Category: Tamil Worship Songs Lyrics

  • Paadi Pugalven Naan பாடி புகழ்வேன் நான்

    பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
    அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
    அப்பா சமுகத்தில் ஆடி பாடி மகிழ்ந்திருப்பேன்
    அவர் இஸ்ரவேலின் வல்லவரே

    பாடுவேன் அல்லோயா துதி அல்லோயா
    கிருபையை புகழ்ந்திடுவேன்

    எளியவனை நீர் உயர்த்திடுவீர்
    ஆயிரமாக பெருக செய்வீர்

    கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
    குறைகள் தீர்த்திட வருபவரே

    பகைகும் ஜனங்களின் நடுவிலே
    பந்தியை கொடுத்து உயர்த்திடுவீர்


    paadi pukazvaen naan aadi makizvaen

    avar nanmaikalai enkum solluvaen
    appaa samukaththil aadi paadi makiznthiruppaen
    avar isravaelin vallavarae

    paaduvaen allaeluuyaa thuthi allaeluuyaa
    kirupaiyai pukaznthiduvaen

    ealiyavanai neer uyarththiduveer
    aayiramaaka peruka seiveer

    kuuppitta naeraththil pathil aliththu
    kuraikal theerththida varupavarae

    pakaikum janankalin naduvinilae
    panthiyai koduththu uyarththiduveer

  • Paadham Ondre Vendum பாதம் ஒன்றே வேண்டும்

    பாதம் ஒன்றே வேண்டும் :-இந்தப்
    பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்

    நாதனே, துங்க மெய்-வேதனே ,பொங்குநற்
    காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய-

    சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்
    பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன்-

    வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை
    ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற்-

    போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
    நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற்-

    நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேறவல்
    ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன்-

    பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர
    சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன்


    Paadham Ondre Vendum Lyrics in English

    paatham onte vaenndum :-inthap
    paaril enakku mattethum vaenndaam -un

    naathanae, thunga mey-vaethanae ,pongunar

    kaathaludan thuyya-thoothar tholunj seyya-

    seerum puyalinaal-vaarithi pongidap

    paaril nadanthaarpol-neermael nadantha un-

    veesum kamal konnda-vaasanaith thailaththai

    aasaiyudan-mari-poosip pannintha por-

    pokkidamatta em aakkinai yaavaiyum,

    neekkidavae maran-thookki nadantha nar-

    naanilaththor uyar-vaan nilath thaeraval

    aanni thulaiththidath-thaanae koduththa un-

    paatham atainthavark-kaatharavaayp pira

    saatham arul yaesu-naathanae, entum un-

  • Paadhai Theriyadha Aataipola பாதை தெரியாத ஆட்டைப் போல

    பாதை தெரியாத ஆட்டைப் போல
    அலைந்தேன் உலகிலே
    நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

    1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
      பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
      கல்வாரியினண்டை வந்தேன்
      பாவம் தீர நான் அழுதேன் — பாதை
    2. என் காயம் பார்த்திடு என்றீர்
      உன் காயம் ஆறிடும் என்றீர்
      நம்பிக்கையோடே நீ வந்தால்
      துணையாக இருப்பேனே என்றீர் — பாதை

    Paadhai Theriyadha Aataipola Lyrics in English

    paathai theriyaatha aattaைp paeாla
    alainthaen ulakilae
    nalla naesaraaka vanthu ennai meettirae

    1. kalanginaen neer ennaik kannteer
      patharinaen neer ennaip paarththeer
      kalvaariyinanntai vanthaen
      paavam theera naan aluthaen — paathai
    2. en kaayam paarththidu enteer
      un kaayam aaridum enteer
      nampikkaiyaeாtae nee vanthaal
      thunnaiyaaka iruppaenae enteer — paathai
  • Paadaadha Raagangal Paadum பாடாத ராகங்கள் பாடும்

    பாடாத ராகங்கள் பாடும்
    மீளாத இன்பங்கள் ஆடும்
    கேளாத கீதங்கள் கேட்கும்
    மேய்ப்பன் வருகை கூறும்
    எந்தன் மீட்பர் வருகின்றார் – (3)

