Category: Tamil Worship Songs Lyrics

  • Yesuvaal Pidikkappattavan இயேசுவால் பிடிக்கப்பட்டவன்

    இயேசுவால் பிடிக்கப்பட்டவன்
    அவர் இரத்தத்தாலே
    கழுவப்பட்டவன்
    எனக்கென்று எதுவுமில்ல
    இப்பூமி சொந்தமில்ல
    எல்லாமே இயேசு…. என் இயேசு….
    எல்லாம் இயேசு இயேசு இயேசு (2)

    1. பரலோகம் தாய் வீடு
      அதைத் தேடி நீ ஓடு
      ஒருவரும் அழிந்து போகாமலே
      தாயகம் வரவேணும்
      தப்பாமல்!
    2. அந்தகார இருளினின்று
      ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
      அழைத்தவர்புண்ணியங்கள்அறிவித்திட
      அடிமையை தெரிந்தெடுத்தார்!
    3. லாபமான அனைத்தையுமே
      நஷ்டமென்று கருதுகின்றேன்
      இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
      எல்லாமே இழந்து விட்டேன்!
    4. பின்னானவை மறந்தேன்
      முன்னானவை நாடினேன்
      என் நேசர் தருகின்ற பரிசுக்காக
      இலக்கை நோக்கி தொடருகின்றேன்!
    5. பாடுகள் அனுபவிப்பேன்
      பரலோக தேவனுக்காய்
      கிறிஸ்துவின் மகிமை
      வெளிப்படும் நாளில்
      களிகூர்ந்து மகிடிநந்திருப்பேன்!

    Yesuvaal Pidikkappattavan Lyrics in English
    Yesuvaal pitikkappattavan
    avar iraththaththaalae
    kaluvappattavan
    enakkentu ethuvumilla
    ippoomi sonthamilla
    ellaamae Yesu…. en Yesu….
    ellaam Yesu Yesu Yesu (2)

    1. paralokam thaay veedu
      athaith thaeti nee odu
      oruvarum alinthu pokaamalae
      thaayakam varavaenum
      thappaamal!
    2. anthakaara irulinintu
      aachchariya olikkalaiththaar
      alaiththavarpunnnniyangalariviththida
      atimaiyai therintheduththaar!
    3. laapamaana anaiththaiyumae
      nashdamentu karuthukinten
      Yesuvai arikinta thaakaththinaal
      ellaamae ilanthu vittaen!
    4. pinnaanavai maranthaen
      munnaanavai naatinaen
      en naesar tharukinta parisukkaaka
      ilakkai Nnokki thodarukinten!
    5. paadukal anupavippaen
      paraloka thaevanukkaay
      kiristhuvin makimai
      velippadum naalil
      kalikoornthu makitinanthiruppaen!
  • Yesu Yesu Yesu Entru Solla Asaithan இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்

    இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்
    நான் எப்போதும் உங்க கூட இருக்க ஆசைதான் – 2

    உங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான் (2) – நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் – 2

    உங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான் (2) -நான் உங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் – 2

    உங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (2) – நான்
    உங்களோட செல்லமாக மாற ஆசைதான் – 2


    Yesu Yesu Yesu Entru Solla Asaithan Lyrics in English
    Yesu Yesu Yesu entu solla aasaithaan
    naan eppothum unga kooda irukka aasaithaan – 2

    unga matiyila kannnuranga rompa aasaithaan (2) – naan ungaloda sonthamaaka maara aasaithaan – 2

    unga kooda konja naeram paesa aasaithaan (2) -naan ungaloda vaarththaikalak kaetka aasaithaan – 2

    unga anpil naanum thinam vaala aasaithaan (2) – naan
    ungaloda sellamaaka maara aasaithaan – 2

  • Yesu Valvu Kodukirar இயேசு வாழ்வு கொடுக்கிறார்

    இயேசு வாழ்வு கொடுக்கிறார்
    இன்றே அவரிடம் நம்பி வா
    இயேசு வாழ்வு கொடுக்கிறார்
    இன்றே அவரிடம் நம்பி வா

