I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Yesu Raja Um Namathai இயேசு ராஜா உம் நாமத்தை
இயேசு ராஜா உம் நாமத்தைசொல்லி சொல்லி நான் மகிழ்வேன்உந்தன் அன்பை என் உள்ளத்தில்எண்ணி எண்ணி துதிபாடுவேன் ஆமென் ஆமென் அல்லேலுயா பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்பரமனே உம் அன்பு மிகப்பெரியதுபாரினில் நிகரேதும் இல்லாதது வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்வார்த்தையினாலே என்னைத் தேற்றிவளமான வாழ்வை எனக்குத் தந்தீர் உலகமே என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்நீதியின் தேவன் என்னோடு உண்டுநித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன் Yesu Raja Um…
-
Yesu Raja Um Idaya இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை
இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும் உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற கிருபையைத் தாரும் ஒருவாழ்வு உமக்காக (2) உணர்வெல்லாம் உமக்காக உள்ளமெல்லாம் உமக்காக உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும் உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும் அழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும் ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் உலத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும் உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும் அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட…
-
Yesu Raja Nandri Endru இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்செய்த நன்மை நினைத்துதுதி சொல்லி பாடுகிறேன்காலையும் மாலையும் எந்த வேளையிலும்துதிபாடல் ஓய்வதில்லைகாலமே மாறினும் சூழ்நிலை மாறினும்நாவில் துதி ஓய்வதில்லை வானம் பூமி யாவும் ஆளுகின்றவரேராஜ்ஜியம் எல்லையில்லையே(உம்)என்னையாளும் ராஜாவே உம்அன்பின் எல்லையில்லையே வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்துசொன்னதெல்லாம் செய்தீரே (நீர்)பொய்யுரையா என் தேவனே நீர்மனம் மாறுவதில்லையே வாக்குக்கடங்காத பெருமூச்சோடுவேண்டுதல் (எனக்காகவே) செய்கிறீர்எனக்காக யாவையும் நீர்செய்து முடிக்கின்றீர் பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்மன்னிப்பையும் தந்தீரே(நீர்)இரக்கத்தில் ஐஸ்வர்யமே உம்இரக்கத்தில் முடிவில்லையே பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்பாதுகாத்துக்…
-
Yesu Raja Ezhai இயேசு ராஜா ஏழை
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்தேடி வந்தீரே என் நேசர் நீர்தானையாஎன்னைத் தேற்றிடும் எனதேசையாசாரோனின் ரோஜா லீலி புஷ்பமேசீக்கிரம் வாருமையா உளையான சேற்றினின்றுஎன்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்அலைபோல துன்பம் எனை சூழ்ந்தபோதுஅன்பாலே அணைத்துக் கொண்டீர் ஆபத்து காலத்திலே நல்லஅநுக்கிரகம் துணையும் நீரேஅன்பே என்றீர் மகளே என்றீர்மணவாட்டி நீ தான் என்றீர் பரிசுத்த ஆவியினால்என்னை அபிஷேகம் செய்தீரேபயங்களை நீக்கி பலத்தையே தந்துபரிசுத்த மகளாக்கினீர் Yesu raja ezhai Lyrics in EnglishYesu raajaa aelai en ullamthaeti vantheerae…
-
Yesu Raajanin Thiruvadikku இயேசு ராஜனின் திருவடிக்கு
இயேசு ராஜனின் திருவடிக்குசரணம் சரணம் சரணம்ஆத்ம நாதனின் மலரடிக்குசரணம் சரணம் சரணம் துன்ப துயரம் சூழும் வேளையும் – வெகுகஷ்ட நஷ்டம் வரும் நாளிலும்அன்பருக்கருள் தரும் இன்பமேசரணம் சரணம் சரணம் — இயேசு ஆடுபோல் அடிக்கப்பட்டீரே – அன்பால்தேடி எமை மீட்கவந்தீரே – எங்கள்ஜீவ பலியாய் மாண்டீரேசரணம் சரணம் சரணம் — இயேசு பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரேபெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரேஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்சரணம் சரணம் சரணம் — இயேசு Yesu Raajanin Thiruvadikku…
-
Yesu Raajanae Naesikkiraen Ummaiyae இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் (4) அதிசயமானவரே, ஆறுதல் நாயகரேசந்தோஷமே, சமாதானமேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரேஜீவன் தரும், திருவார்த்தையேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரேவிடிவெள்ளியே, நட்சத்திரமேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் யோனாவிலும் பெரியவரேசாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் பாவங்கள் நிவர்த்தி செய்யும்கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் Yesu Raajanae Naesikkiraen…
-
Yesu Pirantha Naalithu இயேசு பிறந்த நாளிது
இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருதுகாலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது மணமில்லாத மலரை போல்இசையில்லாத பறவைப் போல் (2)அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2 துள்ளி மகிழும் குழந்தையேஉள்ளம் கொள்ளை கொண்டதே (2)உந்தன் அன்பின் வரவிலேவிண்ணும் மண்ணும் இணைந்ததே – 2 தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி – 2சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே – 2 Yesu Pirantha Naalithu Lyrics in…
-
Yesu Pirandhaar Bethalakem Oorile இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலேமரியாளின் மைந்தனாய் இயேசுபிறந்தார் பாவங்களைப் போக்கவேமனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசுவெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசுபாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிடபாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு மாட்டு தொழுவத்திலே பிறந்தார் இயேசுஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசுமேன்மையை வெறுத்தவர்தாழ்மையை தரித்தவர்ராஜாதி ராஜனாய்ப் பிறந்தார் இயேசு Yesu pirandhar in English Yesu piranthaar peththalakaem oorilaemariyaalin mainthanaay Yesupiranthaar paavangalaip pokkavaemanuvaay avathariththaarae allaelooyaa allaelooyaaallaelu allaelu allaelooyaa…
-
Yesu Peranthuvitar Messiah Vanthuvitar இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்
இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்சேர்ந்து பாடுங்க தன்னானன்னானேதூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார்சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலேஏழையின் குடிசையிலே பிறந்தவனேதேவதூதன் சொன்ன செய்தியிதுபாவம் போக்க வந்த தெய்வமிதுஎல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடிபாலனின் பிறப்பில் அக்களிப்போம் காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழாஇறைமகன் தொழுவத்திலே பிறந்ததால்விண்மீன் காட்டி தந்த வழியுமிதுமண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிதுஆடுவோம் நாமும் ஆடிப்பாடிநாடுவோம் அவன் அருளைத் தேடி Yesu Peranthuvitar Messiah Vanthuvitar Lyrics in English Yesu piranthuvittar mesiyaavum vanthuvittarsernthu…
-
Yesu Paatham Enaku இயேசு பாதம் எனக்குப் போதும்
இயேசு பாதம் எனக்குப் போதும்எந்த நாளும் ஆனந்தமே (2) பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்திகதறி அழுதிடுவேன் – நான் இரவும் பகலும் வேதவசனம்தியானம் செய்திடுவேன் – நான் காத்திருந்த பெலனடைந்துகழுகைப் போல் பறப்பேன் – நான் கசந்த மாரா மதுரமாகும்எகிப்து அகன்றிடுமே – கொடிய என்னை விட்டு எடுபடாதநல்ல பங்கு இது – எனக்கு எதை நினைத்தும் கலங்கமாட்டேன்என்றும் துதித்திடுவேன் – நான் Yesu Paatham Enaku Lyrics in EnglishYesu paatham enakkup pothumentha naalum…
Got any book recommendations?