Category: Tamil Worship Songs Lyrics

  • எனக்காய் நீர் பட்ட Enakkaay Neer Patta

    நீதியின் சூரியன் இயேசுவே
    நித்திய தேவனும் இயேசுவே
    நீங்காத நேசமே நீரே ஒருவரே
    உம்மை ஆராதனை செய்கின்றோம் – 2

    நீரே தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
    கர்த்தாதி கர்த்தர்ராமே – 2
    வானம் சிங்காசனம் பூமி பாதபீடம்
    உம்மை போல் வேறுயாருமில்லையே – 2


    Needhiyin Sooriyan Yesuvae
    Nithiya Dhevanum Yesuvae
    Neengatha Naesamae Neerae Oruvarae
    Ummai Aarathanai Seigindrom – 2

    Neerae Dhevadhi Dhevan Rajadhi Rajan
    Karththadhi Kartharramae – 2
    Vaanam Singasanam Boomi Padhapeedam
    Ummai Pol Veryarumillaiyae – 2


  • எனக்காய் நீர் பட்ட Enakkaay Neer Patta

    எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்
    இனியும் உம்மை வேதனை படுத்தமாட்டேன் – 2
    என் சிந்தை செயல்களால் அனுதினம் நோகடித்தேன்
    மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2

    நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்
    உமக்காக தான் – 2
    இயேசுவே உமக்காக தான்
    என் ஜீவன் மரணம் எல்லாம்
    உந்தன் மகிமைக்காக தான் – 2


    Enakkaay Neer Patta Paadugal Pothum
    Iniyum Ummai Vaethanai Paduthamaattaen – 2
    En Sindhai Seiyalgalal Anuthinam Nogadiththen
    Manam Varundhi Kenjugiren – 2

    Naan Vazhum Naal Oru Naalanalum
    Umakkaga Thaan – 2
    Yesuvae Umakkaga Thaan
    En Jeevan Maranam Ellam
    Unthan Magimaikkaga Thaan – 2


  • என் தேவனால் கூடாதது En Devanaal Kudaathathu

    என் தேவனால் கூடாதது
    ஒன்றுமில்லை – 4

    அவர் வார்த்தையில் உண்மை
    அவர் செயல்களில் வல்லமை
    என் தேவனால் கூடாதது
    ஒன்றும் இல்லை – 2

    பாலைவனமான வாழ்க்கையில்
    மழையை தருபவர்
    பாதைகாட்டும் மேய்ப்பனாய்
    உடன் வருபவர் – 2

    ஆழங்களில் அமிழ்ந்திடாமல்
    என்னை காப்பவர்
    ஆற்றி தேற்றி அன்பாய்
    என்னை அணைப்பவர் – 2

    சத்துருமுன் விழாந்திடாமல்
    என்னை காப்பவர்
    சத்துவம் தந்து
    என்னை நிற்க்க செய்பவர் – 2

    சகலத்தையும் நேர்தியாக
    எனக்கு செய்பவர்
    சர்வ வல்ல தேவனாய்
    உடன் இருப்பவர் – 2


    En Devanaal Kudaathathu
    Ontrum Illai – 4

    Avar Vaarthayil Unmai
    Avar Seyalgalil Vallamai
    En Devanaal Kudaathathu
    Ontrum Illai – 2

    Paalaianamaana Vaazhkaiyil
    Mazhaiyai Tharubavar
    Paathaikaattum Maeipanaay
    Udan Varubavar – 2

    Aazhangalil Amizhnthidaamal
    Ennai Kaappavar
    Aatri Thaetri Anbaai
    Ennai Anaippavar – 2

    Saththurumum Vizhunthidaamal
    Ennai Kaappavar
    Saththuvam Thanthu
    Ennai Nirka Seibavar – 2

    Sagalaththaiyium Naerththiyaaga
    Enakku Seibavar
    Serva Valla Thaevanaai
    Udan Iruppavar – 2


  • அவர் என்னை ஒரு Avar Ennai Orupothum

    அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்
    எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார் – 2

    உலகமே விட்டாலும்
    என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்
    தாய் தந்தை மறந்தாலும்
    என்னை மறந்திட மாட்டார் – 2


    Avar Ennai Orupothum Kaividamattar
    Entha Nilaiyilum Ennai Thallidamattar – 2

    Ulagamae Ethirthaalum
    Ennai Vittu Kodukkamattaar
    Thaai Thanthai Maranthaalum
    Ennai Maranthida Maattar – 2


  • ஆவியானவரே ஆவியானவரே Aaviyanavarae Aaviyanavarae

    ஆவியானவரே ஆவியானவரே
    என் மேல் வல்லமையாய் இரங்கி வாருமே – 2

    நீச்சல் ஆழத்தின் அனுபவம் தாருமே
    இன்னும் அதிகமாய் மூழ்க செய்யுமே – 2

    உலர்ந்த என் வாழ்வை உயிர்ப்பிக்க வாருமே
    உந்தன் சாட்சியாய் நிற்க செய்யுமே – 2

    தீபம் அணையாமல் எறிந்திட செய்யுமே
    எண்ணெய் குறையாமல் முற்றும் நிரப்புமே – 2


    Aaviyanavarae Aaviyanavarae
    En Mael Vallamaiyaay Irangi Vaarumae – 2

    Neechal Aazhathin Anubavam Thaarumae
    Innum Athigamaay Muzhga Cheiyumae – 2

    Ularntha En Vaazhvai Uyirpikka Vaarumae
    Unthan Satchiyaay Nirka Cheiyumae – 2