    1. ஆறுதல் இல்லையோ,
      அலைந்து தவிக்கின்றாயோ
      ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய்
      உன்னை அழைக்கின்றாரே
      அழைக்கின்றார் அழைக்கின்றார்
      இயேசு உன்னை அழைக்கின்றார்
    2. சமாதானம் தருவாரே
      கவலைகள் நீக்குவாரே
      தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய்
      உன்னை அழைக்கின்றாரே
      அழைக்கின்றார் அழைக்கின்றார்
      இயேசு உன்னை அழைக்கின்றார்
    3. வியாதியின் கொடுமையோ
      நம்பிக்கை இழந்தாயோ
      சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய்
      உன்னை அழைக்கின்றாரே
      அழைக்கின்றார் அழைக்கின்றார்
      இயேசு உன்னை அழைக்கின்றார்

    Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார் Lyrics in English
    Yesu Valvu Kodukirar
    Yesu vaalvu kodukkiraar
    inte avaridam nampi vaa
    Yesu vaalvu kodukkiraar
    inte avaridam nampi vaa

    1. aaruthal illaiyo,
      alainthu thavikkintayo
      aaruthal thanthidum Yesu anpaay
      unnai alaikkintarae
      alaikkintar alaikkintar
      Yesu unnai alaikkintar
    2. samaathaanam tharuvaarae
      kavalaikal neekkuvaarae
      thaevaikal thanthidum Yesu anpaay
      unnai alaikkintarae
      alaikkintar alaikkintar
      Yesu unnai alaikkintar
    3. viyaathiyin kodumaiyo
      nampikkai ilanthaayo
      sukaththai thanthidum Yesu anpaay
      unnai alaikkintarae
      alaikkintar alaikkintar
      Yesu unnai alaikkintar
  • Yesu Thiru Naamam Yeeya Uyar இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்

    இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்
    இயேசு திருநாமம் எனக்குயிரே
    ஆசீர்வாதம் தாரும் ஆசீர்வாதம் தான்
    ஆசீர்வாதம் பேசுருபாதம் மேசியா நீர் தான்
    – இயேசு … எனக்குயிரே

    1. இந்த சபையோரும் உன் செயலாம்
      இதை நன்றுணர்ந்தே – புகழ்
      நெஞ்சமே கொண்டாடி என்றும் போற்றவே (2)
      மிஞ்சும் வாக்கும் செய்கை
      ஒன்றிதே உம் மீட்பை
      சென்றுலகெங்கும் தந்தையுகந்தை
      நன்று காட்டவே – இயேசு … எனக்குயிரே
    2. விண்ணுலகோர் பாட
      மண்ணுலகோர் அடிபணிந்திட
      பாதளத்துள்ளோரும் பயந்தோடிட (2)
      எந்தன் நடு வா வா
      உந்தன் அருன் தா தா
      வந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம்
      உந்தன் அடிமை நான் – இயேசு … எனக்குயிரே

    Yesu Thiru Naamam Yeeya Uyar Lyrics in English
    Yesu thirunaamam eeya uyar makimaiyil jeya makil
    Yesu thirunaamam enakkuyirae
    aaseervaatham thaarum aaseervaatham thaan
    aaseervaatham paesurupaatham maesiyaa neer thaan
    – Yesu … enakkuyirae

    1. intha sapaiyorum un seyalaam
      ithai nantunarnthae – pukal
      nenjamae konndaati entum pottavae (2)
      minjum vaakkum seykai
      ontithae um meetpai
      sentulakengum thanthaiyukanthai
      nantu kaattavae – Yesu … enakkuyirae
    2. vinnnulakor paada
      mannnulakor atipanninthida
      paathalaththullorum payanthotida (2)
      enthan nadu vaa vaa
      unthan arun thaa thaa
      vanthanam santhatham entumae thanthanam
      unthan atimai naan – Yesu … enakkuyirae
  • Yesu Thaanae Athisaya Theyvam இயேசு தானே அதிசய தெய்வம்

