I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Vaazhthiduvom Nam Vazhthiduvom வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம்

    பல்லவி வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம் நாம் இயேசுவின் நாமத்தை இன்றும் என்றும் ஒன்றாகக் கூடிப்பாடியே எல்லையில்லா அன்பை அவர் என்றும் ஈவாரே தொல்லையில்லா வாழ்வை நம் தாசர்க்கீவாரே ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே வேதம் தேடி கண்டு நம் இயேசு நாதரை கீதம் பாடி கண்டு நாம் போற்றிடுவோமே ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி…

  • Vaazhnthaalum Thaaznthaalum வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

    வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்கர்த்தருக்குள் மகிழ்வேன்கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிக்க முடியாது என்றென்றுமே –வாழ் பசியோ பட்டினி வியாகுலமோகவலைகள் துன்பம்நேரிட்டாலும்அன்றாடம் இயேசுவை நான்என்றென்றும் பாடிடுவேன் வல்லமை நிறைந்த வானவரேஎனக்காய் வந்த தூயவரேயார் என்னை கைவிட்டாலும்என்றும் உம்மை மறவேனே காரிருள் நிறைந்திட்ட உலகிலேபெயர் சொல்லி அழைத்த என்தேவனேஉந்தனை பின் செல்லவே என்னையே அர்ப்பணித்தேன் Vaazhnthaalum Thaaznthaalum Lyrics in Englishvaalnthaalum thaalnthaalumveelnthaalum uyarnthaalumkarththarukkul makilvaenkiristhuvin anpai vittu ennai pirikka mutiyaathu ententumae –vaal pasiyo pattini viyaakulamokavalaikal…

  • Vaazhnaalil Yaathu Nerittum வாழ்நாளில் யாது நேரிட்டும்

    வாழ்நாளில் யாது நேரிட்டும்எவ்வின்ப துன்பத்தில்நான் போற்றுவேன்என் ஸ்வாமியைசிந்தித்து ஆன்மாவில்பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள் சேர்ந்தே ஒன்றாய் நாம்போற்றுவோம்அவர் மா நாமமேஎன் தீங்கில் கேட்டார்வேண்டலே தந்தார் சகாயமே சன்மார்க்கர் ஸ்தலம் சூழ்ந்துமேவிண் சேனை காத்திடும்கர்த்தாவை சாரும் யாவர்க்கும்சகாயம் கிட்டிடும் அவர் மகா அன்பை ருசிப்பின்பக்தர் நீர் காண்பீராம்பக்தரே பக்தர் மட்டுமேமெய்ப் பேறு பெற்றோராம் கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்அச்சம் வேறில்லையே;களித்தவரைச் சேவிப்பேன்ஈவார் உம் தேவையை நாம் போற்றும் ஸ்வாமியாம்பிதா குமாரன் ஆவிக்கேஆதியில் போலும் எப்போதும்மகிமை யாவுமே! Vaazhnaalil Yaathu Nerittum Lyrics…

  • Vaazhnaalellaam Kalikuurnthu வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

    வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள் முழுதும்வாழ்நாளெல்லாம்… உலகமும் பூமியும் தோன்று முன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)நல்லவரே வல்லவரே…காலைதோறும்… துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் (2)நல்லவரே வல்லவரே…வாழ்நாளெல்லாம்… அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் நாட்களை எண்ணும் அறிவைத்…

  • Vaazhga Vaazhga Bharatha Desam வாழ்க வாழ்க பாரத தேசம்

    வாழ்க வாழ்க பாரத தேசம்வாழ்க வாழ்க பாரத தேசம் – (2) கட்சி கொடிகள் பல பல வகையாம்தேசக் கொடியை காக்கவே அவையாம் – (2)பாரத தேசம் சுதந்தர தேசம்எத்தனை சலுகை! எத்தனை உரிமை! வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 நாவின் மொழிகள் பல பல உண்டுஉள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ – (2)அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றேஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 நீரோ, பயிரோ நமதென…

