Category: Tamil Worship Songs Lyrics

  • Purappadungal Deva Puthalvanin புறப்படுங்கள் தேவ புதல்வனின்

    புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

    கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
    பிறப்பினிலே உங்களைப் பிரித்து தயைனினைந்து

    மாமிசரத்தத் தோடு மயங்கி யோசிப்பதாலே
    தாமசம் செய்ய வேண்டாம் தரித்தெங்கும் நிற்க வேண்டாம்

    அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக கண்டிருந்தும்
    பழி சுமாராதாபடி பரனுரையைப் பகரப்

    சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்ர்
    வலுவானஅன்பை உங்கள் மனதினிலே அணிந்து


    Purappadungal Deva Puthalvanin Lyrics in English

    purappadungal thaeva puthalvanin ooliyarae

    karaippadaa yaesunaamam kathiththu makimaipera
    pirappinilae ungalaip piriththu thayaininainthu

    maamisaraththath thodu mayangi yosippathaalae
    thaamasam seyya vaenndaam thariththengum nirka vaenndaam

    alivin paathaiyil sellum anaekaraika kanntirunthum
    pali sumaaraathaapati paranuraiyaip pakarap

    siluvai maraththil thongi jeevanai vitta karthr
    valuvaanaanpai ungal manathinilae anninthu

  • Punniyar Ivar Yaro புண்ணியர் இவர் யாரோ

    புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்
    புருஷன் சஞ்சலம் யாதோ

    தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே
    மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்

    வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரண
    வேதனை யுற்றேனென்கிறார்
    ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்
    நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார்

    பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்
    பாடகலாதோ வென்கிறார்
    நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
    நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும்

    என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்
    என்றைக்குமாக வென்கிறார்
    அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
    துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும்


    Punniyar ivar yaro Lyrics in English

    punnnniyar ivar yaaro veelnthu jepikkum
    purushan sanjalam yaatho

    thannnnilal solaiyilae saamanadu vaelaiyilae
    mannnnil kuppura veelnthu vanangimantatik kenjum

    vaelai neengaatho venkiraar kodumarana
    vaethanai yuttenenkiraar
    aaluthaviyumillai atiyaar thuyilukintar
    neelun thuyarkkadalil neenthith thaththalikkintar

    paaththiram neekku menkiraar pithaavae inthap
    paadakalaatho venkiraar
    naeththiram neer poliya nimalan maeniyil raththam
    neettu viyarvaiyaaka nilaththil sottamantadum

    ensiththam malla venkiraar appaa nin siththam
    entaikkumaaka venkiraar
    anpin kadavul thamatharung karaththilaeyeentha
    thunpap paaththiraththati vanndalaiyum parukum

  • Pukazhkinroem Ummaiyae புகழ்கின்றோம் உம்மையே

    புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
    போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
    உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
    புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
    உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
    உயர்த்தி மகிழ்கின்றோம் (2)

    1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
      வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
      விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
      விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
    2. கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்
      ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்
      ஆடை அணிந்து அமரச் செய்தீர்
      ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர்
    3. பெதஸ்தா குளத்து முடவனையே
      படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
      இனியும் பாவம் செய்யாதே என்று
      எச்சரித்தீரே தேடிச் சென்று
    4. தோல்வியில் துவண்ட பேதுருவின்
      படகில் ஏறி போதித்தீரே
      படகு நிறைய மீன்கள் தந்தீர்
      பாவநிலையை உணர வாத்தீர்
    5. மரத்தில் அமர்ந்த சகேயுவை
      மனகிரங்கி நோக்கினீரே
      இறங்கி வாரும் என்று அழைத்து
      இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
    6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
      பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
      உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
      உம்மை போற்றி புகழச்செய்தீர்
    7. மரித்த லாசருவின் கல்லறை முன்
      மனதுருகி நீர் கண்ணீர் விட்டீர்
      நம்பினால் அதிசயம் என்று சொல்லி
      நாற்றத்தை மாற்றி நடக்க வைத்தீர்

    Pukazhkinroem Ummaiyae Lyrics in English

    pukalkintom ummaiyae pukalkintom
    pottip pukalnthu paadukintom
    uyarththukirom unnatharae uyarththi makilkintom
    pukalkintom punnnniyarae pukalnthu paadukintom
    ummaip pukalnthu paadukintom
    uyarththi makilkintom (2)