    இயேசு தானே அதிசய தெய்வம்
    என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

    1. அதிசயமே அவர் அவதாரம்
      அதிலும் இனிமை அவர் உபகாரம்
      அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
      அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு
    2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
      இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
      அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
      அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு
    3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
      மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
      மறையும் முன்னே மகிபனைத் தேடு
      இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு
    4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
      பாவிகளை நேசிக்கும் தெய்வம்
      ஆவியோடு உண்மையாய் தொழுதால்
      தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு

    Yesu Thaanae Athisaya Theyvam Lyrics in English
    Yesu thaanae athisaya theyvam
    entum jeevikkiraar nam theyvam

    1. athisayamae avar avathaaram
      athilum inimai avar upakaaram
      avaraith theyvamaakak kolvathae paakkiyam
      avaril nilaithiruppathae silaakkiyam — Yesu
    2. iruvar orumiththu avar naamaththilae
      irunthaal varuvaar iruvar maththiyilae
      antharangaththil aluthu nee jepiththaal
      avar karaththaal mukam thottu thutaippaar — Yesu
    3. manithan matru pirappataivathavasiyam
      mariththa Yesuvaal ataiyum irakasiyam
      maraiyum munnae makipanaith thaedu
      iraivanodu paralokam seru — Yesu
    4. aaviyinaal arinthidum theyvam
      paavikalai naesikkum theyvam
      aaviyodu unnmaiyaay tholuthaal
      thaevasaayalaay maari nee makilvaay — Yesu
  • Yesu Sumanthu இயேசு சுமந்து

    இயேசு சுமந்து கொண்டாரே
    நான் சுமக்க தெவையில்லை

    இயேசுவின் காயங்களால்
    சுகமானேன் சுகமானேன்

    பெலவீனம் சுமந்து கொண்டார்
    பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்

    என் நோய்கள் சுமந்து கொண்டார்
    என் துக்கம் ஏற்றுக் கொண்டார்


    Yesu Sumanthu Lyrics in English
    Yesu sumanthu konndaarae
    naan sumakka thevaiyillai

    Yesuvin kaayangalaal
    sukamaanaen sukamaanaen

    pelaveenam sumanthu konndaar
    pelavaanaay maattivittar – Yesuvin

    en Nnoykal sumanthu konndaar
    en thukkam aettuk konndaar

  • Yesu Sonnathai Kel இயேசு சொன்னதைக் கேள்

    பல்லவி

    இயேசு சொன்னதைக் கேள்

    இயேசு வாழ்ந்ததைப் பார்

    இன்பமாகவே என்றும் வாழவே

    உண்டு மார்க்கமே வா! – இயேசு

    சரணங்கள்

    1. அன்பினால் பகையும் வெல்லலாம் நன்று செய் நலம் காணலாம் பண்போடுப் பழகுப் பணிவொடுப் பேசு பொன்மொழி இது போல் ஆயிரம் – இயேசு
    2. அன்பினால் வாழ்ந்துக் காட்டினார் தொண்டுகள் யாவும் ஆற்றினார் இன்னுயிரும் தந்தார் உயிர்த்தே எழுந்தார் உலகினைக் காக்கும் தேவனாம் – இயேசு

    Yesu Sonnathai Kel Lyrics in English
    pallavi

    Yesu sonnathaik kael

    Yesu vaalnthathaip paar

    inpamaakavae entum vaalavae

    unndu maarkkamae vaa! – Yesu

    saranangal

    1. anpinaal pakaiyum vellalaam nantu sey nalam kaanalaam pannpodup palakup pannivodup paesu ponmoli ithu pol aayiram – Yesu
    2. anpinaal vaalnthuk kaattinaar thonndukal yaavum aattinaar innuyirum thanthaar uyirththae elunthaar ulakinaik kaakkum thaevanaam – Yesu
  • Yesu Ratham Enmeliruppathal இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்

    இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
    தீமைகள் அணுகாது
    இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
    வியாதிகள் அணுகாது
    என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
    இயேசுவின் இரத்தம்
    அவர் வார்த்தை என்னில்
    இருப்பதினால் பயமேயில்லை

    1. பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
      நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன்
    2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்
      விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன்
    3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்
      நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன்

    Yesu Ratham Enmeliruppathal Lyrics in English

    Yesu iraththam enmaeliruppathaal
    theemaikal anukaathu
    Yesu iraththam enmaeliruppathaal
    viyaathikal anukaathu
    en aavi aathmaa sareeramellaam
    Yesuvin iraththam
    avar vaarththai ennil
    iruppathinaal payamaeyillai

    1. pollaatha aavikalin senaikalodu
      naan poraati jepiththu jeyameduppaen
    2. samaathaana suvisesham solliduvaen
      visuvaasa kaedayaththai pitiththiduvaen
    3. saththiyamennum vasthiram naan anninthiduvaen
      neethi ennum maarkkavasam thariththiduvaen
  • Yesu Ratchakar Peyarai Sonnaal இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

    இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
    எதுவும் நடக்குமே
    அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
    எல்லாம் கிடைக்குமே

    1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
      அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
      பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
      பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு – இயேசு ரட்சகர்
    2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
      நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
      தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
      தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு – இயேசு ரட்சகர்

    Yesu ratchakar peyaraich sonnaal
    ethuvum nadakkumae
    avar ithayaththodu kalanthu vittal
    ellaam kitaikkumae

    1. vaati kidantha uyirkalellaam vaala vaiththaarae
      avar vaalvum saththiyam jeevanumaay nanmai seythaarae
      parama pithaa oruvan entu vakuththu sonnavar Yesu
      paasam anpu karunnaiyodu ulakai kanndavar Yesu – Yesu ratchakar
    2. ethaiyum thaangum sakipputh thanmai vaenndum entavar Yesu
      nam ellorukkum iraivanaaka vilangukintavar Yesu
      theemai valarum ennnam thannai akatta sonnavar Yesu
      thooymai niraintha ullaththodu palakach sonnavar Yesu – Yesu ratchakar
  • Yesu Raja Um Namathai இயேசு ராஜா உம் நாமத்தை

    இயேசு ராஜா உம் நாமத்தை
    சொல்லி சொல்லி நான் மகிழ்வேன்
    உந்தன் அன்பை என் உள்ளத்தில்
    எண்ணி எண்ணி துதிபாடுவேன்

    ஆமென் ஆமென் அல்லேலுயா

    பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்
    பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
    பரமனே உம் அன்பு மிகப்பெரியது
    பாரினில் நிகரேதும் இல்லாதது

    வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்
    வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்
    வார்த்தையினாலே என்னைத் தேற்றி
    வளமான வாழ்வை எனக்குத் தந்தீர்

    உலகமே என்னை வெறுத்தாலும்
    நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
    நீதியின் தேவன் என்னோடு உண்டு
    நித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்


    Yesu Raja Um Namathai Lyrics in English

    Yesu raajaa um naamaththai
    solli solli naan makilvaen
    unthan anpai en ullaththil
    ennnni ennnni thuthipaaduvaen

    aamen aamen allaeluyaa

    paaviyaay vaalntha enaith thaeti vantheer
    parisuththa iraththam sinthi ennai meettir
    paramanae um anpu mikapperiyathu
    paarinil nikaraethum illaathathu

    viyaathikal vaethanai enai soolntha pothum
    vaalnthida valiyinti kalangina naeram
    vaarththaiyinaalae ennaith thaetti
    valamaana vaalvai enakkuth thantheer

    ulakamae ennai veruththaalum
    nannparkal yaavarum kaivittalum
    neethiyin thaevan ennodu unndu
    niththamum makilvudan vaalnthiduvaen