Category: Tamil Worship Songs Lyrics

  • Aaraathanai Aaraathanai Vallavarae ஆராதனை ஆராதனை வல்லவரே

    ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
    ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
    உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
    உயிர் உள்ள நாளெல்லாம் (2)

    1. பாவங்கள் எமக்காய் சுமந்தவரே
      உமக்கே ஆராதனை
      பாடுகள் எனக்காய் சகித்தவரே
      உமக்கே ஆராதனை
    2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
      உமக்கே ஆராதனை
      அபிஷேகம் எனக்காய் தந்தவரே
      உமக்கே ஆராதனை
    3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
      உமக்கே ஆராதனை
      பாதாள வல்லமை தகர்த்தீரே
      உமக்கே ஆராதனை

    Aaraathanai Aaraathanai Vallavarae Lyrics in English

    aaraathanai aaraathanai vallavarae nallavarae
    aaraathanai aaraathanai arputharae athisayamae
    unthan naamam uyarththiyae paadiduvaen
    uyir ulla naalellaam (2)

    1. paavangal emakkaay sumanthavarae
      umakkae aaraathanai
      paadukal enakkaay sakiththavarae
      umakkae aaraathanai
    2. aaviyin varangalaith thanthavarae
      umakkae aaraathanai
      apishaekam enakkaay thanthavarae
      umakkae aaraathanai
    3. maranaththai enakkaay jeyiththavarae
      umakkae aaraathanai
      paathaala vallamai thakarththeerae
      umakkae aaraathanai
  • Aaraathanai Aaraathanai Aaraathanai ஆராதனை ஆராதனை ஆராதனை

    துதிப்போம் தூயவரை

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை – 4

    துதிக்கின்றோம் தூயவரே
    துதிக்கின்றோம் துணையாளரே
    தோத்திரங்கள் உமக்கு கோடி கோடிகள்
    உம்மை நாங்கள் துதிக்கின்ற வானம்பாடிகள்

    1.குளமாக நானும் தேங்கிக் கிடந்தேனே
    நதியாக என்னை நடக்க வைத்தீரே
    விறகாக நானம் காய்ந்து கிடந்தேனே
    வீணையாக என்னை இசைத்து விட்டீரே
    கல்வாரி ரத்தம் எனக்காக சிந்தி
    கழுவி எடுத்தவரே – என்
    காயங்கள் துடைத்தவரே – ஆராதனை

    2.உளையான சேற்றில் உழன்று கிடந்தேனே
    உயிரோடு என்னை உருவி எடுத்தீரே
    திரியாக நானும் கருகி கிடந்தேனே
    ஒளியேற்றி என்னை உருமாற்றினீரே
    பாவங்கள் நீக்கி சாபங்கள் போக்கி
    பரிசுத்தம் தந்தவரே – என்னை
    பாசத்தால் வென்றவரே – ஆராதனை


    Aaraathanai Aaraathanai Aaraathanai Lyrics in English

    thuthippom thooyavarai

    aaraathanai aaraathanai
    aaraathanai thuthi aaraathanai – 4

    thuthikkintom thooyavarae
    thuthikkintom thunnaiyaalarae
    thoththirangal umakku koti kotikal
    ummai naangal thuthikkinta vaanampaatikal

    1.kulamaaka naanum thaengik kidanthaenae
    nathiyaaka ennai nadakka vaiththeerae
    virakaaka naanam kaaynthu kidanthaenae
    veennaiyaaka ennai isaiththu vittirae
    kalvaari raththam enakkaaka sinthi
    kaluvi eduththavarae – en
    kaayangal thutaiththavarae – aaraathanai

    2.ulaiyaana settil ulantu kidanthaenae
    uyirodu ennai uruvi eduththeerae
    thiriyaaka naanum karuki kidanthaenae
    oliyaetti ennai urumaattineerae
    paavangal neekki saapangal pokki
    parisuththam thanthavarae – ennai
    paasaththaal ventavarae – aaraathanai

  • Aaraathanai Aaraathanai Aaraathanai Umakkutane ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

