaa -en
    4. ummaiththaanae pattikkonntaen
      umtholil amarnthuvittaen-naan
      unthan sirakukal nilalthanilae
      ulakaththaiyae maranthuvittaen – intha
    5. athikaalamae thaedukiraen aarvamudan naadukiraena
      uyirvaalum naatkalellaam
      um naamam solvaenaiyaa – naan
    6. athisayamae athisayamae aaruthal naayakanae – en
      aalosanaik karththarae – en
      ataikkalap pattanamae
  • Thagappanae Nalla Thagappanae தகப்பனே நல்ல தகப்பனே

    தகப்பனே நல்ல தகப்பனே
    என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே

    1. குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
      நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க

    நன்றி உமக்கே நன்றி -3

    1. எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
      எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க

    நன்றி உமக்கே நன்றி -3

    1. தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
      உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க

    நன்றி உமக்கே நன்றி -3


    Thagappanae Nalla Thagappanae Lyrics in English
    Thagappanae Nalla Thagappanae
    thakappanae nalla thakappanae
    ennai thaangidum nalla thakappanae

    1. kurai ontum illai ennai niraivaaka nadaththureenga
      nanti solla vaarththai illai nalamaaka nadaththureenga

    nanti umakkae nanti -3

    1. eththanai nanmai neenga en vaalvil senjaீnga
      ethaik kanndu ennai neer ivvalavaay naesichchaீnga

    nanti umakkae nanti -3

    1. thakuthikku minji ennai nanmaiyaala nirappureenga
      uthavaatha enmael neer unnmaiyaaka irukkureenga

    nanti umakkae nanti -3

  • Thagamullavan Mel தாகமுள்ளவன் மேல்

    தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
    வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்

    ஊற்றும் ஐயா உம் வல்லமையை
    தாகத்தோடு காத்திருக்கிறேன் -நான்

    மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
    மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

    முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
    கனவுகள் காட்சிகள், காண வேண்டுமே -2

    நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல
    நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் -2

    கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
    சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் -2

    வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்
    வயல்வெளி அடர்ந்த காடாகணும் -2

    நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
    நல்வாழ்வு நம்பிக்கையும் வளர வேண்டுமே -2

    தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
    எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் -2


    Thagamullavan mel Lyrics in English
    thaakamullavan mael thannnneerai oottuvaen enteer
    varannda nilaththil aarukalai oottuvaen enteer

    oottum aiyaa um vallamaiyai
    thaakaththodu kaaththirukkiraen -naan

    maamsamaana yaavarmaelum ootta vaenndumae
    makkalellaam iraivaakku uraikka vaenndumae

    muthiyor maelum ilainjar maelum ootta vaenndumae
    kanavukal kaatchikal, kaana vaenndumae -2

    neerotai arukilulla marangalaip pola
    niththamum thavaraamal kanithara vaenndum -2

    kallaana ithayaththai eduththida vaenndum
    sathaiyaana ithayaththaip poruththida vaenndum -2

    vanaantharam selippaana thottamaakanum
    vayalveli adarntha kaadaakanum -2

    neethiyum naermaiyum thalaikka vaenndumae
    nalvaalvu nampikkaiyum valara vaenndumae -2

    thooya neerai engal mael theliththida vaenndum
    ellaavitha asuththangal neengida vaenndum -2

  • Thagam Theerkkum Jeevathanneer தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்

    பல்லவி

      தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
    
      தரணியில் நானும் கண்டேன்
    
      பாசம் கொண்ட நேசர் அன்பால்
    
      பாவி என் தாகம் தீர்த்திடுவேன்   –           தாகம்

    சரணங்கள்

    1. கல்வாரி மலையின் மேட்டினிலே நேசர் இயேசுவின் காயங்களால் ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன் – தாகம்
    2. நானோ நல்கிடும் ஜீவத்தண்ணீரை நாளும் பருகி வாழ்வாயானால் தாகம் இல்லை என்றும் இல்லையே தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே – தாகம்

    Thagam Theerkkum Jeevathanneer Lyrics in English
    pallavi

      thaakam theerkkum jeevaththannnneer
    
      tharanniyil naanum kanntaen
    
      paasam konnda naesar anpaal
    
      paavi en thaakam theerththiduvaen   –           thaakam

    saranangal

    1. kalvaari malaiyin maettinilae naesar Yesuvin kaayangalaal jeeva nathi thannnneer odiduthae moolkiyae thaakam naan theerththiduvaen – thaakam
    2. naano nalkidum jeevaththannnneerai naalum paruki vaalvaayaanaal thaakam illai entum illaiyae thanjam Yesu unakku ellaiyae – thaakam
  • Thaevathi Thaevanae Peththalai Uurinilae தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே

    1. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
      சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
      தம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய்
      தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரே
      ஆ வினோதமே ஆ வினோதமே
    2. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
      சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
      மந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலே
      கந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரே
      ஆ வினோதமே ஆ வினோதமே
    3. தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
      சத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலே
      வானம் பார்த்த மேய்ப்பர்கட்கும், நிதம் பார்த்த சாஸ்திரகட்கும்
      உன்னதத்தின் தேவன் தோன்றினார், தேவ பாலனாய் பிறந்தாரே
      ஆ வினோதமே ஆ வினோதமே

