Galileya Endra Ooril கலிலேயா என்ற ஊரில்

கலிலேயா என்ற ஊரில்

இயேசு ஜனங்களைத் தொட்டார்

குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்

இயேசு குணமாக்கினார்

அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே

அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

  1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)

அல்லேலூயா ராஜனுக்கே

  1. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)

அல்லேலூயா ராஜனுக்கே

  1. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)

அல்லேலூயா ராஜனுக்கே


Galileya Endra Ooril Lyrics in English

kalilaeyaa enta ooril

Yesu janangalaith thottar

kurudar sevidar mudavar elloraiyum

Yesu kunamaakkinaar

allaelooyaa raajanukkae allaelooyaa thaevanukkae

allaelooyaa karththarukkae allaelooyaa Yesuvukkae

  1. karangalaith thattip paadiduvom – (3)

allaelooyaa raajanukkae

  1. karangalai asaiththup paadiduvom – (3)

allaelooyaa raajanukkae

  1. karangalai uyarththip paadiduvom – (3)

allaelooyaa raajanukkae

Comments

Leave a Reply