Category: Tamil Worship Songs Lyrics

  • Aayiram Sthothirame ஆயிரம் ஸ்தோத்திரமே

    ஆயிரம் ஸ்தோத்திரமேஇயேசுவே பாத்திரரேபள்ளத் தாக்கிலே அவர் லீலிசாரோனிலே ஓர் ரோஜா வாலிப நாட்களிலேஎன்னைப் படைத்தவரை நினைத்தேன்ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்ததுஇயேசுவின் அன்பினாலே உலக மேன்மை யாவும்நஷ்டமாய் எண்ணிடுவேன்சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தேசாத்தானை முறியடிப்பேன் சிற்றின்ப கவர்ச்சிகளைவெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்ஆவியில் மகிழ்ந்திடுவேன் பலவித சோதனையைசந்தோஷமாய் நினைப்பேன்எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்திவிசுவாசத்தில் வளர்வேன் இயேசுவின் நாமத்திலேஜெயம் கொடுக்கும் தேவனுக்குஅல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்என்றென்றும் உம்மில் வாழ Aayiram Sthothirame Lyrics in English aayiram…

  • Aayiram Naavuhal ஆயிரம் நாவுகள்

    ஆயிரம் நாவுகள் போதாதேஉம்மை துதிக்க உம்மை போற்றிடபல நாமங்களால் நீர் போற்றப்படும்எங்கள் யெகோவா தெய்வம் நீங்க உம்மையே பாடுவேன்உம்மையே உயர்த்துவேன்பரிசுத்தர் நீர் பரிசுத்தர்உம்மையே பாடுவேன்உம்மையே உயர்த்துவேன்பாத்திரர் நீர் பாத்திரர் தேவையெல்லாம் சந்தித்தீர்எங்கள் யெகோவாயீரேவெற்றிமேல் வெற்றிதந்தீர்எங்கள் யெகோவா நிசியே – 2 சுகம் தந்து உயிர் கொடுத்தீர்எங்கள் யெகோவா ரப்பாசந்தோஷம் சமாதானம் தந்தயெகோவா ஷாலோம் – 2 Aayiram Naavuhal Lyrics in English aayiram naavukal pothaathaeummai thuthikka ummai pottidapala naamangalaal neer pottappadumengal yekovaa…

  • Aayiram Kaikal Uyarattum ஆயிரம் கைகள் உயரட்டும்

    ஆயிரம் கைகள் உயரட்டும்ஆண்டவர் பணியில் இணையட்டும்தேசம் கர்த்தரை அறியட்டும்இயேசுவின் மகிமை எங்கும் ஓங்கட்டும் இந்தியர் மனங்களில் இயேசு என்றும் வாழட்டும்இயேசுவின்நாமம் எங்கும் ஜெயமாகட்டும் 1.மேட்டிமை யாவும் ஒழியட்டும் – நம்பேதங்கள் முழுவதும் மறையட்டும்தாழ்வு மனங்கள் நீங்கட்டும்தாழ்ந்த ஜனங்கள் உயரட்டும்பகைமை யாவும் விலகட்டும்பயங்கள் முழுவதும் சாகட்டும் 2.தங்கத்திருமனம் கொண்டவர் .. இத்தரணியை மாற்றும் தூதுவர்பணிவின் ஆவி பெற்றவர்பரமனின் உள்ளம் கொண்டவர்திருச்சபை வளர்ச்சி ஊழியர்தேவனின் மகிமையைக் கூறட்டும் 3.மனித மலர்ச்சி துவங்கட்டும் – மனபாலைவனங்கள் மாறட்டும்பாவ உலகம் திருந்தட்டும்கர்த்தரின் அரசு…

  • Aayiram Aayiram Paadalgalai Aaviyil ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில்

    ஆயிரம் ஆயிரம் பாடல்களைஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்யாவரும் தேமொழிப் பாடல்களால்இயேசுவைப் பாடிட வாருங்களேன் பல்லவி அல்லேலூயா ! அல்லேலூயா !என்றெல்லாரும் பாடிடுவோம்அல்லலில்லை ! அல்லலில்லை !ஆனந்தமாய்ப் பாடிடுவோம் புதிய புதிய பாடல்களைப்புனைந்தே பண்களும் சேருங்களேன்துதிகள் நிறையும் கானங்களால்தொழுதே இறைவனைக் காணுங்களேன் நெஞ்சின் நாவின் நாதங்களேநன்றி கூறும் கீதங்களால்மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்மேலும் பரவசம் கூடுங்களேன் எந்த நாளும் காலங்களும்இறைவனைப் போற்றும் நேரங்களேசிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்சீயோனின் கீதம் பாடுங்களேன் Aayiram Aayiram Paadalgalai Aaviyil Lyrics in English aayiram aayiram…