    1. noottuvath thalaivanai thaettineerae
      vaarththaiyai anuppi vaala vaiththeer
      visuvaasam perithentu paaraattineer
      vinnnaka virunthil idam koduththeer
    2. kallarai laekiyonai thaetich senteer
      aaraayiram paeykalai odach seytheer
      aatai anninthu amarach seytheer
      aarvamaay saatchi pakarach seytheer
    3. pethasthaa kulaththu mudavanaiyae
      padukkai eduththu nadakkach seytheer
      iniyum paavam seyyaathae entu
      echchariththeerae thaetich sentu
    4. tholviyil thuvannda paethuruvin
      padakil aeri pothiththeerae
      padaku niraiya meenkal thantheer
      paavanilaiyai unara vaaththeer
    5. maraththil amarntha sakaeyuvai
      manakirangi Nnokkineerae
      irangi vaarum entu alaiththu
      iratchippu thanthu makilach seytheer
    6. parththimaeyu kurudanai paarththeerae
      parisuththar ummaiyae paarkka vaiththeer
      unthan pinnae nadakka vaiththeer
      ummai potti pukalachcheytheer
    7. mariththa laasaruvin kallarai mun
      manathuruki neer kannnneer vittir
      nampinaal athisayam entu solli
      naattaththai maatti nadakka vaiththeer
  • Pukazhkinraen Paattup Paati புகழ்கின்றேன் பாட்டுப் பாடி

    புகழ்கின்றேன் பாட்டுப் பாடி
    புயல் இன்று ஒய்ந்தது
    புது ராகம் பிறந்தது

    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே

    ஜெபம் கேட்டீரையா
    ஜெயம் தந்தீரையா
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே

    கண்ணீரை கண்டையா
    கரம் பிடித்தீரையா
    விண்ணப்பம் கேட்டீரையா
    விடுதலை தந்தீரையா


    Pukazhkinraen Paattup Paati Lyrics in English
    pukalkinten paattup paati
    puyal intu oynthathu
    puthu raakam piranthathu

    nanti appaa nallavarae
    intum entum vallavarae

    jepam kaettiraiyaa
    jeyam thantheeraiyaa
    thallaada vidavillaiyae
    thaangiyae nadaththineerae

    kannnneerai kanntaiyaa
    karam pitiththeeraiyaa
    vinnnappam kaettiraiyaa
    viduthalai thantheeraiyaa

  • Pugalum Vendame Peyarum Vendame புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே

    புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – (2)
    ஆத்துமாக்களை தாருமே
    புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே – (2)
    இந்தியாவை தாருமே

    1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் – (2)
      அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் – (2) — புகழும்
    2. கோடி கோடி மக்களுண்டு – (2)
      இந்த தேசம் இயேசுவை காணட்டும் – (2) — புகழும்

    Pugalum Vendame Peyarum Vendame Lyrics in English

    pukalum vaenndaamae peyarum vaenndaamae – (2)
    aaththumaakkalai thaarumae
    pukalumvaenndaamae peyarumvaenndaamae – (2)
    inthiyaavai thaarumae

    1. unthan vallamaiyai enmael oottum – (2)
      apishaekaththaal ennai aatkeாllum – (2) — pukalum
    2. kaeாti kaeாti makkalunndu – (2)
      intha thaesam Yesuvai kaanattum – (2) — pukalum
  • Pugalgindrom Ummaiye Pugalgindrom புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்

    புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
    போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
    உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
    புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
    உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
    உயர்த்தி மகிழ்கின்றோம் (2)

    1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
      வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
      விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
      விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
    2. கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர்
      ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர்
      ஆடை அணிந்து அமரச் செய்தீர்
      ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர்
    3. பெதஸ்தா குளத்து முடவனையே
      படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
      இனியும் பாவம் செய்யாதே என்று
      எச்சரித்தீரே தேடிச் சென்று
    4. தோல்வியில் துவண்ட பேதுருவின்
      படகில் ஏறி போதித்தீரே
      படகு நிறைய மீன்கள் தந்தீர்
      பாவநிலையை உணர வைத்தீர்
    5. மரத்தில் அமர்ந்த சகேயுவை
      மனமிரங்கி நோக்கினீரே
      இறங்கி வாரும் என்று அழைத்து
      இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
    6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
      பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
      உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
      உம்மை போற்றி புகழச்செய்தீர்