    உள்ளமும் ஏங்கிடுதே
    உணர்வுகளும் துடிக்குதே
    உம் முகத்தை பார்க்கணும்
    உம்மோடு இணையணும்

    நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
    ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்
    எல்லாம் மறக்கணும்
    உம்மையே நினைக்கணும்
    உம் சித்தம் செய்யணும்
    இன்னும் உம்மை நெருங்கணும்

    என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
    உம் அன்பை விட்டு என்னால்
    எங்கு செல்ல கூடுமோ
    நீரே என் நம்பிக்கை
    நீரே என் ஆதரவு
    உம் சமுகமே போதும்
    அதுவே என் ஆனந்தம்

    உயிர் கொண்டேன் உம்மாலே
    உம்மாலே வாழ்கின்றேன்
    நீர் தந்த வாழ்வதனை
    உமக்கே தருகின்றேன்

    என்னை வனைந்திடுமே
    உமக்கே பயன்படுத்தும்
    என் மூச்சு திரும்போது
    உம்மடியில் சாயணுமே


    Aaraathanai Aaraathanai Aaraathanai Umakkutane Lyrics in English

    aaraathanai aaraathanai aaraathanai umakkuththaanae
    aaraathanai aaraathanai aaraathanai umakkuththaanae

    ullamum aengiduthae
    unarvukalum thutikkuthae
    um mukaththai paarkkanum
    ummodu innaiyanum

    neer seytha nanmaikalai ninaiththu paarkkiraen
    ovvontum oru vitham rusiththu makilkinten
    ellaam marakkanum
    ummaiyae ninaikkanum
    um siththam seyyanum
    innum ummai nerunganum

    en aasai neerthaanae neerinti naanillai
    um anpai vittu ennaal
    engu sella koodumo
    neerae en nampikkai
    neerae en aatharavu
    um samukamae pothum
    athuvae en aanantham

    uyir konntaen ummaalae
    ummaalae vaalkinten
    neer thantha vaalvathanai
    umakkae tharukinten

    ennai vanainthidumae
    umakkae payanpaduththum
    en moochchu thirumpothu
    ummatiyil saayanumae

  • Aaraathanai Aaraathanai – Thuthi ஆராதனை ஆராதனை – துதி

    ஆராதனை ஆராதனை – துதி
    ஆராதனை ஆராதனை (2)
    காலையிலும் மாலையிலும்
    ஆராதனை அப்பாவுக்கு (2)

    1.தூய ஆவியே உமக்கு ஆராதனை
    துணையாளரே உமக்கு ஆராதனை
    பரமபிதாவே உமக்கு ஆராதனை
    வழிகாட்டியே உமக்கு ஆராதனை

    2.ஜீவ பலியே உமக்கு ஆராதனை
    ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை
    மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
    மேசியாவே உமக்கு ஆராதனை

    3.அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
    மறுரூபமானவரே உமக்கு ஆராதனை
    கன்மலையே உமக்கு ஆராதனை
    காண்பவரே உமக்கு ஆராதனை


    Aaraathanai Aaraathanai – Thuthi Lyrics in English

    aaraathanai aaraathanai – thuthi
    aaraathanai aaraathanai (2)
    kaalaiyilum maalaiyilum
    aaraathanai appaavukku (2)

    1.thooya aaviyae umakku aaraathanai
    thunnaiyaalarae umakku aaraathanai
    paramapithaavae umakku aaraathanai
    valikaattiyae umakku aaraathanai

    2.jeeva paliyae umakku aaraathanai
    jeeva thannnneerae umakku aaraathanai
    maekasthampamae umakku aaraathanai
    maesiyaavae umakku aaraathanai

    3.appaa pithaavae umakku aaraathanai
    maruroopamaanavarae umakku aaraathanai
    kanmalaiyae umakku aaraathanai
    kaannpavarae umakku aaraathanai

