Category: Tamil Worship Songs Lyrics
-
உந்தன் காயப்பட்ட கரத்தை Unthan Kaayappatta Karathai
உந்தன் காயப்பட்ட கரத்தை நான் பிடித்துஎன்றென்றும் முத்தம் செய்கிறேன்இயேசுவே என் நேசர் இயேசுவே உம்மை உயர்த்தி உம்மை போற்றிஎன்றென்றும் ஆராதிப்பேன் – 2 இயேசுவே என் நேசர் இயேசுவே – 4 Unthan Kaayappatta Karathai Naan PidithuEndrendrum Muththam SeikiraenYeasuvae En Nesar Yeasuvae Ummai Uyarthi Ummai PottriEndrendrum Aaraathippaen – 2 Yeasuvae En Nesar Yeasuvae – 4
-
தேவை எல்லாம் சந்திக்கும் Thevaiyellaam Santhikkum
தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்யெகோவா யீரேவேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே என் கண்கள் அதை பார்க்கவில்லைகாதுகள் அதை கேட்கவில்லைஇதயத்தில் தோன்றவுமில்லைநீர் எனக்காய் செய்கிறதை யெகோவா தெய்வமேதேவையெல்லாம் தருபவரேயெகோவா யீரெஎனக்காய் யாவும் செய்பவரே Thevaiyellaam Santhikkum DeivamYehova YireyVendikolvatharkum Naan NinaipatharkumAthigamai Kiriyai Seiya Vallavarey En Kangal Athai PaarkavillaiKaathugal Athai KetkavillaiIdhayathil ThondravumillaiNeer Enakkai Seikirathai Yehova DeivameThevaiellam TharubavareyYehova YireyEnakaai Yavum Seibavarey
-
சிலர் இரதத்தை குறித்து Silar Rathathai Kurithu
சிலர் இரதத்தை குறித்துமேன்மை பாராட்டினார்கள்சிலர் குதிரையை குறித்துமேன்மை பாராட்டினார்கள் – 2 நான் என்று சொல்ல ஒன்றுமே இல்லநான் தான் என்று சொல்லஎனக்கு ஒன்றுமே இல்ல – 2 எனக்கெல்லாம் நீர்தானேஎன் மூச்சு நீர்தானேஎன் மூச்சு நீர்தானேஎன் பெருமை நீர்தானேஎன் புகழும் நீர்தானேஎன் வெற்றி நீர்தானேஎனக்கெல்லாம் நீர்தானேஎனக்கெல்லாம் நீர்தானே – சிலர் உம்மை குறித்து மேன்மை பாராட்டுவேன் – 4 – நான் என்று Silar Rathathai KurithuMaenmai PaaraatinaargalSilar Kuthiraiyai KurithuMaenmai Paaraatinaargal – 2…
-
புத்தம் புதிய காரியங்கள் Puththam Puthiya Kaariyangal
புத்தம் புதிய காரியங்கள்என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம்அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்ஸ்தோத்திரம் ஆமென்ஸ்தோத்திரம் ஆமென்ஸ்தோத்திரம் ஆமென் அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே … நீரேஅதிசயம் செய்யும் தேவன் நீரே … நீரேஉருவாக்கும் தெய்வம் இயேசு நீரே … நீரேஉருமாற்றம் செய்யும் தேவன் நீரே … நீரே Puththam Puthiya KaariyangalEn Vaazhvil Thuvakkineer SthothiramArpudhangal Aayiram AayiramVaazhvil Seitheer Sthothiram Sthothiram AmenSthothiram AmenSthothiram AmenSthothiram Amen Arputhangal Saeiyum Devan Neerae……
-
நீர் எனக்காய் காயப்பட்டீர் Neer Enakkaai Kaayappatteer
நீர் எனக்காய் காயப்பட்டீர்நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர்நான் நன்றாய் வாழ்வதற்குசிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர்எனக்காக நீர் சாபமானீர்முள்முடியால் சூட்டப்பட்டீர் உம்மாலே நான் விடுதலையானேன்உம்மாலே நான் சுகம் பெற்றேன்உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்உம்மாலே நான் சமாதானம் பெற்றேன் நீர் சிந்திய இரத்தம்எனக்காய் பரிந்து பேசுதுநீர் சிந்திய இரத்தம்தினம் என்னை வாழ வைக்குது Neer Enakkaai KaayappatteerNeer Enakkaai NorukkappatteerNaan Nandraai VaazhvatharkkuSiluvaiyilae Um Jeevanai ThandheerEnakkaha Neer SaabamaaneerMulmudiyaal Soottappatteer Ummaalae Naan ViduthalaiyaanaenUmmaalae Naan Sugam PetrraenUmmaalae Naan…
