Category: Tamil Worship Songs Lyrics

  • Siluvaiyandayil Nambi Vandhu Nirkayil சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்

    நான் உம்மைப் பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தாண்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில்நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் என துள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப் பாடுவேன் ஆ! உந்தன் நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் Siluvaiyandayil Nambi Vandhu Nirkayil Lyrics in English naan ummaip patti iratchakaa!veenn vetkam ataiyaenpaeranpaik…

  • Siluvaiyai Sumanthumai Pin Sellave சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே

    சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவேஇயேசுவே என்னையும் அழைத்தீரேகல்வாரி மலையில் ஜீவனை இழந்துமேநல்லதோர் வழியை வகுத்தீரே முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்உந்தனின் திருப்பாதத்தில்ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவேஉம் சித்தம் நிறைவேற்றிடும் நேசரே உம் அடிச் சுவடுகளைநேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலேஇயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய் நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியேவேகமாய் உம் அண்டை வந்திடுவேன்ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மையுகயுகமாக சேவை செய்வேன் – முற்றுமாய் Siluvaiyai Sumanthumai Pin Sellave…

  • Siluvaiyai Patri Nindru சிலுவையைப் பற்றி நின்று

    சிலுவையைப் பற்றி நின்று சிலுவையைப் பற்றி நின்றுதுக்கம் மகனைக் கண்ணுற்று.வம்மிப் பொங்கினாள் ஈன்றாள்தெய்வ மாதா மயங்கினார்,சஞ்சலத்தால் கலங்கினார்,பாய்ந்ததாத்துமாவில் வாள். பாக்கியவதி மாதா உற்றார்சிலுவையை நோக்கிப் பார்த்தார்,அந்தோ என்ன வேதனை,ஏசு புத்திரனிழந்து,துக்க சாகரத்தில் ஆழ்ந்து,சோகமுற்றார் அன்னை. இணையில்லா இடருற்றஅன்னை அருந்துயருறயாவரும் உருகாரோ?தெய்வ மைந்தன் தாயார் இந்ததுக்க பாத்திரம் அருந்த,மாதாவோடழார் யாரோ? Siluvaiyai Patri Nindru Lyrics in English siluvaiyaip patti nintu siluvaiyaip patti nintuthukkam makanaik kannnuttu.vammip ponginaal eentaltheyva maathaa mayanginaar,sanjalaththaal kalanginaar,paaynthathaaththumaavil vaal.…

  • Siluvaiyae Nalmaramae சிலுவையே நல்மரமே

    சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கிறார் துன்ப நெருக்கடியில்சோர்ந்து போனாயோஅன்பர் இயேசு பார் – உன்னைஅணைக்கத் துடிக்கின்றார் பாவச் சேற்றினிலேமூழ்கி தவிக்கின்றாயோஇயேசுவின் திருரத்தம்இன்றே கழுவிடும் வியாதி வேதனையில்புலம்பி அழுகின்றாயோஇயேசுவின் காயங்களால்இன்றே குணம் பெறுவாய் Siluvaiyae Nalmaramae Lyrics in Englishsiluvaiyae nalmaramaeathan nilal ataikkalamaekalangaathae aluthidaathaeYesu unnai alaikkiraar thunpa nerukkatiyilsornthu ponaayoanpar Yesu paar – unnaiannaikkath thutikkintar paavach settinilaemoolki thavikkintayoYesuvin thiruraththaminte kaluvidum viyaathi vaethanaiyilpulampi alukintayoYesuvin kaayangalaalinte kunam…

  • Siluvai Yen Avarukku Siru Kutramum சிலுவை ஏன் அவர்க்கு

    சிலுவை ஏன் அவர்க்குசிறு குற்றமும் செய்யாதவர்க்குசிலுவை ஏன் அவர்க்கு சிலுவை ஞானம் தேவ ஞானம்மற்றதெல்லாம் உலக ஞானம்சிலுவை ஏன் அவர்க்கு கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்துஇவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோதுஇயேசுவை கண்டவர் எல்லாம் (2)ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர்…

  • Siluvai Veerarae Saernthu Vaarunkal சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்

