I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Vaarunga En Nesare வாருங்கள் என் நேசரே

    வாருங்கள் என் நேசரே (இயேசுவே)வயல் வெளிக்குப் போவோம்அங்கே என் நேசத்தின் உச்சிதங்களைஉமக்கு கனியாய்க் கொடுப்பேன் ஆராதனையில் கலந்து கொள்வேன்அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்உம்மை துதித்து துதித்து தினம் பாடி பாடிதினம் நடனமாடி மகிழ்வேன் – 2 – வாருங்கள் நேசத்தால் சோகமானேன்உம்(உங்க) பாசத்தால் நெகிழ்ந்து போனேன்உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியேநீந்தி நீந்தி மகிழ்வேன் – 2 – வாருங்கள் நீர் செய்த நன்மைகட்காய்என்ன நான் செலுத்திடுவேன்என் இரட்சிப்பின் பாத்திரத்தைஎன் கையில் ஏந்தி இரட்சகா உம்மை தொழுவேன் – 2…

  • Vaarum Vaarum Magathuva Devane வாரும் வாரும் மகத்துவ தேவனே

    வாரும் வாரும் மகத்துவ தேவனேவல்லமையாக இப்போ வந்திடும் மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே — வாரும் தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்குதரணியில் வேறோர் துணை இல்லையே — வாரும் பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்பரிசுத்த ராஜனே! நீர் வாருமே — வாரும் பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்றபரலோக ராஜனே! நீர் வாருமே — வாரும் காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்கடைசிவரையும் காத்து இரட்சியும் — வாரும் மன்னா! உம் வரவை எண்ணி…

  • Vaarum Thooya Aaviyae வாரும் தூய ஆவியே உம்

    வாரும் தூய ஆவியே – உம்பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் – உம்வல்லமையால் என்னை நிறைத்து – நீர்ஆளுகை செய்யும் – வாரும் ஜீவ தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றுஆலோசனை கர்‌த்தரே – என்னைஆளுகை செய்யும் – வாரும் அக்கினியும் நீரேபெரும் காற்றும் நீரேபெருமழை போலவே – உம்ஆவியை ஊற்றும் – வாரும் Vaarum Thooya Aaviyae Lyrics in Englishvaarum thooya aaviyae – umpirasannaththai vaanjikkirom – umvallamaiyaal ennai niraiththu – neeraalukai seyyum –…

  • Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி

    வாரும் நாம் எல்லாரும் கூடிமகிழ் கொண்டாடுவோம் சற்றும்மாசிலா நம் யேசு நாதரைவாழ்த்திப் பாடுவோன் ஆ தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனா-இந்தத்தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் மா பதவியை இழந்து வறியர் ஆனநாம் -அங்கேமாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் பாரும்நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்தமண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து…

  • Vaarum Iyya Pothagare வாரும் ஐயா போதகரே

    வாரும் ஐயா, போதகரே,வந்தெம்மிடம் தங்கியிரும்;சேரும் ஐயா பந்தியினில்,சிறியவராம் எங்களிடம். ஒளிமங்கி இருளாச்சே,உத்தமனே, வாரும் ஐயா!கழித்திரவு காத்திருப்போம்,காதலனே, கருணை செய்வாய். நான் இருப்பேன், நடுவில் என்றார்,நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க,தாமதமேன் தயை புரியதற்பரனே, நலம் தருவாய். உன்றன் மனை திருச்சபையைஉலகமெங்கும் வளர்த்திடுவாய்,பந்தமறப் பரிகரித்தேபாக்யம் அளித் தாண்டருள்வாய். Vaarum Iyya Pothagare Lyrics in English vaarum aiyaa, pothakarae,vanthemmidam thangiyirum;serum aiyaa panthiyinil,siriyavaraam engalidam. olimangi irulaachchaே,uththamanae, vaarum aiyaa!kaliththiravu kaaththiruppom,kaathalanae, karunnai seyvaay. naan iruppaen, naduvil…

  • Vaarum Emathu Varumai வாரும் எமது வறுமை

    வாரும் எமது வறுமை நீக்க வாரும், தேவனேமழை தாரும்,ஜீவனே பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;வெகுகேடும் நீண்டதே நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே;மிகக்கஷ்டம் ஆச்சுதே பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே;அன்னம்பாறல் ஆச்சுதே தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;ஐயா;நரர்தயங்கிறோம் மெய்யாய் கருணையுள்ள நாதனே,இத் தருணம் வாருமே;எங்கள்தயங்கல் தீருமே Vaarum Emathu Varumai Lyrics in Englishvaarum emathu varumai neekka vaarum, thaevanaemalai thaarum,jeevanae paaril mikukkum varuththaththaalae paadum neenndathae;vekukaedum neenndathae natta payirkal malai illaamal…