    Thaevathi Thaevanae Peththalai Uurinilae Lyrics in English

    1. thaevaathi thaevanae peththalai oorinilae
      saththira kottinilae (2) pullannai meethilae
      thammai vaenndaa maanidarkkaay, thamsol kaelaa paavikatkaay
      thammaiththaam verumaiyaakkinaar, atimai roopam eduththu vanthaarae
      aa vinothamae aa vinothamae
    2. thaevaathi thaevanae peththalai oorinilae
      saththira kottinilae (2) pullannai meethilae
      manthaik kaakkum vaelaiyilae, thanga maattu kottinilae
      kanthaik kolam poonndu vanthanar, manushath thanmai yaavum aettaாrae
      aa vinothamae aa vinothamae
    3. thaevaathi thaevanae peththalai oorinilae
      saththira kottinilae (2) pullannai meethilae
      vaanam paarththa maeypparkatkum, nitham paarththa saasthirakatkum
      unnathaththin thaevan thontinaar, thaeva paalanaay piranthaarae
      aa vinothamae aa vinothamae
  • Thaevasaenai Vanameethu Koetikoetiyakath Thoenrum தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்

    1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
      பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
      விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
      நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

    அல்லேலூயா, அல்லேலூயா – 4

    1. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
      இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
      தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
      நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்
    2. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
      போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
      வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
      நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

    Thaevasaenai Vanameethu Koetikoetiyakath Thoenrum Lyrics in English

    1. thaevasenai vaanameethu kotikotiyaakath thontum
      palakotith thiralkooti kukaithaeti vaekam odum
      vinnmeenkal idammaarip paarengum vanthu kottum
      naano aati mikappaati en naesarudan servaen

    allaelooyaa, allaelooyaa – 4

    1. ainthu kanndam thanil aalum aatchiyaavum attuppokum
      irul soolum itimulangum koochchal kaetkum kannnneer sinthum
      thooyar koottam suththa ullam saatchippaadal engum kaetkum
      naano aati mikappaati en naesarudan servaen
    2. kadal kumurum karai utaiyum kappal kavilum perum naasam
      pokkuvaraththu yaavum nirkum ini ulakam enpathillai
      vaakkumaaraa vaetham koorum vaarththai yaavum niraivaerum
      naano aati mikappaati ennaesarudan servaen
  • Thaevap Pitha Enthan Maeyppan Alloe தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

    தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
    சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே

    ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்
    அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்

    1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி
      அடியேன் கால்களை நீதி என்னும்
      நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
      நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
    2. சாநிழல் பள்ளத் திறங்கிடினும்
      சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
      வானபரன் என்னோடிருப்பார்
      வளை தடியும் கோலுமே தேற்றும்
    3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
      பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
      சுக தயிலம் கொண்டென் தலையைச்
      சுபமாய் அபிஷேகம் செய்குவார்
    4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
      அருளும் நலமுமாய் நிரம்பும்
      நேயன் வீட்டினில் சிறப்போடே
      நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன

    Thaevap Pitha Enthan Maeyppan Alloe Lyrics in English
    thaevap pithaa enthan maeyppan allo
    sirumai thaalchchi ataikilaenae

    aavalathaay enaip paimpulmael
    avar maeyth thamar neer arulukintar

    1. aaththumath thannaik kulirappannnni
      atiyaen kaalkalai neethi ennum
      naerththiyaam paathaiyil avar nimiththam
      nithamum sukamaay nadaththukintar
    2. saanilal pallath thirangitinum
      sattum theengu kanndanjaenae
      vaanaparan ennotiruppaar
      valai thatiyum kolumae thaettum
    3. pakaivark kethirae oru panthi
      paangaay enakken raerpaduththich
      suka thayilam konnden thalaiyaich
      supamaay apishaekam seykuvaar
    4. aayul muluvathum en paathram
      arulum nalamumaay nirampum
      naeyan veettinil sirappotae
      nedunaal kutiyaay nilaiththiruppaena
  • Thaevanae Ummaith Thaetukiraen தேவனே உம்மைத் தேடுகிறேன்

    தேவனே உம்மைத் தேடுகிறேன்
    தினமும் துதிக்கின்றேன்
    துதித்துக் கொண்டே யிருப்பேன்