    1. உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலை
      தெய்வம் தந்த அழகன்றோ
      அன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்
      இறைவனின் அழகன்றோ
      ஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே
    2. எனக்காய் வந்த இன்பத்தின் நிழலே
      இளைப்பை ஆற்றிடுமே
      தாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றே
      தாகத்தை தீர்த்திடுமே
      அன்பரை காணவே கண்களும் ஏங்குதே

    Paadaadha Raagangal Paadum Lyrics in English

    paadaatha raakangal paadum
    meelaatha inpangal aadum
    kaelaatha geethangal kaetkum
    maeyppan varukai koorum
    enthan meetpar varukintar – (3)

    1. uthirnthidum malalai malarnthidum solai
      theyvam thantha alakanto
      anpu moli paesi arul moli koorum
      iraivanin alakanto
      aenguthen nenjamae thaangidum thanjamae
    2. enakkaay vantha inpaththin nilalae
      ilaippai aattidumae
      thaakaththai theerkkum paerinpa ootte
      thaakaththai theerththidumae
      anparai kaanavae kannkalum aenguthae
  • Ovvoru Pakirvum Punitha Viyalanam ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

    ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

    ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்

    ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்

    ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!

    அந்த இயேசுவை உணவாய் உண்போம்

    இந்த பாரினில் அவராய் வாழ்வோம் –2

    இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே

    இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே –2

    வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே –2

    நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் –2

    நாளைய உலகின் விடியலாகவே !

    பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே

    புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே

    இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே –2

    இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் –2

    இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !


    Ovvoru Pakirvum Punitha Viyalanam Lyrics in English

    ovvoru pakirvum punitha viyaalanaam

    ovvoru paliyum punitha velliyaam

    ovvoru panniyum uyirppin njaayiraam

    ovvoru manithanum innoru Yesuvaam..!

    antha Yesuvai unavaay unnpom

    intha paarinil avaraay vaalvom –2

    iruppathai pakirvathil perukinta inpam ethilumillaiyae

    ilappathai vaalvena aettidum ilatchiyam iruthiyil vellumae –2

    veethiyil vaadum naeriya manangal neethiyil nilaiththidumae –2

    nammai ilappom pinpu uyirpom –2

    naalaiya ulakin vitiyalaakavae !

    paathangal kaluviya pannivitai seyalae vaethamaay aanathae

    puratchiyai odukkiya siluvai kolaiyae punithamaay nilaiththathae

    Yesuvin paliyum irappum uyirppum iraiyanpin saatchikalae –2

    ithai unarvom nammai pakirvom –2

    Yesuvin kolkaikal nammil vaalavae !

  • Ovvoru Natkalilum Piriyamal ஒவ்வொரு நாட்களிலும்

    ஒவ்வொரு நாட்களிலும்
    பிரியாமல் கடைசி வரை
    ஒவ்வொரு நிமிடமும்
    கிருபையால் நடத்திடுமே

    நான் உம்மை நேசிக்கிறேன்
    எந்தன் உயிரைப் பார்க்கிலும்
    ஆராதிப்பேன் உம்மை நான்
    உண்மை மனதுடன்

    என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
    என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை
    பெரும் கிருபையை நினைக்கும் போது
    என்ன பதில் செய்வேனோ
    இரட்சிப்பின் பாத்திரத்தை
    உயர்த்திடுவேன் நன்றியோடு

    பெற்ற என் தாயும்
    நண்பர்கள் தள்ளுகையில்
    என் உயிர் கொடுத்து
    நான் நேசித்தோர் வெறுக்கையிலே
    நீ என்னுடையவன் என்று சொல்லி
    அழைத்தீர் என் செல்லப் பெயரை
    வளர்த்தீர் இவ்வளவாக
    உம் நாமம் மகிமைக்காக

    இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
    பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
    சொந்த இரத்தம் சிந்தியே
    மகனையே பலியாக்கினீர்
    நான் இரட்சிப்படைவதற்கு
    என் பாவம் சுமந்து தீர்த்தீர்


