I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Aakaashmbu bhoomiyu anthata
ఆకాశంబు భూమియు అంతటఆకాశంబు భూమియు అంతట చీకటి యాయెను ప్రాకెడు చీకటిసమయమున ప్రార్థన చేతుము మా దేవా చక్కని చుక్కలు మింటను చక్కగా మమ్మునుజూడగ ప్రక్కకు రావె వేగముగాప్రభువా గావుము గావుము నీ నీడన్ చిన్న చిన్న పక్షులు చిన్న చిన్న పూవులు ఎన్నో ఎన్నో జీవులు నిన్నేగొలిచి నిద్రించున్ చిన్న చిన్న పాపలు చిన్న చిన్న పడకలలో చిన్న కన్నులు మూయంగాచెన్నుగ యేసూగావుమా నేలను బోయెడి బండ్లలో నీటను బోయెడి ఓడలలో గాలివిమానంబులలోన కావుము దేవప్రయాణికులన్ రాత్రిలో నీదు…
-
Vaan Purave Engal வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்வன் செட்டைகள் விரித்தேஎம் அச்சமெல்லாம் அகலவன் செயலாய் வந்திறங்கிடும் எம்மில் ஆவியின் அக்கினியால் தரிசித்திடஅனலுள்ள இருதயம் அளித்திடவேஅன்பினால் அனைத்தோடும் கனலடையஅனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே ஊற்றிடுமே உமதாவியைமாற்றிடுமே உம்மைப் போலவே சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடையமாய்ந்திடும் சரீரங்கள் உயிரடையஆண்டிடும் சக்திகள் அகன்றோடவேஅண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்கஅற்புத திருவன்பை புகழ்ந்துரைக்கநற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர் நேசரே நினைத்திடா வேளை வருவீர்சேர்த்திட தூயவரை உமதுடனேவேளையும் காலமும் சாயுமுன்னேவேளையிது தீர கனிந்திறங்கிடுமே…
-
Vaan Pugal Valla Devanaiye Nitham வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமேகாத்திடும் கரகதின் வல்லமையை என்றும்கனிவுடன் பாடியே போற்றிடுவோமே யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான் பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்துஇரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான் உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்சுற்றி உலாவின நித்திய தேவன்மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே…
-
Vaan Nilavae Nee Vaa Vaa வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா
வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வாவீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வாமரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரேபாடுவோம் போற்றுவோம் புகழுவோம்வான் நிலவே நீ வா வா, வா வா வாடை வீசும் நேரம், பெத்தலை சத்திர ஓரம்கண்மணி அவதாரம் (2)கந்தை ஆடை தானோ, பசும்புல்லணை மேடை தானோ (2)என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்– வான் நிலவே வானில் தவழும் மேகம், மேகங்கள் நடுவில்…
-
Vaalvin Muthanmai Yesuvukkae வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
வாழ்வின் முதன்மை இயேசுவுக்கேவாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே நானும் என் எல்லாமும்இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கே தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லைஅறிந்தோர் அவரை சொல்லவில்லை — நானும் இயேசுவை அறியாதார் மனம்மாறசகல ஜாதியும் அடிபணிய — நானும் சபைகள் பெருகி வளர்ந்தோங்கமீட்கப்பட்டோர் இணைந்து வாழ — நானும் உயிருள்ளளவும் உண்மை ஆளமரணம் வரினும் மலையாய் நிற்க — நானும் Vaalvin Muthanmai Yesuvukkae Lyrics in English vaalvin muthanmai Yesuvukkaevaalvin mulumaiyum Yesuvukkae naanum en ellaamumYesuvukku, suviseshaththirkae thoyntha janangal…
-
Vaalvin Aatharame Thaalvin Yen Belane வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே
வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையேஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே -2 ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனேஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2எனக்குண்டான யாவுமே உம்மால் வந்ததுஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனேதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரேஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியேநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2 நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் –…
-
Vaalnthalum Ummodu Than வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்மரித்தாலும் உம்மோடுத்தான் -நான் உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்உம்மைத்தானே நேசிக்கிறேன் உம்மைப் போல் என்னை மாற்றுமையாஉமக்காக என்னையே தந்தேனையா ஆத்தும பாரத்தை தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா Vaalnthalum ummodu than Lyrics in Englishvaalnthaalum ummoduththaanmariththaalum ummoduththaan -naan umakkaakath thaanae uyir vaalkiraenummaiththaanae naesikkiraen ummaip pol ennai maattumaiyaaumakkaaka ennaiyae thanthaenaiyaa aaththuma paaraththai thaarumaiyaaapishaekaththaal ennai nirappumaiyaa
-
Vaalnaalelaam Kalikurnthu வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால்காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் உலகமும் பூமியும் தோன்று முன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் (2)நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (2)நல்லவரே வல்லவரேநன்றி…
-
Vaaliparae Ani Thirantu Vaarunkal வாலிபரே அணி திரளுங்கள்
வாலிபரே அணி திரளுங்கள் வாலிபரே அணி திரண்டு வாருங்கள்தேவ நாமம் தேசமெங்கும் பரவும் வழி காணுங்கள்-வாலிபரே Come on! This is god’s time for mother india!Come on! Let’s together lift up india! தீபங்கள் ஏற்றிடுங்கள் ஒன்றாகக் கூடுங்கள்தீப்பிழம்பாய் அனல் கொண்டு தீவிரம் செல்லுங்கள்கோழைகளாய் வாழ்ந்தாலே பயன் ஏது சொல்லுங்கள்?தீரர்களாய் கைகோர்த்தால் ஜெயமுண்டு எழும்புங்கள் சபைகள் விழித்தெழவே ஊக்கம் சொல்லுங்கள்தேவ பயம் நல்லிணக்கம் செழிப்பதைக் காணுங்கள்ஆனந்தம் ஊரெங்கும் பொங்கட்டும் ஏங்குங்கள்அழிவில்லா இராஜாங்கம் மிளிரட்டும்…
-
Vaalipan Than Valiyai Ethanaal Suththam Pannnuvaan வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்
வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்வதால் தானே வசனத்தின்படி நடக்கும் உத்தம இதயம் உள்ளவன்பாக்கியவான் (3) பிரமாணங்களின் படியே நடக்கும் மனிதன் பாக்கியவான்பாக்கியவான் (3) உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடிவார்த்தையில் இதயத்தில் வைப்போன் பாக்கியவான் Vaalipan Than Valiyai Ethanaal Suththam Pannnuvaan Lyrics in Englishvaalipan than valiyai ethanaal suththam pannnuvaanvasanaththinpati thannai kaaththuk kolvathaal thaanae vasanaththinpati nadakkum uththama ithayam ullavanpaakkiyavaan (3) piramaanangalin patiyae…
Got any book recommendations?