Category: Tamil Worship Songs Lyrics

  • தாவீதின் வம்சத்தில் Dhaaveedhin Vamsathil

    தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாகதேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாகஇவ்வுலகில் பிறந்து விட்டாரே – 2 போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் – 2 சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையேமுன்னணையில் குழந்தையை வைத்தார்களேமனித குமாரன் மெய்யான தேவன்ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே – 2 அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரேசந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரேதூதர்கள் தோன்றி துதிகளை பாடிஉன்னதத்தில் மகிமை என சொன்னார்களே – 2 Dhaaveedhin Vamsathil Bethlehem OorinilMariyaalin Maindhanaaha Yoeseppin MaganaahaDhevakumaran…

  • Christmas என்றால் Christmas Enraal

    Christmas என்றால் சந்தோஷமேஇயேசு நமக்காய் பிறந்துவிட்டாரேபாவிகளை மீட்கவே தம்மோடு சேர்க்கவேஇயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே – 2 இயேசு இயேசு இயேசு அல்லேலூயாஇயேசு இயேசு இயேசுவை கொண்டாடுவோம் – 2 எல்லோருமே சந்தோஷமாய்வாழ்ந்திடவே இயேசு பிறந்தார்குடும்பங்களில் கொண்டாட்டம்சந்தோஷம் பொங்குதேஇயேசு வந்து மாற்றிவிட்டாரே – 2 தூதரோடு பாடுவோமேமேய்ப்பரோடு வணங்கிடுவோமேபணிந்து குனிந்து வாழ்த்துவோம்ஒன்று கூடி துதிப்போம்இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே – 2 Christmas Enraal SandhoshamaeYesu Namakkaai Pirandhu VittaaraePaavigalai Meetkavae Thammodu SerkavarYesu Namakkaai Pirandhu Vittaarae –…

  • ஆராதனை அதிக Aaradhanai adhig

    ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2என் இயேசுவுக்கே என் முழுமையும்என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2 பரலோக தூதர் சேனைகள்வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2-ஆராதனை வடியும் கருணையுள்ள இரத்தம்என்னை தொட்டு செல்கையில்-2என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2-ஆராதனை Aaradhanai adhiga sthothiram – 2En yesuvukke en muzhumayumEn yesuvukke ellam samarpanam – 2 Paraloga dhoodar senalgaVaanjithu ummai thuthikkayil – 2Muzhuvullathodu naanum ummai…

  • என்னை ஆசீர்வதிக்கவே Ennai Aasirvadhikave

    என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்பலுகி பெருகவே பெருகபண்ணினீர் – 2நன்றி இயேசு இராஜாநன்றி இயேசு இராஜா உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் – 2சொன்னதை செய்யும் அளவும்கைவிடாத தேவனும் அவரே – 2 முடியாதது உமக்கு எதுவுமில்லஆகாதது உமக்கு எதுவுமில்ல – 2வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர்நன்றி இயேசு இராஜா – 2 ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயாஅசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா – 2மகனாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர்நன்றி இயேசு இராஜா – 2 Ennai Aasirvadhikave AasirvadhitheerPalugi Perugave…

  • ஒரு முறை என்னை Oru Murai Ennai

    ஒரு முறை என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கஉம்மை விடமாட்டேன் இயேசப்பா துணிகரமான பாவத்துக்குஅடியேனை விளக்கி காரும்மறைவான குற்றத்திற்குநீங்கலாக்கிவிடும் என்னை வேதனை உண்டாக்கும் வழிகள்என்னிடத்தில் உண்டோ பாருமையநித்தியா வழியிலேநடத்தி செல்லுமையா என்னை வாயின் வார்த்தைகளும்என் இதயத்தின் தியான எண்ணங்களும்உமது சமூகத்திலேபிரியமாய் இருக்கட்டும் என்றும் Oru Murai Ennai Mannisutennu SollungaUmma Vidamattean Yesappa Thunikaramana PaavathukuAdiyeanai Vilakki KaarumMaraivaana KuttrathirkuNeengalakkividum Ennai Vedhanai Undakkum VazhikalEnnidathil Undo PaarumaiyaNiththiya VazhiyilaeNadathi Sellumaiya Ennai Vaayin VaarthaikalumEn Idhayathin Thiyana EnnangalumUmathu…