  • Aaraathanai Aaraathanai ஆராதனை ஆராதனை

    ஆராதனை ஆராதனை
    அல்லேலூயா தேவனுக்கு ஆராதனை

    1. இராஜாதி ராஜனுக்கு ஆராதனை
      கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை – ஆராதனை (4)
    2. மன்னாதி மன்னனுக்கு ஆராதனை
      மகிமையின் இராஜனுக்கு ஆராதனை – ஆராதனை(4)
    3. தேவாதி தேவனுக்கு ஆராதனை
      தூயாதி தூயவருக்கு ஆராதனை – ஆராதனை (4)
    4. திரியேசு தேவனுக்கு ஆராதனை
      துதிகளின் பாத்திரருக்கு ஆராதனை – ஆராதனை (4)
    5. நித்திய தேவனுக்கு ஆராதனை
      நிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை – ஆராதனை (4)
    6. பரிசுத்த தேவனுக்க ஆராதனை
      பக்தர்களின் நேசருக்கு ஆராதனை – ஆராதனை (4)

    Aaraathanai Aaraathanai Lyrics in English

    aaraathanai aaraathanai
    allaelooyaa thaevanukku aaraathanai

    1. iraajaathi raajanukku aaraathanai
      karththaathi karththarukku aaraathanai – aaraathanai (4)
    2. mannaathi mannanukku aaraathanai
      makimaiyin iraajanukku aaraathanai – aaraathanai(4)
    3. thaevaathi thaevanukku aaraathanai
      thooyaathi thooyavarukku aaraathanai – aaraathanai (4)
    4. thiriyaesu thaevanukku aaraathanai
      thuthikalin paaththirarukku aaraathanai – aaraathanai (4)
    5. niththiya thaevanukku aaraathanai
      nitham kaakkum karththarukku aaraathanai – aaraathanai (4)
    6. parisuththa thaevanukka aaraathanai
      paktharkalin naesarukku aaraathanai – aaraathanai (4)
  • Aaraaro Paadungal ஆராரோ பாடுங்கள்

    ஆராரோ பாடுங்கள் அகிலமெல்லாம் கூறுங்கள்
    ஆதவன் இயேசு பிறந்தாரென்று
    அல்லேலூயா பாடிடுங்கள் – (4)

    1. அன்னை மரியின் சின்னப் பிள்ளை
      அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை
      தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு
      வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு
    2. முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே
      எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே
      கண்மணி போல காப்பவரே
      காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

    Aaraaro Paadungal Lyrics in English

    aaraaro paadungal akilamellaam koorungal
    aathavan Yesu piranthaarentu
    allaelooyaa paadidungal – (4)

    1. annai mariyin sinnap pillai
      anpu pithaavin sellappillai
      theerkkar vaakkin niraivae Yesu
      valiyum, saththiyamum, jeevanum Yesu
    2. munnannaiyil thavalntha iratchakarae
      ennnattaோr ithayaththil vaalpavarae
      kannmanni pola kaappavarae
      kaalamellaam vaalum niththiyarum neerae
  • Aaraainthu Paarum Devane ஆராய்ந்து பாரும் தேவனே

    ஆராய்ந்து பாரும் தேவனே
    என்னை நீர் அறிவீர்
    புதிதும் ஜீவனுமான பாதையில்
    ஓடச் செய்யும்

    1. உம் வார்த்தை கேட்டிடாமல்
      குற்றங்கள் செய்தேன்
      கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய்
      என்னிலே வெளிச்சம் காட்டிடுமே
    2. மார்த்தாளைப் போலிருந்தேன்
      வீணாக உழைத்திட்டேன் நான்
      தேவை ஒன்றே அதை நான்
      அறிந்தேன் பாதத்தில் இருக்க
      கற்றுக்கொண்டேன்
    3. வீண் வார்த்தை என் வாயினால்
      நினைக்காமல் பேசுகின்றேன்
      என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும்
      என் தூய வாழ்வை காத்துக்கொள்ள
    4. உம் தூய ஆவியாலே
      துர் ஆசை நீங்கச்செய்யும்
      உண்மை மனசாட்சி
      என்னில் உண்டாக
      உணர்வுள்ள இதயத்தை தந்தருளும்
    5. சுயம் என்னில் சாக வேண்டும்
      நீர் என்னில் பெருக வேண்டும்
      என் சித்தம் விரும்பேன்
      என்னையே பலியாய்

    தந்தேன் உம் சேவை செய்திடவே!


