I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Ascharyakarudu Yesu AlochanaaKartha Yesu
    ఆశ్చర్యకరుడు యేసు ఆలోచనకర్త యేసు

    ఆశ్చర్యకరుడు యేసు ఆలోచనకర్త యేసువిశ్వాసముంచి ప్రార్ధించిన – అసాధ్యమైనది లేదు /2/ ఆత్మలో ఆనందం అన్నిటా ఘన విజయంశ్రేష్టమైన ప్రతియీవి అనుగ్రహించును మనయేసు /2/ఆశ్చ/ నిన్న నేడు నిరతము ఏకరీతిగా ఉన్నవాడుశాశ్వత ప్రేమను చూపే నాధుడు /2/ప్రాణం… సర్వం… నా ప్రాణం… నా సర్వం…యేసయ్యె యేసయ్యె యేసయ్యె నా యేసయ్యె .. (నా యేసయ్యె )/ఆశ్చ/ మొదటిగా తన రాజ్యమున్ – నీతిని వెదకువారికిఅన్నియు సాధ్యమే – ఈ మాట సత్యం /2/దేవా నీ ఆత్మను –…

  • Arhudavu arhudavu gorrepillaa
    అర్హుడవు అర్హుడవు గొఱ్ఱెపిల్లా

    అర్హుడవు, అర్హుడవు, గొఱ్ఱెపిల్లా నీవు యోగ్యుడవురక్తమిచ్చి, ప్రాణమిచ్చి నీదు ప్రజలను కొనినావుఅర్హుడవు, అర్హుడవు, గొఱ్ఱెపిల్లా నీవు యోగ్యుడవుమహిమయు, ఘనతయు నీకే చెల్లును ఎల్లప్పుడుఇదిగో దేవుని గొఱ్ఱెపిల్ల – ఇవేగా మా కృతజ్ఙతస్తుతులు పాపమునంతా పోగొట్టి ప్రాచీన స్వభావము తొలగించిసిలువశక్తితోనే నూతన జీవులుగమార్చెను దేవుని ప్రేమ విస్తరించగా కృపావరమునే దానముగాయేసుక్రీస్తులోనే నీతిమంతులుగ మార్చెను నా యేసుక్రీస్తులోనే Arhudavu, arhudavu, gorrepillaa neevu yogyudavuraktamichchi, praaNamichchi needu prajalanu koninaavuarhuDavu, arhuDavu, gorrepillaa neevu yoegyuDavumahimayu, ghanatayu neekea chellunu…

  • Veru Jenmam Venum வேறு ஜென்மம் வேணும் மனம்

    வேறு ஜென்மம் வேணும், – மனம்மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும். கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு மானிடரின் அபிமானத்தினாலல்ல,வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்;…

  • Verriyulla Oru Vaazhkkai வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை

    ஜீவ வழிக்குள் வரவேற்போம் வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து என்னைவாழ வைத்த இயேசுவேஉமது நாமத்தை தேசம் எங்கிலும்சுமந்து செல்லுவேன்ää சுவிசேஷம் கூறுவேன்பாடுகள் சகிப்பேன்ää பரவசமடைவேன் தேவ ஜனமாக ஜெபித்திடசாத்தான் கோட்டைகள் தகர்ந்திடதேசமும் உம்மை அறிந்திடதேவனாலே யாவும் நடந்திட பாதை தவறி அலைந்திடும் ஜனங்களைஉமது மந்தைக்குள் அழைக்கவே வந்தீர்மன்னிப்பு விடுதலை தேவனின் சாயலை – 2என் ஜனம் யாவும் அடைந்திடவே!என் ஜனம் அணிந்திடவே! மார்க்கம் அறியா திரிந்திடும் மனிதனைநல் ஜீவ வழிக்குள் வரவேற்கவே வாழ்ந்திடும்காலங்கள் பயன்பட வாழுவேன் –…

  • Verrikkoti Pitiththituvoem வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்

    வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்வீரநடை நடந்திடுவோம் வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்ஆவிதாமே கொடி பிடிப்பார்அஞ்சாதே என் மகனேநீ அஞ்சாதே என் மகளே ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்அணுகாது அணுகாதுஆவியின் பட்டயம் உண்டு – நாம்ஆலகையை வென்று விட்டோம் காடானாலும் மேடானாலும்கர்த்தருக்கு பின் நடப்போம்கலப்பையில் கை வைத்திட்டோம்நாம் திரும்பி பார்க்க மாட்டோம் கோலியாத்தை முறியடிப்போம்இயேசுவின் நாமத்தினால்விசுவாச கேடயத்தினால்பிசாசை வென்றிடுவோம் Verrikkoti Pitiththituvoem Lyrics in Englishvettikkoti pitiththiduvom – naamveeranatai nadanthiduvom vellampola saaththaan vanthaalumaavithaamae koti pitippaaranjaathae en makanaenee…

