Category: Tamil Worship Songs Lyrics
-
வேகம் எழும்பு சீயோனே Vegam Yezhumbu Zionae
இயேசுவே என் ஏக்கம் நீரேஇந்த நிலை இல்ல உலகத்திலே – 2அன்பே அன்பே அன்பு நேசரேஅன்பினால் என்னை இழுத்தவரேஅன்பின் உறைவிடமே அப்பா பிதாவேஅன்பே உம் அன்பு பெரிதே Yesuvae En Yekkam NeeraeIntha Nilai Illa Ulagaththilae – 2Anbae Anbae Anbu NaesaraeAnbinaal Ennai EzhuthavaraeAnbin Uraividamae Appa PithavaeAnbae Um Anbu Paerithae
-
வேகம் எழும்பு சீயோனே Vegam Yezhumbu Zionae
வேகம் எழும்பு சீயோனேஉந்தன் வல்லமை தரித்துக்கொள் – 2தூசியை உதறிவிட்டு எழும்பு – 3உந்தன் வல்லமையை தரித்துக்கொள் – 2 பரிசுத்தமே உன் அலங்காரம்இரட்சிப்பே உன் ஆபரணம்உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு – 3உன்னை பரிசுத்தம் செய்து கொள் – 2 புறப்பட்டு போ எருசலேமேராஜா வருகை சமீபமேபாவத்தை விட்டு விலகி ஓடு – 3உன்னை சுத்தவானாய் காத்துக்கொள் Vegam Yezhumbu ZionaeUnthan Vallamai Thariththukkol – 2Thoosiyai Utharivittu Yezhumbu – 3Unthan Vallamaiyai Thariththukkol…
-
வானம் போற்றும் என் Vaanam Potrum En
வானம் போற்றும் என் தந்தையேதூதர் போற்றும் துணையாளரேஉம் மகிமை உம் ஆவியேவந்திரங்கும் இந்நேரமே உம் வல்லமை நான் காணவேவந்திரங்கும் வல்லவரேஆராதிப்பேன் உயிருள்ளவரைஎன் இயேசுவே வந்தாளுமே பரிசுத்தமே பர்வதமேபாதை காட்டும் பேரோளியேதந்தேன் என்னை உம் பாதமேஏற்றுக்கொள்ளும் இந்நேரமே Vaanam Potrum En ThanthaiyaeThoothar Paadum ThunaiyalaraeUm Magimai Um AaviyaeVanthtirangum Innaeramae Um Vallamai Naan KanavaeVanthirangum VallavaraeAarathipaen UyirullavaraiEn Yesuvae Vanthalumae Parisuththame ParvathamaePaathai Kaattum PaeroliyaeThanthaen Ennai Um PathamaeYettrukkollum Innaeramae
-
தாழ்த்துகிறேன் உம் பாதத்தில் Thaazhthugiren Um Pathaththil
தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3 குயவன் கையில் களிமண்ணை போலஉந்தன் கையில் என்னை தந்து விட்டேன்உமக்காக வனைந்திடுமே வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர்வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர்வாஞ்சித்து கதறுகின்றேன் Thaazhthugiren Um PathaththilUm Ishtam Pol Ennai Nadaththidumae – 3 Kuyavan Kaiyil Kalimannai PolaUnthan Kaiyil Ennai Thanthu VittaenUmakkaga Vanainthidumae Vazhimaari Sendraen Vazhi Idhuvae EndreerVaarththaiyal Thaetri VazhavaitheerVanjiththu Katharugindren
-
நான் கண்ணீர் சிந்தும் Naan Kaneer Sinthum
நான் கண்ணீர் சிந்தும் போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும் போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2 காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2 ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் – 2ஆலோசனை தந்து நடத்தினீரேநீர் மாத்ரம்…
-
கன்மலையே கர்த்தாவே Kanmalaiye Karthave