    Aaraainthu Paarum Devane Lyrics in English

    aaraaynthu paarum thaevanae
    ennai neer ariveer
    puthithum jeevanumaana paathaiyil
    odach seyyum

    1. um vaarththai kaettidaamal
      kuttangal seythaen
      karththaavae avattaை kaanaththakkathaay
      ennilae velichcham kaatdidumae
    2. maarththaalaip polirunthaen
      veennaaka ulaiththittaen naan
      thaevai onte athai naan
      arinthaen paathaththil irukka
      kattukkonntaen
    3. veenn vaarththai en vaayinaal
      ninaikkaamal paesukinten
      en vaaykku kaaval inte neer vaiyum
      en thooya vaalvai kaaththukkolla
    4. um thooya aaviyaalae
      thur aasai neengachcheyyum
      unnmai manasaatchi
      ennil unndaaka
      unarvulla ithayaththai thantharulum
    5. suyam ennil saaka vaenndum
      neer ennil peruka vaenndum
      en siththam virumpaen
      ennaiyae paliyaay
      thanthaen um sevai seythidavae!
  • Aar Ivar Aaraaro ஆர் இவர் ஆராரோ

    ஆர் இவர் ஆராரோ – இந்த
    அவனியோர் மாதிடமே
    ஆனடை குடிலிடை மோனமய் உதித்த
    இவ்வற்புத பாலகனார்?

    1. பாருருவாகு முன்னே – இருந்த
      பரம் பொருள் தானிவரோ?
      சீருடன் புவி, வான், அவை
      பொருள் யாவையுஞ் சிருட்டித்த
      மாவலரோ!
    2. மேசியா இவர்தானோ? – நம்மை –
      மேய் த்திடும் நரர்கோனோ?
      ஆசையாய் மனிதருக்காய்
      மரித்திடும் அதி அன்புள்ள
      மனசானோ?
    3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது –
      தேவனின் கண்மணியோ?
      மெத்தவே உலகிருள் நீக்கிடும்
      அதிசயமேவிய விண்ணொளியோ!
    4. பட்டத்துத் துரைமகனோ? –
      நம்மைப் பண்புடன்
      ஆள்பவனோ?
      கட்டளை மீறிடும் யாவர்க்கும்
      மன்னிப்புக் காட்டிடுந்
      தாயகனோ?
    5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
      – தீர்த்திடும் பானமோதான்?
      ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
      அடைக்கல மானவர் இவர்
      தானோ?

    Aar Ivar Aaraaro Lyrics in English

    aar ivar aaraaro – intha
    avaniyor maathidamae
    aanatai kutilitai monamay uthiththa
    ivvarputha paalakanaar?

    1. paaruruvaaku munnae – iruntha
      param porul thaanivaro?
      seerudan puvi, vaan, avai
      porul yaavaiyunj siruttiththa
      maavalaro!
    2. maesiyaa ivarthaano? – nammai –
      maey ththidum nararkono?
      aasaiyaay manitharukkaay
      mariththidum athi anpulla
      manasaano?
    3. thiththikkun theenganiyo? – namathu –
      thaevanin kannmanniyo?
      meththavae ulakirul neekkidum
      athisayamaeviya vinnnnoliyo!
    4. pattaththuth thuraimakano? –
      nammaip pannpudan
      aalpavano?
      kattalai meeridum yaavarkkum
      mannippuk kaatdidun
      thaayakano?
    5. jeevanin appamothaan? – thaakam
      – theerththidum paanamothaan?
      aavalaay aelaikal atainthidum
      ataikkala maanavar ivar
      thaano?
  • Aapirakaamin Thaevanae ஆபிரகாமின் தேவனே