    Ovvoru natkalilum piriyamal Lyrics in English

    ovvoru naatkalilum
    piriyaamal kataisi varai
    ovvoru nimidamum
    kirupaiyaal nadaththidumae

    naan ummai naesikkiraen
    enthan uyiraip paarkkilum
    aaraathippaen ummai naan
    unnmai manathudan

    ennai naesikkum naesaththin thaevanai
    ennai naesiththa naesaththin aalamathai
    perum kirupaiyai ninaikkum pothu
    enna pathil seyvaeno
    iratchippin paaththiraththai
    uyarththiduvaen nantiyodu

    petta en thaayum
    nannparkal thallukaiyil
    en uyir koduththu
    naan naesiththor verukkaiyilae
    nee ennutaiyavan entu solli
    alaiththeer en sellap peyarai
    valarththeer ivvalavaaka
    um naamam makimaikkaaka

    iraththaamparam polulla paavangalai
    paniyai vida vennmaiyaay maattineerae
    sontha iraththam sinthiyae
    makanaiyae paliyaakkineer
    naan iratchippataivatharku
    en paavam sumanthu theerththeer

  • Ottathai Odi Mudikkanum ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

    ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
    ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி,தங்கச்சி) நீ
    கர்த்தரையே முன் வைத்து
    கலங்காமல் மகிழ்வுடனே

    ஒன்றையும் குறித்து கலங்காமல்
    பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
    மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
    பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

    எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
    இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
    கண்ணீரோடும் தாழ்மையோடும்
    கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2

    கிராமம் கிராமமாய் செல்லணுமே
    வீடு வீடாய் நுழையணுமே – 2
    கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
    ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2


    Ottathai Odi Mudikkanum Lyrics in English

    ottaththai oti mutikkanum
    ooliyam niraivaettunumae(thampi,thangachchi) nee
    karththaraiyae mun vaiththu
    kalangaamal makilvudanae

    ontaiyum kuriththu kalangaamal
    piraananai arumaiyaay ennnnaamal – 2
    makilvudan thodarnthu oti mutikkanum
    petta ooliyam niraivaettanum – 2

    ethirikal soolchchi seythaalum
    innal thunpangal ethu vaanthaalum – 2
    kannnneerodum thaalmaiyodum
    karththar panni seythu matiyanumae – 2

    kiraamam kiraamamaay sellanumae
    veedu veedaay nulaiyanumae – 2
    kirupaiyin narseythi sollanumae
    janangal manam thirumpa alaikkanumae – 2

  • Oshana Paadi Paadi ஓசன்னா பாடி பாடி

    ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
    ஆத்துமா ஆடிப் பாட வாஞ்சிக்குதே
    நிலையில்லா இந்த வாழ்வில்
    அளவில்லா அன்பு செய்தீர்
    சாட்சியாக நானிருந்து உந்தன்
    அன்பை எடுத்துச் சொல்வேன்-2

    ஆவியானவர் அன்பின் ஆண்டவர்
    அடிமையெனக்காய் மனிதனானீர்
    களிமண்ணாலே வனைந்த என்னை
    கழுவியெடுக்க குருதி ஈந்நீர்
    சிந்திய இரத்தம் எனக்காயல்லோ
    பொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோ
    உம்மைப் போல் ஆண்டவர் யாருமில்லை
    உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை
    உம்மையல்லால் ஒரு வாழ்வு எனக்கில்லை

    வானதூதர்கள் வாழ்த்துப் பாடிட
    வாகை சூடி வானில் வருவீர்
    மேகக்கூட்டங்கள் மேளம் முழங்க
    மகிமையோடு இறங்கி வருவீர்
    காத்திருந்தவை கண்டு மகிழ
    கர்த்தரோடு வானில் எழும்ப
    இன்பமோ துன்பமோ இனி வரும் நாளில்
    என் இருதயத்தால் என்றும்
    ஸ்தோத்திரிபேன் நீர் வரும் வரை
    உம் வழி நிலைத்திருப்பேன்


