I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Unga Prasanathil Siragillaamal Parakkiraen உங்க பிரசன்னத்தில்

    உங்க பிரசன்னத்தில்சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரேஎன் கோட்டையானீரேஎன் துருகமானீரேஎன் நண்பனானீரே உதவாதே என்னையேஉருவாக்கும் உறவேகுறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையேமெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Unga Prasanathil Siragillaamal parakkiraen Lyrics in Englishunga pirasannaththilsirakillaamal parakkiraenunga samukaththilkuraivillaamal vaalkiraen en thanjamaaneeraeen kottaைyaaneeraeen thurukamaaneeraeen nannpanaaneerae uthavaathae ennaiyaeuruvaakkum uravaekuraivaana ennaiyaeniraivaakkum niraivae poyyaana vaalvaiyaemeyyaaka maattineermannnnaana ennaiyaeum kannkal kanndathae

  • Unga Ooliyam Naan Aen Kalanganum உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

    உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என் ராஜனேஎஜமானன் நீர் இருக்கவேலைக்காரனுக்கு ஏன் கவலை எலியாவை காகம் கொண்டு போஷத்தீரேசூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரேதெய்வமே பேசும் தெய்வமேஎலியாவின் தேவன் இருக்கஎதுவும் என்னை அசைப்பதில்லை பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரேசிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரேகதவு திறந்தன கட்டுகள் உடைந்தனகாக்கும் தெய்வம் நீர்இருக்ககவலை பயம் எனக்கெதற்கு ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்நல் ஆயனே என் மேய்ப்பரேஎன்…

  • Unga Nanmaiyal உங்க நன்மையால்

    உங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்உங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்தேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரேகூப்பிடும் போது எனக்கு துணையாவீரே குப்பையிலிருந்து எளியவனை தூக்கிபிரபுக்களோடு உட்கார வைத்தீர்ஆழத்திலிருந்து பாவியென்னை தூக்கிகன்மலைமேலே உயர்த்தி வைத்தீர்நல்லவரே நீதியின் சூரியனேநித்தியமானவரே நிரந்தரம் நீர்தானேஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரேதேவைகள் வரும்போது என்னோடு வருவீரே – நன்மையால் வனாந்திரங்கள் வயல்வெளியாகும்வெட்டாந்தரைகள் நீர் தடாகமாகும்சோதனை காலம் சூழ்ந்திருந்தபோதும்செழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்காற்றை கவனித்தால் விதைத்திட முடியாதுமேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாதுமலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாதுபர்வதம் பெயர்ந்தாலும்…

  • Unga Mugathai Paarkanume Yesaiah உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா

    உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2அல்லேலூயா அல்லேலூயா – 4 எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2 யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2 எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2 பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2 கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் –…

  • Unga Kirubai Thaan Ennai உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது

    உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றதுஉங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்என்னை உருவாக்கின கிருபை இது சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது ஓன்றுமில்லா நேரத்தில் எல்லாம்எனக்கு உதவி செய்த கிருபை இது ஊழியத்தின் பாதையில் எல்லாம்என்னை உயர்த்தி வைத்த கிருபை இது Unga kirubai thaan ennai Lyrics in Englishunga kirupaithaan ennaith thaangukintathuunga kirupaithaan ennai nadaththukintathu kirupaiyae kirupaiyae…

  • Unga Kirubai Illama உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா

    உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பாஉங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பாநான் நிற்பதும் உங்க கிருபை தான்நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குதுவாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நல்த்துதுநிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயாபெலவீன நேரங்களில் உம் கிருபைதினமும் என்னை தாங்கினதய்யா உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்உனது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயாநான் நம்பும் கேடகம் நீரே என்…

  • Unga Kiruabai Vendumae உங்க கிருபை வேண்டுமே

    என்னை அழைத்தவரேஎன்னைத் தொட்டவரேநீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருபநான் வளர்ந்ததும் உங்க கிருபஎன்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே உங்க கிருபை வேண்டுமேஉங்க கிருபை போதுமேஉங்க கிருபை இல்லாமல்நான் ஒன்றும் இல்லையே- இயேசுவே தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்லதள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்லகதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருபஉங்க கிருப இல்லேனா நானும் இல்ல நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்லதிறமைனு சொல்ல என்னிடம் எதுவுமில்லதகுதியில்லா…

  • Undran Thirupaniyai Uruthiyudan உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய

    உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரியஉதவாத பாவி நானே அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டுவந்த நாள் முத்ற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு வேதனத்தின் பொருட்டோ மேலவர் நிமித்தமேவெளியிட்ட டறிக்கை செய்யவோ உலகாதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்அடைந்து பிரகாசிக்கவோஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண்டுழைக்கேனோ வேனல் குளிரைக் கண்டு மேனி மிகுவெருண்டுவெளியேறா தகம் துஞ்சினேன் – வேளைப்பான முணவுபிந்த பலபிணி வருமென்றபயத்தாலே நித மஞ்சினேன்கானகம் மலைசென்று கடும்பனி குளிர் வென்றுபோனகம் நீரகன்று புவியிலுழைத்த யேசு காடோ மலைநதியோ கடலோ…

  • Undran Suyamathiyae Neri உன்றன் சுயமதியே நெறி

    உன்றன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே; – அதில் நீமகிழ்ந்து மாயாதே. மைந்தனே, தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய். சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ,வந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே அவர்ஐக்யம் நலம்…

  • Undhan Prasanathaal Vali Nadathum உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்

    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்சுத்திகரியும், பெலப்படுத்தும்உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்சுத்திகரியும், பெலப்படுத்தும் தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரேதூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமேஉறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்மனதில் சஞ்சலமே…மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே,உறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்மனதில் சஞ்சலமே… என்றும் மனதில் சஞ்சலமே….. தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமேகேள்விகள் உள்ள எனக்கு – உம்வசனம் பேர் ஆறுதலே…தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமேகேள்விகள்…

Got any book recommendations?