  • Verri Murasu Kottum Naal Piranthuvittathu வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது

    வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டதுஎழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது -அல்லேலுயா (4) சாத்தானுக்கு சாவுமணிஅடிக்கும் நேரம்தேசமெங்கும் தேவ ஆட்சிநிரந்தரமாகும் -அல்லேலுயா (4) வேந்தன் இயேசுஆட்சியிங்கு பிறந்துவிட்டதேவெற்றிக்கொடி திசைகளெங்கும்பறந்து விட்டதே -அல்லேலுயா (4) எழுப்புதலின் அக்கினியோபரவிடும் பற்றிதேவசேனை யுத்த சேனைஅடைந்திடும் வெற்றி -அல்லேலுயா (4) Verri Murasu Kottum Naal Piranthuvittathu Lyrics in Englishvetti murasu kottum naal piranthuvittathuelupputhalin akkiniyo kolunthuvittathu -allaeluyaa (4) saaththaanukku saavumanniatikkum naeramthaesamengum thaeva aatchinirantharamaakum -allaeluyaa (4) vaenthan…

  • Veppamigu Naatkalil வெப்பமிகு நாட்களில்

    வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையேவறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2என் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2எப்போதும் பசுமை நானேதப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையேஉறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்என்றென்றும் பாக்கியவான் கிருபை சூழ்ந்து கொள்ளும்பேரன்பு பின் தொடரும் – உம் இதயம் அகமகிழும் – என்இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன் இக்கட்டு துன்ப வேளையில்காக்கும் தகப்பன் நீரே – 2பூரண சமாதானம்…

  • Venmaiyum Sivappum Aanavare வெண்மையும் சிவப்பும் ஆனவரே

    வெண்மையும் சிவப்பும் ஆனவரேமுற்றிலும் அழகுள்ள பரிசுத்தரேதேனிலும் மதுரம் உம் முகமேவாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய… எங்கள் பிதாவே நீர் வாழ்கதேவகுமாரன் நீர் வாழ்கபரிசுத்த ஆவியே வருகபரிசுத்தம் செய்ய நீர் வருக Venmaiyum Sivappum Aanavare Lyrics in Englishvennmaiyum sivappum aanavaraemuttilum alakulla parisuththaraethaenilum mathuram um mukamaevaanjikkinten muththam seyya… engal pithaavae neer vaalkathaevakumaaran neer vaalkaparisuththa aaviyae varukaparisuththam seyya neer varuka

  • Vendam Endru Verutha வேண்டாம் என்று வெறுத்த என்னை

    வேண்டாம் என்று வெறுத்த என்னைஉயர்த்தின தெய்வமேஅணைந்த திரி போன்ற என்னைஅக்கினி அனலாக மாற்றினீர் வெறும் கோல்வைத்து அற்புதம் செய்தீர்என்னையும் பயன்படுத்துவீர்அதை உணர்ந்து நான் பாடுவேன்உம் மகிமையை நான் காண்பேன் எனக்காக உதவிடும் தேவனேஎம் பாவம் கழுவிட வந்தவரேபரலோகின் தேவனே இராஜாதி இராஜனேஎன் பாதம் துடைக்க வந்தார் பெரிய காரியங்கள் செய்பவரேஎனக்காய் யாவும் செய்தவரேகழுகைப் போல் பறந்து உன்னதத்தில் பறந்துமேலான காரியம் வாஞ்சிப்பேன் என்னை சுகமாக்கும் தெய்வமேஎன்னை பெலனாக்கும் வல்லமையேஉம் ஆடையைத் தொட்ட நொடியினிலேஅந்த அநாதையும் சுகம் பெற்றாள்…

  • Vellai Puraavae வெள்ளை புறாவே

    கனவுகூட சாத்தியம் வெள்ளை புறாவே உன்னைப் போலவேகளங்கம் நீங்கியே விண்ணில் நீந்தவேஆசை நெஞ்சிலே ஆயிரம் நாளுமேஉயர உயர உயரும் உன்னதமே சிகரம்கர்த்தருக்கு காத்திருந்தால் கனவுகூட சாத்தியம் ஆவியால் பிறந்திடும் அனுபவம் மகிமைதான்பேதைமை நீங்கிட பாதையும் மாறிடும்பாவங்கள் தொலைந்திட தீமைகள் ஒழிந்திடும்ஆணவம் போய்விட ஆனந்தம் பிறந்திடும் எண்ணமும் இதயமும் காயமும் காலமும்தூய்மையின் சிறகுகள் சுமந்து நான் பறக்கவும்மென்மையாய் வாழவும் உன்னதம் காணவும்ஆண்டவா நடத்திடும் ஆசைகள் அழித்திடும் வானம் என் எல்லைதான்: இயேசு என் பக்கம்தான்ஆண்டவர் சொந்தம் நான்: தேற்றுவார்…

Got any book recommendations?