I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Vanthanam Vanthaname Deva Thundumi Kondithane வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே

    வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம். சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே! சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்யசருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே. உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –ஒப்பே தருங் காவலே…

  • Hrudayame nee aalayam
    హృదయమే నీ ఆలయం

    హృదయమే నీ ఆలయం క్రీస్తునీ నామమే నా గానంవిదితము కాదే ఇలలో ఎవరికీవివరింపగా నీ పవన రూపంహృదయమే నీ ఆలయం క్రీస్తు మనిషి మనిషిగా బ్రతకాలనిమంచిని మనసున పెంచాలనిసిలువలో నీవు మరణించి (2)మృత్యువునే నీవు ఎదురించివెలసిన దేవుడా నీవేపాపుల రక్షణ నీవే ( హృదయమే) కారు చీకటిలో కాంతి రేఖవైమూగ గుండెల్లో దివ్య వాణివైదీనులనే నీవు కరుణించి(2)వేదనలే నీవు తరలించిపరమున చేరిన దేవాశరణు శరణు ఓ ప్రభువా (హృదయమే) Hrudayame nee aalayam kreesthunee namame naa…

  • Vanthalume Ennalume Ub Naamame En Thaabame வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே

    வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமேஇந்நேரமே கண்பாருமே தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்உம் ஜோதியின் ஒளிவீசும் சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்அத்தனே நீர் அடைக்கலம் இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியேஎப்போதுமே கொண்டாடுவேன் என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவேநின்னாசி தா நந் நேசமாய் நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனைஆதரித்தே ஆண்டருள்வாய் Vanthalume Ennalume Ub Naamame En Thaabame Lyrics in English vanthaalumae ennaalumae,…

  • Gethsemane thotalo
    గెత్సేమనే తోటలో

    గెత్సేమనే తోటలో ప్రార్ధింప నేర్పితివా…(2)ఆ ప్రార్ధనే మాకునిలా రక్షణను కలిగించెనుఓ.. ఓ…. ఓ… ఓ…. ||గెత్సేమనే|| నీ చిత్తమైతే ఈ గిన్నెను – నా యొద్దనుండి తొలగించుమని (2)దుఃఖముతో భారముతో – ప్రార్ధించితివా తండ్రి (2) ||గెత్సేమనే|| నీ వాక్యమే మాకునిలా – నిరీక్షణ భాగ్యంబు కలిగించెను (2)నీ సిలువే మాకు శరణం – నిన్న నేడు రేపు మాపు (2) ||గెత్సేమనే|| Gethsemane thotalo praardhimpa nerpithivaa…(2)aa praardhane maakunilaa rakshananu kalginchenuOh… Ho…. Ho…Oh..…

  • Vanjagan Valaivusukiraan வஞ்சகன் வலை வீசுகிறான்

    வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டுவிடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டுவிதையை அறியாமல் அதைபொறுக்குவாரும் உண்டு – 2 1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்ததுபோதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்ததுசுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனதுமனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனதுஅற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2 2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறதுசரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறதுசவால்கள் நிதம்…

  • Vandharulum Thooya Aaviayae வந்தருளும் தூய ஆவியே

    வந்தருளும் தூய ஆவியேதந்தருளும் தேவ மகிமையே ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியே அபிஷேகியும் தூய ஆவியேஅனல் மூட்டும் தூய ஆவியே ஆட்கொள்ளும் தூய ஆவியேஅரவணைக்கும் தூய ஆவியே ஊற்றிடுமே தூய ஆவியேஉணர்திடுமே தூய ஆவியே வழிகாட்டும் தூய ஆவியேவழிநடத்தும் தூய ஆவியே Vandharulum Thooya Aaviayae Lyrics in Englishvantharulum thooya aaviyaethantharulum thaeva makimaiyae aaviyae thooya aaviyaeaaviyae thooya aaviyae apishaekiyum thooya aaviyaeanal moottum thooya aaviyae aatkollum thooya aaviyaearavannaikkum…

  • Vande Kadaikan Paarumen வந்தே கடைக்கண் பாருமேன்

    வந்தே கடைக்கண் பாருமேன் – சர்வேசுரனேவந்தே கடைக்கண் பாருமேன் வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கிஎந்தா துயரம் யாவும் எவ்விதமும் நீக்க கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சேவள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார் ஐயோகண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க எங்கே விரைந் தோடுவோம் இறைவா உமை அல்லாமல்எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை சரணம் ஐயா மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே கண்பாருமேன் எந்த மட்டும்…

  • Vanathi Vanavar Nam வானாதி வானவர் நம் இயேசுவை

    வானாதி வானவர் நம் இயேசுவைவாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம்தேவாதி தேவன் நம் இயேசுவைநாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா வானங்களை விரித்தவரை பாடுவோம்வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம் வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையேபாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார் பாரில் வந்த பரலோக நாயகன்பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே Vanathi vanavar nam Lyrics in Englishvaanaathi vaanavar nam Yesuvaivaaththiyangal mulungida paaduvomthaevaathi thaevan nam Yesuvainaattiyangal aati konndaaduvom allaelooyaa allaelooyaa…

  • Vanangale Magilnthu வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்

    வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடுசர்வ வல்லவர் தம் ஜனத்திற்குஆறுதல் தருகிறார்சிறுமைப்பட்ட தம் மக்கள் மீதுஇரக்கம் காட்டுகிறார் கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?மறந்து போவாளோ?கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?இரங்காதிருப்பாளோ?தாய் மறந்தாலும்தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்உள்ளங்கையிலேஅவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் கண்களை நீ ஏறெடுத்துப் பார்சுற்றிலும் பார் மகளே (மகனே)உன்னைப் பாழாக்கினவர்கள்புறப்பட்டுப் போகிறார்கள்பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றதுபாடி மகிழ்கின்றதுபாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதேஅணிகலன் போல் நம் தேசத்தைசபை நீ அணிந்து கொள்வாய் Vanangale…

  • Vanandira Yatherayil வனாந்திர யாத்திரையில்

    வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்என் வாழ்வு செழித்திடுமே செங்கடல் எதிர்த்து வந்தும்பங்கம் வந்திடாமல் அங்குபாதை ஒன்று கண்ணில் தெரியுமேவிடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர தேவனை மறக்கச் செய்யும்வேதனை நிறைந்த வாழ்வைசத்துரு விதைத்திடும் போதுமாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர இனிமையற்ற வாழ்வில் நான்தனிமை என்று எண்ணும் போதுமகிமை தேவன் தாங்கிடுவாரேஇனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்இனி எனக்கென்றுமே…

Got any book recommendations?