-
தீமை அனைத்தையும் Theemai Anaithaiyum
தீமை அனைத்தையும்நன்மையாக மாற்றினீரேஎந்தன் வாழ்வில் அதிசயம்செய்தவரே செய்தவரே அல்லேலூயா பாடுவேன்ஆராதிப்பேன் உயர்த்துவேன்இயேசுவையே இயேசுவையேஆராதிப்பேன் Theemai AnaithaiyumNanmaiyaaga MaattrineeraeEndhan Vazhvil AdhisayamSaeidhavarae Saeidhavarae Allaeluya PaaduvaenAaradhipaen UyarthuvaenYeasuvaiyae YeasuvaiyaeAaradhippaen
-
நமக்காக தேவ பாலகன் Namakkaga Deva Balagan
நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் – 2 அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரேநித்திய பிதா சமாதான பிரபுஅவரே யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்மாட்டு தொழுவத்திலேராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்துஏழ்மையின் கோலமெடுத்துபாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிடநோய்களை தீர்த்து மீட்டிடநம்மை படைத்தவர் நம் ரட்சகர்மன்னவன் பிறந்தாரே இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்வெளிச்சம் தந்திடவேஆதியும் வார்த்தையுமான தேவன்உலகத்தில் வந்தாரேஅன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்நம் உள்ளத்தில் வந்திடுவார்நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்என்றும் மாறிடா நேசர் இயேசு Namakkaga Deva…
-
யேகோவா மெஃபல்டி Yegova Mephalti
யேகோவா மெஃபல்டிஎன்னை விடுவிக்கும் கர்த்தர் நீரேயேகோவா மெஃபல்டிஎன் இரட்சண்ய கன்மலை நீரே ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையேவலக்கரம் நீட்டி விடுவித்தீரே – 2வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன் – 2 எத்தனை அதிகாரம் எழும்பின போதும்கர்த்தர் விடுவித்தீரேசத்துருவின் சேனை சூழ்ந்த போதும்கர்த்தர் விடுவித்தீரே ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே – 2 வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் – 2 மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்கர்த்தர் விடுவித்தீரேபாதாள வல்லமைகள் எழும்பினபோதும்கர்த்தர்…
-
இயேசுவின் நாமம் Yesuvin Namam
இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் வானிலும் பூவிலும் மேலான நாமம்வானாதி வானவர் இயேசுவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்நம்பினோரை என்றும் கைவிடா நாமம் முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் Yesuvin Namam Inithana NamamYesuvin Naamam…
-
இஸ்ரவேலின் ஜெயபலமே Isravelin Jeyabalame
இஸ்ரவேலின் ஜெயபலமேஎங்கள் சேனையின் கர்த்தரே – 2 உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் – 2 நீரே தேவனாம் எங்கள்சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் – 2 – இஸ்ரவேலின் பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி அனுப்புமே – 2எலியாவின் தேவன் மெய்தேவன்என்று தேசங்கள் பாடவே – 2 – ஓ..ஓ ..ஓ ..- நீரே தேவனாம் எதிர்த்திடும் சிங்கங்களின்வாய்களை கட்டுவேன் – 2தானியேலின் தேவன் மெய்தேவன்என்று இராஜாக்கள் சொல்லவே – 2 – ஓ..ஓ…