    Dheepam Anaiyamal Yerinthida Cheiyumae
    Ennai Kuraiyamal Mutrum Nirapumae – 2


  • வேகம் எழும்பு சீயோனே Vegam Yezhumbu Zionae

    இயேசுவே என் ஏக்கம் நீரே
    இந்த நிலை இல்ல உலகத்திலே – 2
    அன்பே அன்பே அன்பு நேசரே
    அன்பினால் என்னை இழுத்தவரே
    அன்பின் உறைவிடமே அப்பா பிதாவே
    அன்பே உம் அன்பு பெரிதே


    Yesuvae En Yekkam Neerae
    Intha Nilai Illa Ulagaththilae – 2
    Anbae Anbae Anbu Naesarae
    Anbinaal Ennai Ezhuthavarae
    Anbin Uraividamae Appa Pithavae
    Anbae Um Anbu Paerithae


  • வேகம் எழும்பு சீயோனே Vegam Yezhumbu Zionae

    வேகம் எழும்பு சீயோனே
    உந்தன் வல்லமை தரித்துக்கொள் – 2
    தூசியை உதறிவிட்டு எழும்பு – 3
    உந்தன் வல்லமையை தரித்துக்கொள் – 2

    பரிசுத்தமே உன் அலங்காரம்
    இரட்சிப்பே உன் ஆபரணம்
    உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு – 3
    உன்னை பரிசுத்தம் செய்து கொள் – 2

    புறப்பட்டு போ எருசலேமே
    ராஜா வருகை சமீபமே
    பாவத்தை விட்டு விலகி ஓடு – 3
    உன்னை சுத்தவானாய் காத்துக்கொள்


    Vegam Yezhumbu Zionae
    Unthan Vallamai Thariththukkol – 2
    Thoosiyai Utharivittu Yezhumbu – 3
    Unthan Vallamaiyai Thariththukkol – 2

    Parisuththamae Un Alangaram
    Ratchappae Un Aaparanam
    Ulagaththin Vaeshaththai Vaeruthu Vidu – 3
    Unnai Parisuththam Seithu Kol – 2

    Purappattu Po Yerusalaemae
    Raja Varugai Sameebamae
    Pavathai Vittu Vilagi Odu – 3
    Unnai Suththavaanaay Kaathukkol


  • வானம் போற்றும் என் Vaanam Potrum En

    வானம் போற்றும் என் தந்தையே
    தூதர் போற்றும் துணையாளரே
    உம் மகிமை உம் ஆவியே
    வந்திரங்கும் இந்நேரமே

    உம் வல்லமை நான் காணவே
    வந்திரங்கும் வல்லவரே
    ஆராதிப்பேன் உயிருள்ளவரை
    என் இயேசுவே வந்தாளுமே

    பரிசுத்தமே பர்வதமே
    பாதை காட்டும் பேரோளியே
    தந்தேன் என்னை உம் பாதமே
    ஏற்றுக்கொள்ளும் இந்நேரமே


    Vaanam Potrum En Thanthaiyae
    Thoothar Paadum Thunaiyalarae
    Um Magimai Um Aaviyae
    Vanthtirangum Innaeramae

    Um Vallamai Naan Kanavae
    Vanthirangum Vallavarae
    Aarathipaen Uyirullavarai
    En Yesuvae Vanthalumae

    Parisuththame Parvathamae
    Paathai Kaattum Paeroliyae
    Thanthaen Ennai Um Pathamae
    Yettrukkollum Innaeramae


  • தாழ்த்துகிறேன் உம் பாதத்தில் Thaazhthugiren Um Pathaththil

    தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்
    உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3

    குயவன் கையில் களிமண்ணை போல
    உந்தன் கையில் என்னை தந்து விட்டேன்
    உமக்காக வனைந்திடுமே

    வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர்
    வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர்
    வாஞ்சித்து கதறுகின்றேன்


    Thaazhthugiren Um Pathaththil
    Um Ishtam Pol Ennai Nadaththidumae – 3

    Kuyavan Kaiyil Kalimannai Pola
    Unthan Kaiyil Ennai Thanthu Vittaen
    Umakkaga Vanainthidumae

    Vazhimaari Sendraen Vazhi Idhuvae Endreer
    Vaarththaiyal Thaetri Vazhavaitheer
    Vanjiththu Katharugindren


  • நான் கண்ணீர் சிந்தும் Naan Kaneer Sinthum

    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே
    நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2

    காரணமின்றி என்னை பகைத்தனரே
    வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2
    உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2

    ஆகாதவன் என்று தள்ளிடாமல்
    ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் – 2
    ஆலோசனை தந்து நடத்தினீரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2


    Naan Kaneer Sinthum Poth
    En Kannae Enravarae
    Naan Payanthu Nadunkum Pothu
    Payam Vendam Endravarae
    Naan Unnodu Erukinren Endravarae
    Neer Mathram Pothum En Yesuvae
    Neer Mathram Pothum En Yesuvae

    Karanamendri Ennai Pakaithanarae
    Vendamendrae Silar Veruthanarae
    Udaintha Velai Ennai Aravanaitheer
    Neer Mathram Pothum En Yesuvae

    Agaathavan Endru Thalidamal
    Andavarae Ennai Nenaivu Kurntheer
    Aalasonai Thanthu Ennai Nadathineerae
    Neer Mathram Pothum En Yesuvae