    Oshana paadi paadi Lyrics in English

    osannaa paati paati naesarai thaeti
    aaththumaa aatip paada vaanjikkuthae
    nilaiyillaa intha vaalvil
    alavillaa anpu seytheer
    saatchiyaaka naanirunthu unthan
    anpai eduththuch solvaen-2

    aaviyaanavar anpin aanndavar
    atimaiyenakkaay manithanaaneer
    kalimannnnaalae vanaintha ennai
    kaluviyedukka kuruthi eenneer
    sinthiya iraththam enakkaayallo
    ponnum velliyin vilaithaan thakumo
    ummaip pol aanndavar yaarumillai
    umathanpukku eedaay ethuvumillai
    ummaiyallaal oru vaalvu enakkillai

    vaanathootharkal vaalththup paatida
    vaakai sooti vaanil varuveer
    maekakkoottangal maelam mulanga
    makimaiyodu irangi varuveer
    kaaththirunthavai kanndu makila
    karththarodu vaanil elumpa
    inpamo thunpamo ini varum naalil
    en iruthayaththaal entum
    sthoththiripaen neer varum varai
    um vali nilaiththiruppaen

  • Osanna Osanna ஓசன்னா ஓசன்னா

    ஓசன்னா ஓசன்னா
    உன்னதத்தில் ஓசன்னா (2)
    உம்மை உயர்த்திடுவோம்
    துதி நிறைவுடன்
    கர்த்தரே நீர் உயர்ந்திடுவீர்
    ஓசன்னா இராஜ இராஜனுக்கே

    மகிமை மகிமை
    மகிமை ராஜ ராஜனுக்கே (2)
    உம்மை உயர்த்திடுவோம்
    துதி நிறைவுடன்
    கர்த்தரே நீர் உயர்ந்திடுவீர்ஓசன்னா இராஜ இராஜனுக்கே


    Osanna Osanna Lyrics in English

    osannaa osannaa
    unnathaththil osannaa (2)
    ummai uyarththiduvom
    thuthi niraivudan
    karththarae neer uyarnthiduveer
    osannaa iraaja iraajanukkae

    makimai makimai
    makimai raaja raajanukkae (2)
    ummai uyarththiduvom
    thuthi niraivudan
    karththarae neer uyarnthiduveerosannaa iraaja iraajanukkae

  • Oruvarum Sera Oliyinil ஒருவரும் சேரா ஒளியினில்

    ஒருவரும் சேரா ஒளியினில்
    வாசம் செய்திடும்
    எங்கள் தேவனே
    மனிதருள் யாரும் கண்டிரா
    மகிமை உடையவர்
    எங்கள் தேவனே

    நீரே உன்னதர்
    நீரே பரிசுத்தர்
    நீரே மகத்துவர்
    உம்மை ஆராதிப்பேன்

    ஏல்- ஒலான் நீரே
    உமக்கு ஆரம்பம் இல்லையே
    ஏல்- ஒலான் நீரே
    உமக்கு முடிவொன்றும் இல்லையே

    உம்மை அறிந்தவர் இல்லையே
    உம்மை புரிந்தவர் இல்லையே
    உம்மை கண்டவர் இல்லையே
    உமக்கு உருவொன்றுமில்லையே…

    நீரே உன்னதர்
    நீரே பரிசுத்தர்
    நீரே மகத்துவர்
    உம்மை ஆராதிப்பேன்


    Oruvarum Sera Oliyinil Lyrics in English

    oruvarum seraa oliyinil
    vaasam seythidum
    engal thaevanae
    manitharul yaarum kanntiraa
    makimai utaiyavar
    engal thaevanae

    neerae unnathar
    neerae parisuththar
    neerae makaththuvar
    ummai aaraathippaen

    ael- olaan neerae
    umakku aarampam illaiyae
    ael- olaan neerae
    umakku mutivontum illaiyae

    ummai arinthavar illaiyae
    ummai purinthavar illaiyae
    ummai kanndavar illaiyae
    umakku uruvontumillaiyae…

    neerae unnathar
    neerae parisuththar
    neerae makaththuvar
    ummai aaraathippaen