    Pugalgindrom Ummaiye Pugalgindrom Lyrics in English

    Pugazhkindrom Ummaiye
    pukalkintom ummaiyae pukalkintom
    pottip pukalnthu paadukintom
    uyarththukirom unnatharae uyarththi makilkintom
    pukalkintom punnnniyarae pukalnthu paadukintom
    ummaip pukalnthu paadukintom
    uyarththi makilkintom (2)

    1. noottuvath thalaivanai thaettineerae
      vaarththaiyai anuppi vaala vaiththeer
      visuvaasam perithentu paaraattineer
      vinnnaka virunthil idam koduththeer
    2. kallarai laekiyonai thaetichchenteer
      aaraayiram paeykalai odachcheytheer
      aatai anninthu amarach seytheer
      aarvamaay saatchi pakarachcheytheer
    3. pethasthaa kulaththu mudavanaiyae
      padukkai eduththu nadakkach seytheer
      iniyum paavam seyyaathae entu
      echchariththeerae thaetich sentu
    4. tholviyil thuvannda paethuruvin
      padakil aeri pothiththeerae
      padaku niraiya meenkal thantheer
      paavanilaiyai unara vaiththeer
    5. maraththil amarntha sakaeyuvai
      manamirangi Nnokkineerae
      irangi vaarum entu alaiththu
      iratchippu thanthu makilach seytheer
    6. parththimaeyu kurudanai paarththeerae
      parisuththar ummaiyae paarkka vaiththeer
      unthan pinnae nadakka vaiththeer
      ummai potti pukalachcheytheer
  • Pudiya Valu Tharum Punitha Aviae புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

    புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
    பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

    1. இருள் நிறைந்த உலகத்திலே
      வெளிச்சமாய் வாருமையா
      பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
      பரமனே வாருமையா
      வரவேண்டும் வல்லவரே
      வரவேண்டும் நல்லவரே
      வரவேண்டும் வரவேண்டும்
    2. தடைகள் நீக்கும் தயாபரரே
      உடையாய் வாருமையா
      ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
      உற்சாகம் தாருமையா
    3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
      நிரம்பி வழியணுமே
      மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
      பண்பாடி மகிழணுமே
    4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
      உப்பாய் மாறணுமே
      இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
      மரமாய் வளரணுமே
    5. துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
      துயவர் வரவேணுமே
      புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
      புனிதரே வரவேணுமே

    Pudiya Valu Tharum Punitha Aviae Lyrics in English

    puthiya vaalvu tharum punitha aaviyae
    parisuththa theyvamae paraloka theepamae

    1. irul niraintha ulakaththilae
      velichchamaay vaarumaiyaa
      paava irul neekki parisuththamaakkum
      paramanae vaarumaiyaa
      varavaenndum vallavarae
      varavaenndum nallavarae
      varavaenndum varavaenndum
    2. thataikal neekkum thayaapararae
      utaiyaay vaarumaiyaa
      odungip pona engal aaviyai viratti
      ursaakam thaarumaiyaa
    3. ennnney apishaekam engal maelae
      nirampi valiyanumae
      mannnnaana udalaiveruththu veruththu entum
      pannpaati makilanumae
    4. ulakam engilum suvaiththarum vennnnira
      uppaay maaranumae
      ilaikal uthiraamal kanikal thanthidum
      maramaay valaranumae
    5. thurayam neekki aaruthal alikkum
      thuyavar varavaenumae
      pulampal maatti makilchchiyoottum
      punitharae varavaenumae
  • Pudhu Kirubaigal புது கிருபைகள்

    புது கிருபைகள் தினம் தினம் தந்து
    என்னை நடத்தி செல்பவரே
    அனுதினமும் உம் கரம் நீட்டி
    என்னை ஆசீர்வதிப்பவரே

    என் இயேசுவே உம்மை சொந்தமாக
    கொண்ட என் பாக்கியமே
    இதை விடவும் பெரியதான
    மேன்மை ஒன்றும் இல்லையே