கன்மலையே கர்த்தாவேநீர் செய்த நன்மைகள் ஆயிரம்அதை எண்ணியே நன்றி சொல்வேன்கண்மணி போல் காப்பவரேஅனுதினமும் என்னை நடத்தும்உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்வாழ்வின் பாதை இதுவே என்றீர்கரம் பிடித்தே நடத்தினீர் பலவீன நேரத்திலும்பரிகாரியானவரேஎல்லா இக்கட்டு நேரத்திலும்துணையாக நின்றவரே-2உளையான சேற்றில் நின்றுஎன்னை தூக்கி எடுத்தவர் நீரேஉந்தன் மாறா அன்புக்கீடாய்வேறொன்றும் இல்லையே-கன்மலையே துன்பம் சூழ்ந்த வேளையிலும்இன்பமாக வந்தவரேதொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்உம்மை துதிக்க செய்தவரே-2ஜீவனுள்ள காலம் உந்தன்நன்மை கிருபை தொடரும் என்றீர்எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்பாடி மகிமைப்படுத்துவேன்-கன்மலையே Kanmalaiye KarthaveNeer Seitha Nanmaigal…
-
எந்தன் நெஞ்சம் மகிழும் Endhan Nenjam Magizhum
எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலேஉள்ளம் பொங்கும் உம்மை துதிக்கையிலேஎந்தன் வாயின் வார்த்தையெல்லாம் உம்மை மட்டும் புகழும்என் ஜீவன் நீர் அல்லவோ – 2 பாவமென்னும் சாபக் கட்டில்சிக்கிக்கொண்டு வாழ்த்து வந்தேன் – 2என்னை மீட்க இந்த பூவில் வந்தீர்எந்தன் பாவம் யாவும் ஏற்றுக் கொண்டீர் – 2 என் இயேசுவே உம்மை காணதுடிக்கின்றதே எந்தன் உள்ளம்எனக்காய் யாவையும் செய்பவரேஎன் கண்கள் உம்மை காண வாஞ்சிக்குதே – 2 Endhan Nenjam Magizhum Unnai NinaikkaiyilUllam Pongum…
-
விண்ணின் மைந்தன் இயேசு Vinnin Maindhan Yesu
விண்ணின் மைந்தன் இயேசுவிண்ணுலகை விட்டு இன்றுநம்முள்ளில் வந்துதித்தார்மனதில் வந்தது மகிழ்ச்சிஎன் மன்னன் இயேசு தந்தார்மனதை கொள்ளை கொண்டார்என்னை மகனாய் ஏற்றுக்கொண்டார் – ஆ…அல்லேலூயா பாவம் என்னும் இருளை போக்கும்ஒளியாய் உலகில் வந்தார்பாவி எம்மை மீட்கதம்மை பலியாக தந்தார் சந்தோஷம் சந்தோஷம்அவரில் கண்டேன் – ஆ…அல்லேலூயா என்மேல் வைத்த அன்பை காட்டதம்மை தாழ்த்தி கொண்டார்அவரில் நிலைத்து நிற்க தாயின்கருவில் தெரிந்து கொண்டார் சந்தோஷம் சந்தோஷம்அவரில் கண்டேன் – ஆ…அல்லேலூயா Vinnin Maindhan YesuVinnulagi Vittu IndruNammullil VandhudhitharManathil Vanthathu…
-
உம் அன்பை என்னும்போது Um Anbai Ennumpothu
உம் அன்பை என்னும்போதுஎன் உள்ளத்தில் ஓர் சந்தோஷம்உம் நாமம் சொல்லும்போதுஎன் வாழ்வினில் ஓர் சந்தோஷம் உம் பிரசன்னத்தில் முழ்கும் போதும்ஆவியில் சந்தோஷம்கிருபையால் சூழும் போதும்வாழ்நாளெல்லாம் சந்தோஷம்அப்பா உம் சமூகம் எனக்கென்றும் சந்தோஷம்- 2அப்பா உம் சமூகம் எனக்கென்றும் சந்தோஷம்- 4 உம் வார்த்தையில் எந்தன் சந்தோஷம்என் வாழ்க்கையில் நீரே சந்தோஷம்- 2ஆவியின் நிறைவே சந்தோஷம்- 2என்னை இரட்சித்ததும் அபிஷேகித்ததும்அதை என்னும் போதென்னிலுள்ளில் சந்தோஷம்அப்பா நீர் என் சந்தோஷம்எனக்கெல்லாம் நீரே சந்தோஷம்- 2 தூக்கியெடுத்தீர் சந்தோஷம்துணையாய் வந்தீர் சந்தோஷம்துயரங்கள்…
-
இமைப்பொழுதும் முகம் Imaipozhuthum Mugam
இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும்என்னால் வாழ முடியாதையா – 2இரவு பகலும் என் கூட இருந்தென்னைநடத்தி செல்லுமையா – 2 கலங்கிடும் வேலை நெஞ்சும் பதறிடும் வேலைஏங்கிடும் வேலை மனம் உடைந்திடும் வேலைஎன்னை மார்போடு அனைத்தவரே – 2உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே தனித்திடும் வேலை சொந்தம் வெறுத்திடும் வேலைசோர்ந்திடும் வேலை நான் துடித்திடும் வேலைஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேஉம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே Imaipozhuthum Mugam MaraiththalumEnnal Vazha Mudiyathaiya – 2Iravu Pagalum En Kooda…