  • Vaarum Devaa Vaana Senaigaludane வாரும் தேவா வான சேனைகளுடனே

    வாரும் தேவா வான சேனைகளுடனேவந்து வரமருள் அளித்திடுமே! பாவம் அகற்றினீரே – உந்தன்பாதம் பணிந்திடுவேன் எந்தன் (2)பரிசுத்தர் போற்றிடும் பரம தேவாதரிசிக்கத் திருமுகமே (2) ஆதி அன்பிழந்தே மிகவாடித் தவித்திடுதே – ஜனம் (2)மாமிசமானவர் யாவரிலும்மாரியைப் பொழிந்திடுமே (2) அற்புத அடையாளங்கள் – இப்போஅணைந்தே குறைந்திடுதே – வல்ல (2)ஆதி அப்போஸ்தலர் காலங்களின்அதிசயம் நடத்திடுமே (2) கறைகள் நீக்கிடுமே – திருச்சபையும் வளர்ந்திடவே – எம்மில் (2)விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களைவிரைந்தெங்கும் எழுப்பிடுமே (2) கிருபை பெருகிடவே –…

  • Gathakaalamantha Nee needalona
    గతకాలమంత నీ నీడలోన

    గతకాలమంత నీ నీడలోన-దాచావు దేవా వందనంకృప చూపినావు -కాపాడినావుఎలా తీర్చగలను నీ ఋణంపాడనా నీ కీర్తన-పొగడన వేనోళ్ళన (2)వందనం యేసయ్య-ఘనుడవు నీవయ్యా (2) ||గతకాలమంత || ఎన్నెనో అవమానాలెదురైననునీ ప్రేమ నన్ను విడచి పోలేదయ్యాఇక్కట్లతో నేను కృంగిననునీ చేయి నను తాకి లేపెనయ్యానిజమైన నీ ప్రేమ నిష్కళంకమునీవిచ్చు హస్తము నిండు ధైర్యము (2)వందనం యేసయ్య-ఘనుడవు నీవయ్యా (2) ||గతకాలమంత || మాటలే ముల్లుగా మారిన వేళనీ మాట నన్ను పలకరించేనాయనిందలతో నేను నిండిన వేళనీ దక్షిణ హస్తం…

  • Vaarum Bethlagem Vaarum வாரும் பெத்லெகேம் வாரும் வாரும்

    வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்வரிசையுடனே வாரும்வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவைவாரும் விரைந்து வாரும் எட்டி நடந்து வாரும் – அதோஏறிட்டு நீர் பாரும்பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுதுபாரும் மகிழ்ந்து பாரும் ஆதியிலத மேவை – அந்நாள்அருந்திய பாவவினைஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவமாயினர் இது புதுமை விண்ணுலகாதிபதி – தீர்க்கார்விளம்பின சொற்படிக்குமண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்மானிடனா யுதித்தார் சொல்லுதற் கரிதாமே – ஜோதிசுந்தர சோபனமேபுல்லணையிற் பசுமுன்னணையிற்பதிபூபதிதான் பிறந்தார் மந்தை மாடடையில் – மாதுமரியவள் மடியதனில்கந்தைத் துணியதை விந்தைத்…

  • Hallelooya Sthothram Yesayyaa
    హల్లెలూయా స్తోత్రం యేసయ్యా

    హల్లెలూయా స్తోత్రం యేసయ్యా (2)గడచిన కాలం కృపలో మమ్ముదాచిన దేవా నీకే స్తోత్రముపగలూ రేయి కనుపాపవలెకాచిన దేవా నీకే స్తోత్రము (2)మము దాచిన దేవా నీకే స్తోత్రముకాపాడిన దేవా నీకే స్తోత్రము (2) ||గడచిన|| కలత చెందిన కష్టకాలమునకన్న తండ్రివై నను ఆదరించినకలుషము నాలో కానవచ్చినాకాదనక నను కరుణించిన (2)కరుణించిన దేవా నీకే స్తోత్రముకాపాడిన దేవా నీకే స్తోత్రము (2) ||గడచిన|| లోపములెన్నో దాగి ఉన్ననుధాతృత్వముతో నను నడిపించినాఅవిధేయతలే ఆవరించినాదీవెనలెన్నో దయచేసిన (2)దీవించిన దేవా నీకే స్తోత్రముదయచూపిన…

Got any book recommendations?