I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Unnatha Devanukkae உன்னத தேவனுக்கே மகிமை

    உன்னத தேவனுக்கே மகிமைஉலகில் சமாதானமாமேகாரிருள் நீங்கிடக் காசினி மீதிலேகதிரொளியாய் ஜெனித்தார் அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா துதியவர்க்கே மானிடர் மேல் இவர்கன்பிதுவோமனுக்கோலமாய் மனுவேலனார்மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்மாணொளியாய் ஜெனித்தார் தாரகை என அவர் தோன்றிடவேநேர் பாதையில் நடத்திடவேதற்பரன் கிருபையும் சத்திய மீந்திடதன் ஒளியாய் ஜெனித்தார் வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்வல்ல தேவனின் ஏக சுதன்வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவேவானொளியாய் ஜெனித்தார் தாவீதின் வேர் இவராய் அவனின்ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவேதாசனின் ரூபமாய் தாரணி மீதிலேதாம் உதித்தார் ஒளியாய் Unnatha devanukkae Lyrics…

  • Unnatha Devanae Yesu உன்னத தேவனே என் இயேசு ராஜனே

    உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திடஎன் உள்ளம் ஏங்குதையா மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேஉம் முகச் சாயலாய்உருமாற்றும் தெய்வமே இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்உமக்காகத் துடிக்குதையாநினைவெல்லாம் பேச்செல்லாம்நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா பேரின்பக் கடலிலேஓய்வின்றி மூழ்கணும்துதித்து மகிழணும்தூயோனாய் வாழணும் நான் கொடியாக படரணும்உந்தன் நேசரேமடிமீது தவழணும்மழலைக் குழந்தை நான் உம் அன்பைப் பருகிடஓடோடி வந்துள்ளேன்உம்மாக மாறிடஉலகை மறக்கின்றேன் ஐயா உம் நிழலிலேஆனந்த பரவசம்அளவிடா பேரின்பம்ஆரோக்கியம் அதிசயம் Unnatha devanae yesu Lyrics in Englishunnatha thaevanae en Yesu…

  • Unnatha Devan Unnudan உன்னத தேவன் உன்னுடன் இருக்க

    உன்னத தேவன் உன்னுடன் இருக்கஉள்ளமே கலங்காதேஅவர் வல்லவரே என்றும் நல்லவரேநன்மைகள் குறையாதே அந்நாளில் தம் பாதம் அமர்ந்தஅன்னாளின் ஜெபம் கேட்டார்அனாதையாய் தவித்தஅந்த ஆகாரின் துயர் துடைத்தார் பாவத்தில் இருந்த உன்னைபரிசுத்தமாக்கியவர்தாழ்மையில் கிடந்த உன்னைதம் தயவால் தூக்கியவர் நோய்களை போக்கிடுவார் – இயேசுபேய்களை விரட்டிடுவார்கலங்காதே என் மகனே – இயேசுகண்ணீரை துடைத்திடுவார் சாபங்கள் போக்கிடுவார்ஆசீர்வாதங்கள் தந்திடுவார்இயேசுவை அண்டிக் கொண்டால் – உன்இன்னல்கள் நீக்கிடுவார் உலகத்தை நம்பாதே பாவபழிதனை சுமத்தி விடும்செம்மையாய் தோன்றும் வழி – உன்னைபாதாளம் கொண்டுச் செல்லும்…

  • Unnatha Devan Unnai உன்னத தேவன் உன்னை

    உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தேஉனக்காய் அவர் மரித்தாரே பாவத்தில் அழியாதேதேவனை மறவாதேஇருதயத்தை தட்டுகிறார்இன்றதை திறந்தளிப்பாய் இன்று உன் ஜீவன் போனால்எங்கு நீ சென்றிடுவாய்இந்த வேளை சிந்தனை செய்இயேசு உன்னை அழைக்கிறாரே நரகத்தின் பாதையிலும்மரணத்தின் வழிகளிலும்உல்லாசமாய் நடப்பது ஏன்உண்மையாய் அழிந்திடுவாய் தம்மிடம் வருபவரைதள்ளிடவே மாட்டார்அன்புக்கரம் விரித்தவராய்ஆண்டவர் அழைக்கிறாரே Unnatha Devan Unnai Lyrics in English unnatha thaevan unnai alaikkiraarnampiyae vanthiduvaay siluvai sumanthaeunakkaay avar mariththaarae paavaththil aliyaathaethaevanai maravaathaeiruthayaththai thattukiraarintathai…