    நேர் வழியாய் என்னை நடத்தினீர்
    நீதியின் பாதையில் நடத்தினீர்
    காரியம் வாய்க்க செய்தீர்
    என்னை கண்மணி போல காத்திட்டீர்

    பாதங்கள் சறுக்கின வேளையில்
    பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
    பாரமெல்லாம் நீக்கினீர்
    என்னை பாடி மகிழ வைத்தீர்


    Pudhu kirubaigal Lyrics in English

    puthu kirupaikal thinam thinam thanthu
    ennai nadaththi selpavarae
    anuthinamum um karam neetti
    ennai aaseervathippavarae

    en Yesuvae ummai sonthamaaka
    konnda en paakkiyamae
    ithai vidavum periyathaana
    maenmai ontum illaiyae

    naer valiyaay ennai nadaththineer
    neethiyin paathaiyil nadaththineer
    kaariyam vaaykka seytheer
    ennai kannmanni pola kaaththittir

    paathangal sarukkina vaelaiyil
    patharaatha karam neetti thaangineer
    paaramellaam neekkineer
    ennai paati makila vaiththeer

  • Pudhiya Nalukul Ennai Nadathum புதிய நாளுக்குள் ஆண்டுக்குள் என்னை நடத்தும்

    புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
    புதிய கிருபையால் என்னை நிரப்பும்

    புது கிருபை தாரும் தேவா
    புது பெலனை தாரும் தேவா — புதிய

    1. ஆரம்பம் அற்பமனாலும்
      முடிவு சம்பூர்ணமாய்
      குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா
      என் வறட்சி செழிப்பாகட்டும் — புது
    2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
      நன்மை தாரும் தேவா – (2)
      கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)
      களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2) — புது
    3. சவால்கள் சந்தித்திட (இன்று)
      உலகத்தில் ஜெயமெடுக்க – (2)
      உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) – (2)
      சமாதானம் நான் பெற்றிட (மனதில்) – (2) — புது

    Pudhiya Nalukul Ennai Nadathum Lyrics in English

    puthiya naalukkul (aanndukkul) ennai nadaththum
    puthiya kirupaiyaal ennai nirappum

    puthu kirupai thaarum thaevaa
    puthu pelanai thaarum thaevaa — puthiya

    1. aarampam arpamanaalum
      mutivu sampoornamaay
      kuraivukal niraivaakattum – ellaa
      en varatchi selippaakattum — puthu
    2. vetkaththukku pathilaaka (irattippu)
      nanmai thaarum thaevaa – (2)
      kannnneerkku pathilaaka (enthan) – (2)
      kalippai thaarum thaevaa (aanantha) – (2) — puthu
    3. savaalkal santhiththida (intu)
      ulakaththil jeyamedukka – (2)
      uravukal seerporuntha (kudumpa) – (2)
      samaathaanam naan pettida (manathil) – (2) — puthu
  • Priyamanavale Un Athuma பிரியமானவனே உன்

    Priyamanavale Un Athuma – பிரியமானவனே உன்
    பிரியமானவனே – உன்
    ஆத்துமா வாழ்வது போல் – நீ
    எல்லாவற்றிலும் வாழ்ந்து
    சுகமாய் இரு மகனே

    வாழ்க்கை என்பது போராட்டமே
    நல்லதொரு போராட்டமே
    ஆவிதரும் பட்டயத்தை
    எடுத்து போராடி வெற்றி பெறு

    பிரயாணத்தில் மேடு உண்டு
    பள்ளங்களும் உண்டு
    மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
    மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

    ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
    ஒழுங்கின்படி ஓடு மகனே
    நெருங்கி வரும் பாவங்களை
    உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே


    Priyamanavale un athuma Lyrics in English
    piriyamaanavanae – un
    aaththumaa vaalvathu pol – nee
    ellaavattilum vaalnthu
    sukamaay iru makanae

    vaalkkai enpathu poraattamae
    nallathoru poraattamae
    aavitharum pattayaththai
    eduththu poraati vetti peru

    pirayaanaththil maedu unndu
    pallangalum unndu
    mithiththiduvaay thaanndiduvaay
    maan kaalkal unakkunndu maravaathae

    ottap panthayam nee odukiraay
    olunginpati odu makanae
    nerungi varum paavangalai
    utharith thallivittu odu makanae