I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Vaitheerae Mutruppulliyai வைத்தீரே முற்று புள்ளியை
வைத்தீரே முற்று புள்ளியைஎன் கஷ்ட நஷ்டங்களுக்குஇனி கண்ணீர் இல்லைகவலை இல்லைசந்தோஷம் எந்தன் வாழ்விலே கைகளை தட்டி பாடுவேன் ஆடிகொண்டாடுவேன் கர்த்தர்நல்லவர் என்று பாடிடுவேன் வியாதி வேதனை எல்லாம்மறைந்ததே என்னைவிட்டுசுகமானேனே உம் தலும்புகளால்பரிகாரி இயேசு நீரே மரணத்தின் வலிமை முற்றும்அழித்தார் தம் மரணத்தினால்வென்றேழுந்தார் ஜெயவேந்தனாய்சாகாமை நான் பெற்றிட ஆசீர்வாதம் என் மேலேசாபம் எனக்கில்லையே – கர்த்தரின்ஐஸ்வர்யத்தை கொண்டுவருமேகர்த்தரின் ஆசீர்வாதமே Vaitheerae Mutruppulliyai Lyrics in English vaiththeerae muttu pulliyaien kashda nashdangalukkuini kannnneer illaikavalai illaisanthosham enthan…
-
Vairaakkiya Vaagnsaiyoetu வைராக்கிய வாஞ்சையோடு
வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன் என்றுவானம் பூமி தந்த தேவன் வாக்களித்தாரே!வீணான திகில் கலக்கம் சோர்வு நீங்கி யாவரும்உண்மையோடு தேவனைத் துதித்து பாடுவோம் வேரில் துளிர்க்கும் இளம் தளிர் போலதேவ ஜனம் நாம் எழும்பிடுவோமே!வேர்கள் ஆழம் செல்ல மேலே வளர்ந்துநாமும் கனி கொடுக்கும் மரங்கள் போலவே!அணியணியாய் தேவ சேனை பெருகி தேசம் எங்கிலும்பணிபுரியும் தேவ இராஜ்ஜியம் விரைந்து பெருகிடும்! கோலியாத்தைப் போல் எதிரிகள் சூழ்ந்துவந்து நின்று நிந்தனைகள் செய்தபோதிலும்ஆமானைப்போல் சதிகள் செய்துஊழியத்தை வேரறுக்க முனைந்தபோதிலும்பதிலளிக்கும் தேவன் முன்னே முழந்தாளிட்டு…
-
Vaikkaalgal Orathilae வாய்க்கால்கள் ஓரத்திலே
வாய்க்கால்கள் ஓரத்திலேநடப்பட்ட மரம் நானேஎன் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2 செய்வதெல்லாம் வாய்க்கும்வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2பசுமை எப்போதுமேதப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமைதப்பாமல் கனிகள் – 2 கர்த்தரின் திரு வேதத்தில்இன்பம் தினம் காண்பேன் – 2இரவு பகல் எப்போதும் (நான்)தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் நீதிமான் செல்லும் வழிகள்கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2துன்மார்க்கர் பாதையெல்லாம்அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும் துன்மார்க்கர் ஆலோசனைகேளாமல் வாழ்ந்திருப்பேன்…
-
Vaigaraiyil Umakkaaga வைகறையில் உமக்காக
வைகறையில் உமக்காகவழி மேல் விழி வைத்துகாத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்பயபக்தியோடு பணிந்து கொண்டேன்நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கும் நீர்தானய்யா படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்என் இதயம் பூரித்து துள்ளுகின்றதுஎன் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது காலைதோறும் திருப்தியாக்கும் உம்…
-
Vaetha Puththakamae வேத புத்தகமே
வேத புத்தகமே, வேத புத்தகமே,வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமேஇன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி…
-
Vaeru Oru Aasai Illa வேறு ஒரு ஆசை இல்ல
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர உம் பாதம் பணிந்து நான்உம்மையே தழுவினேன் இருள் நீக்கும் வெளிச்சமேஎனை காக்கும் தெய்வமே மனம் இரங்கினீரேமறுவாழ்வு தந்தீரே சுகம் தந்தீரையாபெலன் தந்தீரையா இரக்கத்தின் சிகரமேஇதயத்தின் தீபமே செய்த நன்மை நினைத்துதுதித்துப் பாடி மகிழ்வேன்Vaeru Oru Aasai Ill Vaeru Oru Aasai Illa Lyrics in Englishvaetru oru aasai illa Yesu raajaaummaith thavira ummaith thavira um paatham panninthu naanummaiyae…
-
Vaeru Jenmam Vaenum வேறு ஜென்மம் வேணும் மனம்
வேறு ஜென்மம் வேணும், – மனம்மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும். கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு மானிடரின் அபிமானத்தினாலல்ல,வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்;…
-
Vaentuthal Kaettitum வேண்டுதல் கேட்டிடும்
கேளுமே வேண்டுதல் வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகாஉந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் – 2பரலோக பாக்கியம் தந்திடவேவாசல் திறந்திடுமே – 2 கேளுமே வேண்டுதல்இந்நேரமே வந்திடுமே – 2 இயேசுவின் நாமத்தில் கேட்கும்போதுபதில் தருவேன் என்று உரைத்தவரேவாக்கு மாறாத என் ஆண்டவரேவாக்கை நிறைவேற்றுமே – 2 என் பாவங்கள் யாவும் போக்கிடவேஉம் திரு உதிரத்தின் வல்லமையை – 2அனுதின வாழ்வில் கண்டிடவேவிசுவாசம் தந்திடுமே – 2 ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவேஉமது வசனத்தால் நிறைத்திடுமே – 2பரிசுத்த ஆவியின்…
-
Vaelaikaaran Kangal Than வேலைக்காரன் கண்கள் தன்
வேலைக்காரன் கண்கள் -தன்எஜமான் கரம் நோக்கும்தேவா எனக்காய் எல்லம் செய்யும்உம் கரத்தை என்றும் நோக்குவேன் நீதியின் வலது கரம்நீதிமானை என்றும் தாங்கிடுமேவிழுகையில் வியாதியின் நேரங்களில்வழுவாது உம் கரம் தாங்கிடுமே கடலும் ஆறும் தடையில்லைஆண்டவர் கரம் என்னோடிருந்தால்தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்லஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன் சத்துவமுள்ள உந்தன் கரம்நித்தம் காத்து வழி நடத்திடுமேஉம் கரம் பற்றியே என்றுமே நான்பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே Vaelaikaaran kangal than Lyrics in Englishvaelaikkaaran kannkal -thanejamaan karam…
-
Vaazhvin Muthanmai Iyaesuvukkae வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
எல்லாம் இயேசுவுக்கே வாழ்வின் முதன்மை இயேசுவுக்கேவாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே நானும் என் எல்லாமும்இயேசுவுக்கு சுவிசேஷத்திற்கு தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லைஅறிந்தோர் அவரை சொல்லவில்லை இயேசுவை அறியாதோர் மனம்மாறசகல ஜாதியும் அடிபணிய சபைகள் பெருகி வளர்ந்தோங்கமீட்கப்பட்டோர் இணைந்து வாழ உயிருள்ளளவும் உண்மை ஆளமரணம் வரினும் மலையாய் நிற்க Vaazhvin Muthanmai Iyaesuvukkae Lyrics in Englishellaam Yesuvukkae vaalvin muthanmai Yesuvukkaevaalvin mulumaiyum Yesuvukkae naanum en ellaamumYesuvukku suviseshaththirku thoyntha janangal maeyppanillaiarinthor avarai sollavillai Yesuvai ariyaathor…
Got any book recommendations?