  • Vaavathi Vaanangalil வானாதி வானங்களில்

    வானாதி வானங்களில்காணாத விண்ணொளியில்வெள்ளிரத பவனியிலேகள்ளமின்றி வந்தாயோ கண்ணே தாலாட்டும் புல்லணையில்கண் தேடும் அழகன்றோ?என்றும் நீங்காத பனிமழையில்நீர் தாங்காத குளிரன்றோ? தூக்காத வன் சிலுவைநீர் தூக்கி சுமப்பாயோ?கறை காணாத திருரத்தத்தால்எம்மை கழுவிட வந்தாயோ? உலகோரின் பாவத்திற்காய்நீ மரிக்க துடிப்பாயோ?உந்தன் பிதாவின் சித்தத்தினால்மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ? Vaavathi Vaanangalil Lyrics in English vaanaathi vaanangalilkaannaatha vinnnnoliyilvelliratha pavaniyilaekallaminti vanthaayo kannnnee thaalaattum pullannaiyilkann thaedum alakanto?entum neengaatha panimalaiyilneer thaangaatha kuliranto? thookkaatha van siluvaineer thookki sumappaayo?karai…

  • Vaathai Unthan Koodaraththai வாதை உந்தன் கூடாரத்தை

    வாதை உந்தன் கூடாரத்தைஅணுகாது மகனே!பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே! 1.உன்னதமான கர்த்தரையேஉறைவிடமாக்கிக் கொண்டாய்அடைக்கலமாய் ஆண்டவனைஆதாயமாக்கிக் கொண்டாய்! 2.ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்சாத்தானை ஜெயித்து விட்டோம்ஆவி உண்டு, வசனம் உண்டு,அன்றாட வெற்றி உண்டு! 3.கர்த்தருக்குள் நம்பாடுகள்ஒரு நாளும் வீணாகாதுஅசையாமல், உறுதியுடன்,அதிகமாய் செயல்படுவோம்! 4.ஆற்றல் அல்ல, சக்தி அல்லஆவியினால் ஆகும்சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்துணையாளர் முன் செல்கிறார்! Vaathai Unthan Koodaraththai Lyrics in Englishvaathai unthan koodaaraththaianukaathu makanae!pollaappu naeridaathu naeridaathu makalae! 1.unnathamaana karththaraiyaeuraividamaakkik konndaayataikkalamaay aanndavanaiaathaayamaakkik konndaay! 2.aattukkutti iraththaththinaalsaaththaanai…

  • Vaasalandai Nindru Aasaiyai Thattum வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்

    வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துமாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — வாசலண்டை மனம்…

  • Vaarungal Ondrai வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்

    வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்வல்ல தேவன் நாமம் புகழ்பாடபாடுங்கள் புது பாடலைதேவனைத் துதித்து பாடிட அவர் துதிகளில் வாசம் செய்பவர்அவர் துதிக்கு பாத்திரர்அல்லேலூயா-8 வானங்களே கெம்பீரமாய் பாடுங்கள்பூமிவாழ் குடிகளே உயர்த்துங்கள்பர்வதங்கள் கெம்பீரமாய் முழங்குங்கள்கர்த்தர் தம் ஜனத்துக்கு ஆறுதல் செய்தார் பூமியின் ராஜாக்களே துதியுங்கள்பிரபுக்கள் ஜனங்களே துதியுங்கள்இஸ்ரவேல் ஜனங்களே முழங்குங்கள்தம் ஜனத்துக்கொரு கொம்பை உயர்த்திட்டார் சேனைகளின் கர்த்தரை துதியுங்கள்பரிசுத்த் தேவனைத் துதியுங்கள்பரலோக தேவனைத் துதியுங்கள்மீண்டும் வருபவரைத் துதியுங்கள் Vaarungal Ondrai Lyrics in Englishvaarungal ontay kooduvomvalla thaevan naamam…

  • Vaarungal Iraimakkalae Kadal Alai வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்

    வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம் சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் – 2 வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம் அருள் ஒளி மனதினில் கலந்திடவே கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் – 2 மனிதனில் மனிதம் மலர்ந்திடவே எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே…

Got any book recommendations?