  • Unnatha Devan Ennodu உன்னத தேவன் என்னோடு இருக்க

    உன்னத தேவன் என்னோடு இருக்கபயப்படவே மாட்டேன்காருண்ய தேவன் என்னோடு இருக்ககலங்கிடவே மாட்டேன் கோலும் தடியும் தேற்றி நடத்துமேகண்ணீரை துடைத்திடுவார் தாயைபோல் தேற்றிடும் உன்னத தேவன் இவரேகைவிடவே மாட்டார் சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்இயேசு கைவிடவே மாட்டார் கர்த்தர் என் சார்பில் இருக்கும் போதுஎனக்கெதிராய் நிற்பவன் யார்கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய் Unnatha devan ennodu Lyrics in Englishunnatha thaevan ennodu irukkapayappadavae maattaenkaarunnya thaevan ennodu irukkakalangidavae maattaen kolum…

  • Unnatha Anubavathil உன்னத அனுபவத்தில் என்னை

    உன்னத அனுபவத்தில் என்னைஅழைத்து சென்றிடுவீர் தேவனே என் இயேசுவேஆராதிப்பேன் ஆராதிப்பேன்பெலனே என் கோட்டையேஆராதிப்பேன் ஆராதிப்பேன்அல்லேலூயா அல்லேலூயா கருவில் என்னை தெரிந்து கொண்டுமுன் குறித்தீரே – இரத்தத்தினாலேநீதிமானாக்கி மகிமைப்படுத்தினீரேகர்த்தாவே உந்தன் கிருபைகளாலேஎன்றும் என்னை சூழ்ந்திடுவீர்கர்த்தாவே உந்தன் இரக்கங்களாலேநன்மையினாலே என்னை நிறைந்திடுவீர் மூன்றாம் வானம் வரையில்என்னை எடுத்துச் சென்றிடுவீர்தூதர்கள் பேசும் – பாஷைகள் பேசிஆராதிக்கச் செய்திடுவீர்கேருபீன்கள் சேராபீன்கள்பாடிடும் பாடலைக் கேட்டிடுவேன்அவர்களோடு நானும் சேர்ந்துஆவியில் நிறைந்து பாடிடுவேன் ஆபிரகாமை அழைத்து அவரைஆசீர்வதித்தவரே – ரெகோபோத்தாகஈசாக்கைப் பலுகி பெருகச் செய்தவரேயாக்கோபை ஆசீர்வதித்தது போலஎன்னையும்…

  • Unnaiyum Ennaiyum உன்னையும் என்னையும்

    உன்னையும் என்னையும் இரட்சிக்கவேஇயேசு தம் ஜீவனை ஈந்தனரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவேபரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை மன்னிப்பும் மோட்சமும் அடைந்திடநானே வழி சத்தியம் ஜீவன் என்றார்சோர்ந்திடாதே நம்பியேவாநிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார் இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்அழைக்கிறார் (3) அன்புடனே இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்அல்லேலூயா (3) ஆமென் Unnaiyum Ennaiyum Lyrics in English unnaiyum ennaiyum iratchikkavaeYesu…

  • Unnaiyandri Verae உன்னையன்றி வேறே

    உன்னையன்றி வேறே கெதிஒருவரில்லையே ஸ்வாமீ! அன்னை தந்தை உற்றார் சுற்றார் ஆருமுதவுவரோ?அதிசய மனுவேலா! ஆசை என் யேசு ஸ்வாமீ! பண்ணின துரோகமெல்லாம் எண்ணினா லெத்தனைகோடிபாதகத்துக் குண்டோ எல்லை, பரதவித்தேனே தேடி,கண்ணினாலுன் திருவடிக் காண நான் தகுமோதான்?கடையனுக்கருள்புரி மடியுமுன் யேசு ஸ்வாமீ! அஞ்சியஞ்சித் தூர நின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டே னானையோகெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வாஞ்சகண் முகம்பாராய்க்கிட்டி என்னிடம் சேர்ந்து க்ருபைவை யேசு ஸ்வாமீ எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவிஎவ்வளவு புத்திகேட்டும்…

  • Unnaiyae Veruththittaal உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்

    உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்.சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம் சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்.நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும். பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கேகிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே நாளைய தினம் குறித்து கலங்காதே மகனேஇதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்.கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்.இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே Unnaiyae Veruththittaal Lyrics in English unnaiyae…

  • Unnaithan Ketkeren Manam Maara உன்னைத்தான் கேட்கிறேன்

    உன்னைத்தான் கேட்கிறேன் (2)மனம் மாற மாட்டாயா (2) காடும் வீடும் நிலமும் எனக்கு போதும் என்று சொன்னால்ஆவி உன்னை விட்டு போகும் போது என்ன சொல்வாய்யாவும் அழிந்து போகும் அழியா தொன்று உண்டுஉன்னை காக்க வல்ல இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள் பட்டம் படிப்பு தகுதி உறவு யாவும் மாறிப் போகும்உலகம் உன்னை ஒதுக்கி தள்ளும் காலம் வந்து சேரும்அன்று உணர்ந்து கொள்வாய் உண்மை என்னவென்றுமாறும் உலகில் நிலைக்க ஒருவர் இயேசு ராஜனென்று பாவம் செய்யும் போது…

Got any book recommendations?