Category: Tamil Worship Songs Lyrics
-
அற்புதங்கள் காணும் Arpudhangal Kaanum
அற்புதங்கள் காணும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைஅதிசயங்கள் பார்க்கும் வரையில்நான் உம்மை விடுவது இல்லை நான் உம்மை விடுவது இல்லைஉம் பாதத்தை விடுவதும் இல்லை இஸ்ரவேலாய் மாற்றும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைஆசீர்வாதம் பெருகும் வரையில்நான் உம்மை விடுவது இல்லை – 2 வியாதி எல்லாம் மறையும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைமரித்ததெல்லாம் எழும்பும் வரையில்நான் உம்மை விடுவது இல்லை எழுப்புதல் தீ பற்றும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைகிறிஸ்து தேசம் ஆகும் வரையில்நான் உம்மை விடுவது…
-
அலங்கார வாசலாலே Alangara Vaasalaalae
அலங்கார வாசலாலேபிரவேசிக்க வந்து நிற்கிறோம்தெய்வ வீட்டின் நன்மையாலே,நிரம்பிட வந்து நிற்கிறோம் ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்யெகோவா தேவனையே,துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்தூயவர் இயேசுவையே ஆலயம் செல்வதே,அது மகிழ்ச்சியை தந்திடுதேஎன் சபையுடனே, உமை தொழுதிடவேகிருபையும் கிடைத்திட்டதே பலிகளை செலுத்திடவே,ஜீவ பலியாக மாறிடவேமருரூபத்தின் இருதயத்தை தந்தீரே,ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேசுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே நன்மை செய்தவர்கே – நாங்கள்நன்றி செலுத்துவோமே,எம்காணிக்கையை, உம் கரங்களிலேஉற்சாகமாய் விதைக்கிறோமே துதி கணம் மகிமையுமேமுழு-மனதோடு செலுத்தினோமே,சம்பூரண ஆசிர்வாதங்களால்திருப்தியை அனுப்பிடுமே Alangara VaasalaalaePrevaesika VanthunirkiromTheivaveetinnanmaiyalae,Nirambidavanthunirkirom Aarathikavanthom,…
-
கடைசி காலம் நெருங்கிற்றே Kadaisi Kaalam Nerungittre
கடைசி காலம் நெருங்கிற்றேகர்த்தரின் வருகை சமீபமேகொடிய நாட்கள் கண்முன்னேகொலை வெறிகளும் நித்தமுமே – 2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ – 2 கள்ள போதகமும் கரடு முரடும்காலூன்றி விட்ட இக்காலத்திலேகொள்ளை லாபங்களும் கொடூர செயலும்கோலோச்சும் உலகிலே – 2 வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டதுவாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டதுலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டதுநாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது – 2 சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளைஎரி நரகம் கொண்டு சேர்க்கும்ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு பின்னால் –…
-
உன்னதர் நீர் ஒருவரே Unnathar Neer Oruvarae
உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்வானங்களை ஞானமாக படைத்தவர்நட்சத்திரங்கள் பேர் சொல்லி அழைத்தவர்முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்பேர் சொல்லி என்னை அழைத்தவர்உள்ளங்கையில் என்னை வரைந்தவர் இயேசுவே இயேசுவேநீர் அதிசயமானவரேஇயேசுவே இயேசுவேநீர் ஆலோசனை கர்த்தரே – 2 நல்லவர் சர்வ வல்லமை உடையவர்சொன்னதை செய்து முடிப்பவர்என்னை என்றும் கைவிடாதவர்பெரியவர் ஒ… அழகில் சிறந்தவர்இறக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவர்சேனைகளின் தேவன் பரிசுத்தர் – இயேசுவே அன்பு போதும்உங்க கிருபை போதும்உங்க தயவு போதும் இயேசுவே Unnathar Neer Oruvarae UyarnthavarVaanangalai Nyanamaaga…
-
யாக்கோபு என்னும் சிறு Yaakkobu Ennum Siru
யாக்கோபு என்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறு கூட்டமே கலங்காதே – 2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ எந்நாளும் மறக்கப்படுவதில்லை – 2 யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ போது குலுங்கிடுவாய்யாக்கோபே நீ காய்த்து கணிதருவாய்நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – 2 நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்கால்களை ஸ்திரப்படுத்திஉன்மேல் என் கண்ணை வைத்துஆலோசனை தருவேன் – 2 உன் பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்உன்னை சேதப்படுத்தாதுஉன் சத்துரு அடைந்திடும் பலனைகண்கள் காணாமல் போகிறது – 2…
-
பரலோகத்தில் இருக்கிற Paraloekaththil Irukkira
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும் – 2சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை – 2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவேஇராஜ்ஜியமும் வல்லமையும்மகிமையும் என்றென்றைக்கும்உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 3 Paraloekaththil Irukkira Enkal…
-
நீர் செய்த நன்மைகள் Neer Seitha Nanmaigal
நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போதுநன்றியால் உள்ளம் நிறையுதய்யாஇயேசைய்யா இயேசைய்யாஎன் இயேசைய்யா இயேசைய்யா – 2 உமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் பாவம் போக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் சாபம் நீக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவே படுகுழியிலிருந்து என்னை தூக்கிகிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டிநன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே – 2கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்என் இளமையை நீர் திரும்ப செய்தீரே – 2 Neer Seitha Nanmaigal Ninaikkum PoethuNanriyaal Ullam…
-
எலோஹீம் பூமிக்கு Eloheem Boomikku
எலோஹீம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக கலந்தீங்கஎன் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்கபூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க – 2 – எலோஹீம் சுவாச காற்றே ஜீவ காற்றேஎன் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே – 4 Eloheem…
-
நல்லவேல என் வாழ்க்கையில் Nallavaela En Vazhkkaiyil
நல்லவேல என் வாழ்க்கையில் ஏசேக்கு ஸ்டாப்பாச்சுஸ்டாப்பாச்சுநல்லவேல என் வாழ்க்கையில் சித்னாவும் விட்டுப்போச்சு விட்டுப்போச்சு விட்டுப்போச்சு ரெஹபோத் என் வாழ்க்கையில் வந்தாச்சுகவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சு போச்சு – நல்ல வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்மிகவும் அதிகமாய் செய்கின்றவர்தொடங்கினவை முடிக்கும்வரைஎனை விட்டு ஒருபோது விலகாதவர் – 2 – நல்லவேல Nallavaela En Vazhkkaiyil Aseaku Stopp AachchuStopp AachchuNallavaela En Vazhkkaiyil Sithnaavum Vittupochchu Vittupochchu Vittupochchu Rehoboth En Vazhkkaiyil VanthaachchuKavalai Kanneer Ellam Marainju Pochchu –…
-
கர்த்தர் என்னோடு இருக்கிறீர் Karththar Ennodu Irukkireer
கர்த்தர் என்னோடு இருக்கிறீர்நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்என்னை விசாரிக்கின்றீர்என் கவலைகள் எல்லாம் உம் மேல் வைத்து விட்டேன் – 2 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயீ என்னை காண்பவர் நீர் தானே – 2 கர்த்தர்ஓ..ஓ …ஓ …ஓ … – 3 உலகம் முடியும் வரை என்னோடு கூடஇருப்பேன் என்று சொல்லி சென்றீர்இம்மானுவேல் – 4 Karththar Ennodu IrukkireerNaan Bayanthidamaattaen ThigaiththidamaattaenEnnai VisaarinkkindreerEn Kavalaigal Ellam Um Mael Vaiththu Vittaen – 2…