    ஆபிரகாமின் தேவனே
    ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே

    உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமே
    ஆனந்தம் அடைந்திடுவேன்

    தானியேலின் தேவன் நீரே
    சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
    தேவாதி தேவனே வாழ்க
    ராஜாதி ராஜாவே வாழ்க

    சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை
    அவியாமல் அக்கினியிலே காத்தவரே
    பாதுகாக்கும் இயேசு நாமம்
    பரலோகம் சேர்த்திடும் நாமம்

    பவுலும் சீலாவும் சிறையிலே
    கட்டுகளை அறுத்துக் காத்தவரே
    பரிசுத்த ஆவியே வாழ்க
    திரியேக தேவனே வாழ்க


    Aapirakaamin Thaevanae Lyrics in English

    aapirakaamin thaevanae
    eesaakkin thaevanae, yaakkopin thaevareerae

    um naamaththodavae en peyarai innaiyumae
    aanantham atainthiduvaen

    thaaniyaelin thaevan neerae
    singaththin vaayaik kattineerae
    thaevaathi thaevanae vaalka
    raajaathi raajaavae vaalka

    saathraak, maeshaak, aapaethnekovai
    aviyaamal akkiniyilae kaaththavarae
    paathukaakkum Yesu naamam
    paralokam serththidum naamam

    pavulum seelaavum siraiyilae
    kattukalai aruththuk kaaththavarae
    parisuththa aaviyae vaalka
    thiriyaeka thaevanae vaalka

  • Aantavarai Ekkaalamum ஆண்டவரை எக்காலமும்

    ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
    அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்

    1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துக்கள்
      ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
      நடனமாடி நன்றி சொல்வோம்
    2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
      எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
    3. அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
      எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல
    4. ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
      நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
    5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
      அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
    6. சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
      ஆண்டவரை நாடுவோருக்கு குறையேயில்லை
    7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
      அவர் செவிகள் அவனுக்குத் திறந்திருக்கும்
    8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
      துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்
    9. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறார்
      நைந்த நெஞ்சத்தாரை காப்பாற்றுகிறார்
    10. நீதிமானுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் – அவை
      அனைத்தினின்றும் அவர்தாமே விடுதலை தருவார்
    11. ஆண்டவரில் என் ஆன்மா மேன்மைபாராட்டும்
      சிறுமையுற்றோர் அதைக்கேட்டு அக்களிப்பார்கள்

    Aantavarai Ekkaalamum Lyrics in English

    aanndavarai ekkaalamum pottiduvaen
    avar pukal eppothum en naavil olikkum

    1. ennotae aanndavarai makimaippaduththukkal
      orumiththu avar naamam uyarththiduvom
      nadanamaati nanti solvom
    2. aanndavaraith thaetinaen sevi koduththaar
      ellaavitha payaththinintum viduviththaar
    3. avarai Nnokkip paarththathaal pirakaasamaanaen
      enathu mukam vetkappattup pokavaeyilla
    4. aelai naan kooppittaen pathil thanthaarae
      nerukkatikal anaiththinintum viduviththaarae
    5. karththar nallavar suvaiththup paarungal
      avarai nampum manitharellaam paakkiyavaankal
    6. singak kutti unavinti pattini kidakkum
      aanndavarai naaduvorukku kuraiyaeyillai
    7. karththar kannkal neethimaanai Nnokkiyirukkum
      avar sevikal avanukkuth thiranthirukkum
    8. neethimaankal kooppittal karththar kaetkiraar
      thunpangal anaiththinintum viduvikkiraar
    9. utaintha ullaththaarkku arukil irukkiraar
      naintha nenjaththaarai kaappaattukiraar
    10. neethimaanukku varum thunpam anaekamaayirukkum – avai
      anaiththinintum avarthaamae viduthalai tharuvaar
    11. aanndavaril en aanmaa maenmaipaaraattum
      sirumaiyuttaோr athaikkaettu akkalippaarkal