    இயேசுவைப் பற்றிக்கொள்வோம் சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள் உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டுமானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே – 2 அவரைப் போலவே நீயும் மாறிடஅவருக்காகவே நீயும் வாழ்ந்திடதுன்பம் சகிக்கவே முன்னே வருவாயே ஆத்துமாக்களை அவரின் மந்தையில்கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரேஇரத்த சாட்சியாய் மரித்திடுவீரே Siluvai Veerarae Saernthu Vaarunkal Lyrics in EnglishYesuvaip pattikkolvom siluvai veerarae sernthu vaarungalYesuvin pinnae sella vaarungal ulakai maranthu unnai veruththu yaavaiyum…

  • Siluvai Thiru Siluvai சிலுவை திரு சிலுவை

    சிலுவை திரு சிலுவைசிலுவையின் இனிய மறைவினில் மறைத்துகருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய பரியாசம் பசி தாகமடைந்துபடுகாயம் கடும் வேதனை அடைந்துபாவமறியா பரிசுத்தர் இயேசு (2)பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் கைகள் கால்களில் ஆணி கடாவகடும் முள் முடி பின்னி தலையிலே சூடநான்கு காயங்கள் போதாதென்று (2)நடு விலாவையும் பிளந்திட செய்த மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்கஇரத்தத்தால் பாவ கறைகள் நீக்கஉந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)சாபத்தினின்று நீ விடுதலையடைய லோக சிற்றின்ப பாதையை நோடிமாளும் பாவியை சிலுவையில்…

  • Siluvai Sumanthonaaga சிலுவை சுமந்தோனாக

    சிலுவை சுமந்தோனாகஇயேசு உம்மைப் பற்றினேன்ஏழைப் பரதேசியாகமோட்ச வீடு நாடுவேன்உற்றார் மேன்மை ஆஸ்தி கல்விஞானம் லோகம் அனைத்தும்அற்ப குப்பை என்று எண்ணிவெறுப்பேனே முற்றிலும் உம்மைப் பின் செல்வேன் என் சுவாமி!எனக்காக நீர் மரித்தீர்உம் கிருபை என்னைத் தாங்கின்உமதன்பால் நான் நிற்பேன் துஷ்டர் என்னைப் பகைத்தாலும்நீரே தஞ்சம் ஆகுவீர்கஸ்தி என்ன நேரிட்டாலும்இனி மேன்மை தருவீர்உமதன்பு என்னைத் தேற்றதுக்கம் பயமில்லையேநாதா உம் பிரசன்னம் நீங்கஇன்பமெல்லாம் துன்பமே நெஞ்சமே விண்மேன்மை நோக்கிபாவம் பயம் அகற்றுஎந்தக் கஷ்டத்தையும் தாங்கிமீட்பரை நீ பின்பற்றுதிவ்ய அன்பைச் சிந்தை…

  • Siluvai Sumanthaar Un Aantavar சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்

    நீ தேடும் நிம்மதி இயேசுவில் உண்டு சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்அலைமோதும் உன்னை தேடி வருறார்நிலையான இன்பங்கள் நீ பெறவேபலியாகி உயிர்த்தவர் அழைக்கின்றார் நீ தேடும் நிம்மதி இயேசுவில் தான்நீ தேடும் விடுதலை இயேசுவில் தான்நீ தேடும் ஆரோக்கியம் சந்தோஷமும்அன்பும் அமைதியும் இயேசுவில் தான் பாவங்களால் மன சஞ்சலமோவியாதிகளால் வந்த வேதனையோகைவிடப்பட்டதால் கலக்கமோவிடுவித்து காத்திட அழைக்கின்றார் வாழ்வெல்லாம் வீழ்ச்சி தோல்வியோவிடுதலை நீ காணாத ஏக்கமோதாளாத துயரமோ கண்ணீர்தானோவாழ்விக்க தம் கரம் நீட்டுகிறார் அடைக்கலம் இயேசுவின் பொற்கரமேஅன்பின் நெஞ்சே…

  • Siluvai Naadar Yesuvin சிலுவை நாதர் இயேசுவின்

    சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்காயங்களையும் பார்க்கின்றன என் கைகள் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீயவழியில் என் கால்கள் சென்றதால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே தீட்டுள்ள எண்ணம் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்வருந்திடா பிள்ளைக்காய்க் கலங்குகின்றார்தம் கண்ணீர் காயத்தில் விழுந்திடகண்ணீரும், இரத்தமும் சிந்துகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை…