Category: Tamil Worship Songs Lyrics

  • aarathanai kuriyavarae abishekea ஆராதனைக்குரியவரே அபிஷே

    ஆராதனைக்குரியவரே
    அபிஷேக நாதரே அச்சாரமானவரே

    அல்லேலூயா பாட்டுப் பாடுவேன்
    ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன்

    அல்லேலூயா(3) ஆமென் அல்லேலூயா

    தாவீதைப்போல் நடனமாடுவேன்
    கோலியாத்தை முறியடிப்பேன்

    பவுலைப்போல பாட்டுப் பாடுவேன்
    சிறையிருப்பை மாற்றிடுவேன்

    சாத்தானை ஜெயித்துடுவேன்
    சாட்சியாய் வாழ்ந்திடுவேன்


    aarathanai kuriyavarae abishekea Lyrics in English

    aaraathanaikkuriyavarae
    apishaeka naatharae achchaாramaanavarae

    allaelooyaa paattup paaduvaen
    aananthamaay thuthiththup paaduvaen

    allaelooyaa(3) aamen allaelooyaa

    thaaveethaippol nadanamaaduvaen
    koliyaaththai muriyatippaen

    pavulaippola paattup paaduvaen
    siraiyiruppai maattiduvaen

    saaththaanai jeyiththuduvaen
    saatchiyaay vaalnthiduvaen

  • Aarathanai intha velai ஆராதனை இந்த வேளை

    ஆராதனை இந்த வேளை
    ஆண்டவரை தொழும் காலை
    துதியுடனே ஸ்தோத்திரிப்போம்
    தூயவரை தொழுதிடுவோம்

    ஆவியுடன் நல் உண்மையுடன்
    ஆராதிப்போம் அவர் நாமத்தையே
    கூடிடுவோம் பணிந்திடுவோம்
    கல்வாரி அன்பினை பாடிடுவோம்

    திரு இரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த
    திருச்சபையில் தினம் கூடிடவே
    தவறாமல் வேதம் ருசி பார்த்திட
    திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம்

    மெய் சமாதானம் கிருபையுடன்
    மாறாத மீட்பர் மகிமையுடன்
    மாசற்ற பேரின்ப அன்பினிலே
    மறுரூபம் அடைந்தே பறந்திடுவோம்


    Aarathanai intha velai Lyrics in English

    aaraathanai intha vaelai
    aanndavarai tholum kaalai
    thuthiyudanae sthoththirippom
    thooyavarai tholuthiduvom

    aaviyudan nal unnmaiyudan
    aaraathippom avar naamaththaiyae
    koodiduvom panninthiduvom
    kalvaari anpinai paadiduvom

    thiru iraththaththaal meetpar sampaathiththa
    thiruchchapaiyil thinam kootidavae
    thavaraamal vaetham rusi paarththida
    thiruppaatham sernthu jepiththiduvom

    mey samaathaanam kirupaiyudan
    maaraatha meetpar makimaiyudan
    maasatta paerinpa anpinilae
    maruroopam atainthae paranthiduvom

  • Aarathanai Engal Aayuthamaamae ஆராதானை எங்கள் ஆயுதமாமே

    ஆராதானை எங்கள் ஆயுதமாமே
    ஆராதனை செய்து மேற்கொள்ளுவோமே
    ஆராதிப்போமே உம்மை ஆராதிப்போமே
    ஆராதித்து ஆராதித்து முன்னேறுவோமே

    ஆராதானை செய்வோம் கானானுக்குள் போவோம்
    ஆராதானை செய்து சுதந்தரிப்போம்

    சமுத்திரம் கூட எங்கள் முன்னே
    துதியினை கேட்டு விலகிடுமே
    துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
    சமுத்திரத்தை பாதையாக மாற்றிடுவோமே

    பருவதம் கூட மெழுகைப் போல
    துதியின் முன்னே உருகிடுமே
    துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
    கன்மலை நீரூற்றாய் மாற்றிடுவோமே

    மனிதர் செய்யும் முருமுருப்பெல்லாம்
    துதியின் சத்தம் உடைந்திடுமே
    துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
    முருமுருப்பை துதியினாலே முறியடிப்போமே


    Aarathanai Engal Aayuthamaamae Lyrics in English

    aaraathaanai engal aayuthamaamae
    aaraathanai seythu maerkolluvomae
    aaraathippomae ummai aaraathippomae
    aaraathiththu aaraathiththu munnaeruvomae

    aaraathaanai seyvom kaanaanukkul povom
    aaraathaanai seythu suthantharippom

    samuththiram kooda engal munnae
    thuthiyinai kaettu vilakidumae
    thuthiththiduvomae ummai uyarththiduvomae
    samuththiraththai paathaiyaaka maattiduvomae

    paruvatham kooda melukaip pola
    thuthiyin munnae urukidumae
    thuthiththiduvomae ummai uyarththiduvomae
    kanmalai neeroottaாy maattiduvomae

    manithar seyyum murumuruppellaam
    thuthiyin saththam utainthidumae
    thuthiththiduvomae ummai uyarththiduvomae
    murumuruppai thuthiyinaalae muriyatippomae

  • aarathanai devani aarathanai ஆராதனை தேவனே ஆராதனை

    ஆராதனை தேவனே
    ஆராதனை இயேசுவே
    ஆராதனை ஆவியே ஆராதனை

    நித்தியரே ஆராதனை,
    சத்தியரே ஆராதனை
    நித்தமும் காக்கும் தேவனே
    சத்தியம் பேசும் ராஜனே
    ஆராதனை ஆராதனை

    உன்னதரே ஆராதனை
    உத்தமரே ஆராதனை
    உண்மையான தேவனே
    உயிருள்ள ராஜனே
    ஆராதனை ஆராதனை

    மதுரமே ஆராதனை
    மகத்துவமே ஆராதனை
    மகிமையான தேவனே
    மாசில்லாத ராஜனே
    ஆராதனை, ஆராதனை

    புனிதரே ஆராதனை
    புண்ணியமே ஆராதனை
    பூரணமான தேவனே
    பூலோக ராஜனே
    ஆராதனை, ஆராதனை


    aarathanai devani aarathanai Lyrics in English

    aaraathanai thaevanae
    aaraathanai Yesuvae
    aaraathanai aaviyae aaraathanai

    niththiyarae aaraathanai,
    saththiyarae aaraathanai
    niththamum kaakkum thaevanae
    saththiyam paesum raajanae
    aaraathanai aaraathanai

    unnatharae aaraathanai
    uththamarae aaraathanai
    unnmaiyaana thaevanae
    uyirulla raajanae
    aaraathanai aaraathanai

    mathuramae aaraathanai
    makaththuvamae aaraathanai
    makimaiyaana thaevanae
    maasillaatha raajanae
    aaraathanai, aaraathanai

    punitharae aaraathanai
    punnnniyamae aaraathanai
    pooranamaana thaevanae
    pooloka raajanae
    aaraathanai, aaraathanai

  • Aarathanai aarathanai hallelujah ஆராதனை ஆராதனை அல்லேலூயா

    ஆராதனை ஆராதனை
    அல்லேலூயா தேவனுக்கு ஆராதனை

    ராஜாதி ராஜனுக்கு ஆராதனை
    கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை

    ஆராதனை ஆராதனை

    மன்னாதி மன்னனுக்கு ஆராதனை
    மகிமையின் ராஜனுக்கு ஆராதனை

    தேவாதி தேவனுக்கு ஆராதனை
    தூயாதி தூயவருக்கு ஆராதனை

    திரியேக தேவனுக்கு ஆராதனை
    துதிகளின் பாத்திரர்க்கு ஆராதனை

    நித்திய தேவனுக்கு ஆராதனை
    நிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை

    பரிசுத்த தேவனுக்கு ஆராதனை
    பக்தர்களின் நேசருக்கு ஆராதனை


    Aarathanai aarathanai hallelujah Lyrics in English

    aaraathanai aaraathanai
    allaelooyaa thaevanukku aaraathanai

    raajaathi raajanukku aaraathanai
    karththaathi karththarukku aaraathanai

    aaraathanai aaraathanai

    mannaathi mannanukku aaraathanai
    makimaiyin raajanukku aaraathanai

    thaevaathi thaevanukku aaraathanai
    thooyaathi thooyavarukku aaraathanai

    thiriyaeka thaevanukku aaraathanai
    thuthikalin paaththirarkku aaraathanai

    niththiya thaevanukku aaraathanai
    nitham kaakkum karththarukku aaraathanai

    parisuththa thaevanukku aaraathanai
    paktharkalin naesarukku aaraathanai

  • Aarathanai aarathanai en ஆராதனை ஆராதனை என்

    ஆராதனை ஆராதனை
    என் அன்பரே என் நேசரே உமக்கே

    தாயின் கருவில் கண்டவரே
    தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே

    எனக்காக யாவையும் செய்பவரே
    உண்மையைக் காக்கும் உத்தமரே

    நன்மையால் நிரப்பும் நல்லவரே
    கிருபை பொழியும் விண் மேகமே

    பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
    நோய்களை நீக்கும் பரிகாரியே


    Aarathanai aarathanai en Lyrics in English

    aaraathanai aaraathanai
    en anparae en naesarae umakkae

    thaayin karuvil kanndavarae
    thaangi sumakkum sumai thaangiyae

    enakkaaka yaavaiyum seypavarae
    unnmaiyaik kaakkum uththamarae

    nanmaiyaal nirappum nallavarae
    kirupai poliyum vinn maekamae

    paavangal pokkum parisuththarae
    Nnoykalai neekkum parikaariyae

  • Aarathanai aarathanai aaviyodu ஆராதனை ஆராதனை ஆவியோடு

    ஆராதனை ஆராதனை
    ஆவியோடு ஆராதிக்கிறோம்
    ஆராதனை ஆராதனை
    உண்மையோடு ஆராதிக்கிறோம்

    ஆராதனை

    சத்திய தேவனே உம்மை உயர்த்தி
    தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
    நித்திய தேவனே உம்மை உயர்த்தி
    உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

    யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர்
    தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
    யெகோவா நிசியே வெற்றி தருவீர்
    உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்

    யெகோவா ருவா நல்மேய்ப்பரே
    தூய ஆவியோடு ஆராதிக்கிறோம்
    யெகோவா ரஃப்பா சுகம் தருவீர்
    உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்


    Aarathanai aarathanai aaviyodu Lyrics in English

    aaraathanai aaraathanai
    aaviyodu aaraathikkirom
    aaraathanai aaraathanai
    unnmaiyodu aaraathikkirom

    aaraathanai

    saththiya thaevanae ummai uyarththi
    thooya aaviyodu aaraathikkirom
    niththiya thaevanae ummai uyarththi
    unthan unnmaiyodu aaraathikkirom

    yekovaa yeerae paarththukkolveer
    thooya aaviyodu aaraathikkirom
    yekovaa nisiyae vetti tharuveer
    unthan unnmaiyodu aaraathikkirom

    yekovaa ruvaa nalmaeypparae
    thooya aaviyodu aaraathikkirom
    yekovaa raqppaa sukam tharuveer
    unthan unnmaiyodu aaraathikkirom

  • Aarathanai aarathai aarathai ஆராதனை ஆராதனை ஆராதனை

    ஆராதனை
    ஆராதனை
    ஆராதனை
    உமக்குத் தானே

    பரிசுத்தரே பரிகாரியே
    உமக்கு தான் ஆராதனை

    உம்மை போல் பரிசுத்தமான தெய்வம்
    பூமியில் எவரும் இல்லை ஐயா

    எனது பாவங்கள் சிலுவையிலே
    இரத்தம் சிந்தி என்னை மீட்டவரே
    வியாதி எல்லாம் தழும்புகளாய்
    சுகமாக்கி ஜெயம் தந்தீரே

    எனக்காய் வானில் மீண்டுமாக
    திரும்பவும் வேகம் வருபவரே
    ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
    நான் ஆயத்தம் ஆகிடவே


    Aarathanai aarathai aarathai Lyrics in English

    aaraathanai
    aaraathanai
    aaraathanai
    umakkuth thaanae

    parisuththarae parikaariyae
    umakku thaan aaraathanai

    ummai pol parisuththamaana theyvam
    poomiyil evarum illai aiyaa

    enathu paavangal siluvaiyilae
    iraththam sinthi ennai meettavarae
    viyaathi ellaam thalumpukalaay
    sukamaakki jeyam thantheerae

    enakkaay vaanil meenndumaaka
    thirumpavum vaekam varupavarae
    jepa aaviyaal ennai niraiththidumae
    naan aayaththam aakidavae

  • Aararo Paadungal Agilamengum Koorungal ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

    ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
    ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2
    அல்லேலூயா பாடிடுங்கள் – 4

    1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
      அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
      தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
      வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு
    2. முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே
      எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
      கண்மணிப்போல காப்பவரே
      காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

    Aararo Paadungal Agilamengum Koorungal Lyrics in English

    aaraaro paadungal akilamengum koorungal
    aathavan Yesu piranthaarentu – 2
    allaelooyaa paadidungal – 4

    1. annai mariyin sinnap pillai
      anpu pithaavin sellappillai
      theerkkar vaakkin niraivae Yesu
      valiyum, saththiyamum, jeevanum Yesu
    2. munnannaiyil thavalntha iratchakarae
      ennnattaோr ithayaththil vaalpavarae
      kannmannippola kaappavarae
      kaalamellaam vaalum niththiyarum neerae
  • Aarainthu Paarum Karthave ஆராய்ந்து பாரும், கர்த்தரே

    1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே
      என் செய்கை யாவையும்
      நீர் காணுமாறு காணவே
      என்னில் பிரகாசியும்
    2. ஆராயும் என்தன் உள்ளத்தை
      நீர் சோதித்தறிவீர்!
      என் அந்தரங்க பாவத்தை
      மா தெளிவாக்குவீர்
    3. ஆராயும் சுடரொளியால்
      தூராசை தோன்றவும்;
      மெய் மனஸ்தாபம் அதனால்
      உண்டாக்கியருளும்
    4. ஆராயும் சிந்தை, யோசனை,
      எவ்வகை நோக்கமும்,
      அசுத்த மனோபாவனை
      உள்ளிந்திரியங்களும்
    5. ஆராயும் மறைவிடத்தை
      உம் தூயக் கண்ணினால்;
      அரோசிப்பேன் என் பாவத்தை
      உம பேரருளினால்
    6. இவ்வாறு நீர் ஆராய்கையில்,
      சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
      உம் சரணார விந்தத்தில்
      பணிந்து போற்றுவேன்

    Aarainthu Paarum Karthave Lyrics in English

    1. aaraaynthu paarum, karththarae
      en seykai yaavaiyum
      neer kaanumaatru kaanavae
      ennil pirakaasiyum
    2. aaraayum enthan ullaththai
      neer sothiththariveer!
      en antharanga paavaththai
      maa thelivaakkuveer
    3. aaraayum sudaroliyaal
      thooraasai thontavum;
      mey manasthaapam athanaal
      unndaakkiyarulum
    4. aaraayum sinthai, yosanai,
      evvakai Nnokkamum,
      asuththa manopaavanai
      ullinthiriyangalum
    5. aaraayum maraividaththai
      um thooyak kannnninaal;
      arosippaen en paavaththai
      uma paerarulinaal
    6. ivvaatru neer aaraaykaiyil,
      saashdaangam pannnuvaen;
      um sarannaara vinthaththil
      panninthu pottuvaen