  • Aayiram aayiram nanmaigal ஆயிரம் ஆயிரம் நன்மைகள்

    ஆயிரம் ஆயிரம் நன்மைகள்அனுதினமும் என்னை சூழ்ந்திடகிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரேநல்ல எபிநேசராய் என்னைநடத்தி வந்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லை காலை மாலை எல்லாம் வேளையிலும்என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்தேவை பெருகும் போது சிக்கிதவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்எல்லா நெருக்கத்திலும் என்னைவிழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைமிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னைதாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்எந்தன் மாராவின் வாழ்வை…

  • Aayathamaa Aayathamaa ஆயத்தமா ஆயத்தமா

    ஆயத்தமா ஆயத்தமாஇரண்டாம் வருகைக்கு ஆயத்தமாஅவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா மணவாட்டி போல நீ காத்திருந்தால்அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னைமோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்புவியை வெறுத்திட ஆயத்தமாஅந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன்பாவங்கள் இன்று தலை தூக்கினால்பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன்பாடுகள் அனைத்துமே வீணாகுமேநேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா – அடஇன்று போல் நாளையும் ஆயத்தமா Aayathamaa Aayathamaa Lyrics in English aayaththamaa…

  • Aaviyodum unmaiyodum ஆவியோடும் உண்மையோடும்

    ஆவியோடும் உண்மையோடும்ஆண்டவரை தொழுதிடுவோம்பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்பரிசுத்தரை தொழுவோமே நடுக்கத்தோடும் பயபக்தியோடும்கர்த்தரில் களிகூருவோம்பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்திபாதம் பணிந்திடுவோம்அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தரிடம் பாவமில்லையே- அவர்பரிசுத்தம் எல்லையில்லையே ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும்சந்நிதி வாருங்களேகர்த்தரே தேவன் மகாராஜன்என்று சொல்லுங்களேஅவர் வாசலிலே துதியோடும் புகழ்சியோடும்வந்து கீர்த்தனம் பண்ணுங்களேதுதிபலிகளை செலுத்துங்களே உதட்டிலல்ல உள்ளத்திலிருந்துஸ்தோத்திர பலியிடுவோம்ஒன்று கூடி ஒரு மனமாய்பாடி புகழ்ந்திடுவோம்அவரே தேவன் நாம் அவர் ஆடுகளேஅவர் சத்தியம் மேய்ந்திடுவோம்அதில் என்றென்றும் நிலைத்திருப்போம் Aaviyodum unmaiyodum Lyrics in English aaviyodum unnmaiyodumaanndavarai tholuthiduvomparisuththa alangaaraththudanae…

  • Aaviyilae Analaay Iruppoemae ஆவியிலே அனலாய் இருப்போமே

    ஆவியிலே அனலாய் இருப்போமேகர்த்தரின் ஊழியத்தை விரைந்து செய்வோமே 1.மாயமற்ற அன்பு செய்வோமேதீமையற்ற வாழ்வு வாழ்வோமேநன்மையை நாம் பற்றிக் கொள்வோமே – பிறரைகனம்பண்ண முந்திக் கொள்வோமே நம்பிக்கையில் மகிழ்ந்திருப்போம்துன்பத்திலும் பொறுமை கொள்வோம்ஜெபத்தில் ஊன்றத் தரித்திருப்போம் – நாம்அசதியின்றி விழித்திருப்போம் பரிசுத்தர் குறைவினில்உதவிட முந்திக்கொள்வோமேசபித்தோரை ஆசீர்வதித்தே – என்றும்துன்பத்திலும் மலர்ந்திருப்போம் Aaviyilae Analaay Iruppoemae Lyrics in English aaviyilae analaay iruppomaekarththarin ooliyaththai virainthu seyvomae 1.maayamatta anpu seyvomaetheemaiyatta vaalvu vaalvomaenanmaiyai naam pattik kolvomae –…

  • Aaviyea arulumea swami ஆவியை அருளுமே சுவாமீ

    ஆவியை அருளுமே சுவாமீ எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோநானொரு கனியற்ற பாழ்மர மல்லவோமுற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோமுழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்பாம சந்தோஷம் நீடிய சாந்தம்தேவ சமாதானம் நற்குணம் தயவுதிட விசுவாசம் சிறிதெனுமில்லை தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்திரி யவியாமலே தீண்டியே யேற்றும்பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் Aaviyea arulumea swami Lyrics in English aaviyai arulumae suvaamee enakkaayur koduththa…

  • Aaviye Thooya Aaviye ஆவியே தூய ஆவியே

    ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியே சுகம் தாரும் தேவ ஆவியேபெலன் தாரும் தூய ஆவியே ஜெயம் தாரும் தேவ ஆவியேவரம் தாரும் தூய ஆவியே தாயிலும் மேலாக நேசித்தீரேதந்தையிலும் மேலாக அரவணைத்தீர் யாருமே இல்லாமல் தவிக்கும்போதுநீரே வந்து என்னை ஆதரித்தீர் Aaviye Thooya Aaviye Lyrics in English aaviyae thooya aaviyaeaaviyae thooya aaviyae sukam thaarum thaeva aaviyaepelan thaarum thooya aaviyae jeyam thaarum thaeva aaviyaevaram thaarum thooya aaviyae…