    1. அரணும் கோட்டையும் நீர் எனக்கு
      அஞ்சமாட்டேன் என் இயேசுவே
      நீர் எனக்கு துணையானீர்
      துதித்துக் கொண்டே பின் செல்வேன்
    2. பாவங்களெல்லாம் போக்கி விட்டீர்
      பரிசுத்தமாய் மாற்றி விட்டீர்
      கல்வாரி சிலுவையிலே
      என் நோய்கள் சுமந்து கொண்டீர்
    3. தாயும் தந்தையும் நீர் எனக்கு
      தளர்ந்து போக மாட்டேனய்யா
      தாலாட்டி சீராட்டினீர்
      தயவோடு காத்துக் கொண்டீர்
    4. உலகம் என்னை வெறுத்தாலும்
      உம் கரம் என்னை அணைத்துக் கொள்ளும்
      உற்றார் என்னைத் தூற்றினாலும்
      உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
    5. மீண்டும் உமது வருகையிலே
      ஆயத்தமாக இருப்பேனய்யா
      அறியா மக்கள் அனைவரையும்
      ஆயத்தமாக்கிக் கொள்வேனய்யா

    Thaevanae Ummaith Thaetukiraen Lyrics in English

    thaevanae ummaith thaedukiraen
    thinamum thuthikkinten
    thuthiththuk konntae yiruppaen

    1. aranum kottaைyum neer enakku
      anjamaattaen en Yesuvae
      neer enakku thunnaiyaaneer
      thuthiththuk konntae pin selvaen
    2. paavangalellaam pokki vittir
      parisuththamaay maatti vittir
      kalvaari siluvaiyilae
      en Nnoykal sumanthu konnteer
    3. thaayum thanthaiyum neer enakku
      thalarnthu poka maattaenayyaa
      thaalaatti seeraattineer
      thayavodu kaaththuk konnteer
    4. ulakam ennai veruththaalum
      um karam ennai annaiththuk kollum
      uttaாr ennaith thoottinaalum
      um kirupai soolnthu kollum
    5. meenndum umathu varukaiyilae
      aayaththamaaka iruppaenayyaa
      ariyaa makkal anaivaraiyum
      aayaththamaakkik kolvaenayyaa
  • Thaevanae Neer Ennil Vaarum தேவனே நீர் என்னில் வாரும்

    தேவனே நீர் என்னில் வாரும்
    தேவை நீர் என் வாழ்வு தோறும்
    தேடி நான் உம்மண்டை வந்தேன்
    தீருமே என் வாஞ்சை யாவும்

    1. பாவத்தில் நான் வாழ்வதை விட்டு
      பரிசுத்தமான வாழ்வினை பெற்று
      நீர் காட்டும் மாறா நேசத்தை ஏற்று
      நிலைமாறும் இந்த உலகினில் வாழ்வேன்
    2. உம் திருசாயல் நான் ஆகவேண்டும்
      உம்மை நான் சார்ந்து வாழ்ந்திட வேண்டும்
      உம் சிந்தை என்றும் எனையாள வேண்டும்
      என் சித்தம் நீங்கி உம் சித்தம் செய்வேன்

    Thaevanae Neer Ennil Vaarum Lyrics in English
    thaevanae neer ennil vaarum
    thaevai neer en vaalvu thorum
    thaeti naan ummanntai vanthaen
    theerumae en vaanjai yaavum

    1. paavaththil naan vaalvathai vittu
      parisuththamaana vaalvinai pettu
      neer kaattum maaraa naesaththai aettu
      nilaimaarum intha ulakinil vaalvaen
    2. um thirusaayal naan aakavaenndum
      ummai naan saarnthu vaalnthida vaenndum
      um sinthai entum enaiyaala vaenndum
      en siththam neengi um siththam seyvaen
  • Thaevanae En Thaevaa தேவனே என் தேவா

    தேவனே என் தேவா
    உம்மை நோக்கினேன்
    நீரில்லா நிலம் போல
    உம்மை பார்க்கிறேன்

    1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
      ஓடி வருகிறேன்
      உம் வல்லமை மகிமை கண்டு
      உலகை மறக்கின்றேன்
    2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
      எனக்குப் போதுமே
      உதடுகளாலே துதிக்கின்றேன்
      உலகை மறக்கின்றேன்
    3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
      இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
      உம் சிறகுகளின் நிழல்தனிலே
      உலகை மறக்கின்றேன்
    4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
      பற்றி கொண்டது
      உம் வலக்கரமோ என்னை நாளும்
      தாங்கி கொண்டது
    5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
      வாழ்த்திப் பாடுவேன்
      சுவையான உணவை உண்பதுபோல்
      திருப்தி அடைகின்றேன்

    Thaevanae En Thaevaa Lyrics in English
    thaevanae en thaevaa
    ummai Nnokkinaen
    neerillaa nilam pola
    ummai paarkkiraen

    1. ovvoru naalum um pirasannam
      oti varukiraen
      um vallamai makimai kanndu
      ulakai marakkinten
    2. jeevanaip paarkkilum um kirupai
      enakkup pothumae
      uthadukalaalae thuthikkinten
      ulakai marakkinten
    3. padukkaiyilae ummai ninaikkinten
      iraachchaாmaththil thiyaanikkiraen
      um sirakukalin nilalthanilae
      ulakai marakkinten
    4. enathu aanmaa thodarnthu ummai
      patti konndathu
      um valakkaramo ennai naalum
      thaangi konndathu
    5. vaalnaalellaam um naamam
      vaalththip paaduvaen
      suvaiyaana unavai unnpathupol
      thirupthi ataikinten