  • மாம்சமான யாவர் மேலும் Mamsamana Yavar Melum

    மாம்சமான யாவர் மேலும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்குமாரரும் குமாரித்தியும்தீர்க்கதரிசனம் சொல்வார்கள் – 2 ஒருநொடி பொழுதிலேமின்னலை போலவேமேகங்கள் நடுவினிலேராஜா வருகிறார் – 2 மணவாளன் வருகிறார்மணவாட்டியே ஆயுத்தமாபுத்தியுயுள்ள கன்னிகையாய்தீவட்டியும் ஆயுத்தமா – 2 கர்த்தர் தாமே வெளிச்சமாவார்பயமே நமக்கில்லையேதூக்கமில்லை துயரமில்லைதுன்பமினியெனக்கில்லையே – 2 Mamsamana Yavar MelumAaviyai Utruvaen EndreerKumararum KumaraththiyumTheerkka Darisanam Solvaarkal – 2 Oru Nodi PozhuthileMinnalai PolavaeMegangal NaduvilaeYesu Raja Varukiraar – 2 Manavalan VarukiraarManavattiye AayaththumaPuththiyulla KannikaipolTheevattiyum Aayaththuma –…

  • பயம் இல்லை பயம் இல்லைBayam Illai Bayam Illai

    பயம் இல்லை பயம் இல்லை இயேசு என்னோடுஜெயம் தருவார் ஜெயம் தருவார் என் இயேசு பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையேஇயேசு என்னோடு இருப்பதினால் – 2என் முன்னும் பின்னும் என் அருகிலும்நீர் என்றும் இருக்கிறீர் – 2 பயம் இல்லையே (எனக்கு) பயம் இல்லையேஇயேசு என்னோடு இருப்பதினால் – 2 இருளில் இருந்த என் வாழவைவெளிச்சமாக மாற்றினீரே – 2பயம் இல்லையே நீர் இருப்பதினால்உம்மாலே நான் என்றும் ஜெயம் பெறுவேன் – 2 பயம் இல்லையே…

  • என்னோடு பேசும் யேசையா Ennodu pesum yesaiya

    என்னோடு பேசும் யேசையாஉம் பாதம் வந்துள்ளேன் ஐயாதூரமாய் போனேன் நான் ஐயாஇப்போது வந்துள்ளேன் ஐயாநீங்கஇல்லாம வாழ முடியதையஎன் கிட்ட வாங்க யேசையாநீரே வேண்டும் யேசையாஎன்னோடு பேசும் யேசையா யேசையா …யேசையா …யேசையா …யேசையா … -4 என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயாஉம் குரல் கேளாமல் போனேன் ஐயாமாயையை நம்பி உம்மை மறந்தேன் ஐயாமெய்யான வழி நீர் தான் ஐயாஜீவ ஊற்று நீர் தான் ஐயாஎன்னை தேற்றும் தெய்வம் நீர் தான் ஐயா என் தாயின்…

  • எல்லாமே உம்மால் Ellamea Ummal

    எல்லாமே உம்மால் ஆகும் – 4என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரேநான் நம்பும் துருகமும் நீரே – 4 பெலவீனன் எனக்கு பெலன் நீரேதிக்கற்ற எனக்கு துணை நீரே – 2என்னை மீட்ட அன்பின் தெய்வமேஎன் நம்பிக்கை நீர்தானய்யா – 2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா – 2 என் பாவமனைத்தையும் மன்னித்தீரேஎன் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே – 2உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததேவாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் – 2 அல்லேலூ அல்லேலூயா…

  • என் இயேசு பாலன் En Yesu Balan

    என் இயேசு பாலன் பிறந்தாரேஎழிலோடு கண்கள் திறந்தாரேபனி தூவும் நள்ளிரவுக் குளிரில்மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே – 2 இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல்அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் – 2உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில்உன்னதரும் துள்ளி அசைந்தாரே – 2 முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !குளிர்வாடை பாடியது தாலேலோ ! – 2மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரேசிசுவாக மேய்ப்பன் வந்தாரே – 2 கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்டமூவரசர்…