I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Undhan Maha Parisutha உந்தன் மஹா பரிசுத்த

    உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளேஎன்னையும் அழைத்து செல்லும் உம் பரிசுத்த ரத்தத்தினாலேஎன்னை கழுவிடும் உம் பரிசுத்த ரத்தத்தினாலேதூய்மை ஆக்கிடும்உள்ளே அழைத்துச் செல்லும்உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்உம் மகிமை காண்பித்திடும்உம்மை போல் மாற்றிடும் Undhan Maha Parisutha Lyrics in Englishunthan mahaa parisuththa sthalaththukkullaeennaiyum alaiththu sellum um parisuththa raththaththinaalaeennai kaluvidum um parisuththa raththaththinaalaethooymai aakkidumullae alaiththuch sellumum pirasannaththaal nirappidumum makimai kaannpiththidumummai pol maattidum

  • Undhan Kayangal உந்தன் காயங்கள்

    உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோஉந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோஎனக்காக உலகில் வந்தவரேஎந்தன் பாவம் போக்க மரித்தவரேஉந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லைஉம்மை போல உலகில் யாருமில்லை சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோநாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை துறந்தீரோஉந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர்உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர் உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனேஉந்தன் பாசம் பிரியாமல் நான் விலகி சென்றேனேதேடி வந்தீர் என்னையும் வாழ வைத்தீடஎந்தன் பார…

  • Undhan Aaviyai Neer Ootrum உந்தன் ஆவியை நீர் ஊற்றும்

    உந்தன் ஆவியை நீர் ஊற்றும்உந்தன் விடுதலை நீர் தாரும்உந்தன் ஆவியை நீர் ஊற்றும்ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமேதந்திட வேண்டுமே உம் அக்கினி Verse 1 உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்ஊற்றுமே (2)– ஊற்றிட வேண்டுமேழு ழுழுழுழுழுழுழு ழுழுழுழுழு ழுழுழுழுழுழுழு ழுழுழுழு ( 2)– ஊற்றிட வேண்டுமே வானம் திறந்து ஊற்றும்உம் வல்லமை நீர் ஊற்றும்என் வாழ்க்கையை நீர் மாற்றும்ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே ஏன்னை…

  • Unakkum Enakkum உனக்கும் எனக்கும்

    பிறருக்காக வாழுங்கள் உனக்கும் எனக்கும் தேவன் தந்தகாலம் அல்லவா .. இதைஉணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா!பிறருக்காக வாழும் வாழ்க்கைஉன்னதம் அல்லவா .. இதைஅறிந்து உணர்ந்து வாழும்போதுஇலாபம் அல்லவா! வந்துபோன மனிதர் எல்லாம்உலகம் நினைப்பதில்லைமரித்தும் பேசும் மனிதர் உண்டுஎன்றும் அவர்கள் கொஞ்சமேதியாகத்தோடு தீபமாகவாழ்ந்த தேவ மனிதரைஇதிகாசம் மறந்ததாகசேதி ஒன்றும் இல்லையே! அருவி போன்ற ஆசீர்வாதம்பெற்று மகிழ வாருங்கள்ஆவியாலே உள்ளம் பொங்கிதுள்ளி சேவை செய்யுங்கள்பிறருக்காக சேவை செய்துமகிழ்ச்சி வெள்ளமாகுங்கள்திரள் ஜனத்தை சிலுவை பக்கம்கொண்டு வந்து சேருங்கள் Unakkum Enakkum Lyrics…

  • Ayyoa yidhi dhuhkhamu prabhu
    అయ్యో యిది దుఃఖము ప్రభు

    అయ్యో యిది దుఃఖము ప్రభు తీర్పువేళ నయ్యో యిది యెంతదుఃఖము చయ్యన యెహోవా సింహా సనము చుట్టు వహ్ని మండునయ్యెడ విశ్వాసులకు దు రాత్మల కగు నిత్య ఖేద ||మయ్యో|| తల్లి పిల్లలు గూడుదు రచటఁ దండ్రి తాత లచటఁ గలియుదు రెల్ల కాలమటుల నుండ కెడబడి మరి యెపుడు చూడ ||రయ్యో|| అన్నదమ్ములచటఁ గూడుదురు రక్క సెలియలందుఁ గలియుదు రెన్నఁడు మరి చూడ రాని యెడఁగల స్థలములకుఁ బోదు ||రయ్యో|| భార్యాభర్తలు గూడుదురు రచట బంధు…

  • Ayyoa naadhagu ghoarapaapamu
    అయ్యో నాదగు ఘోరపాపము

    అయ్యో నాదగు ఘోరపాపము గదా భారమై నీపై నొరిగె నెయ్యమువీడి మెస్సీయ్య నిన్ సిలువ కొయ్యపైని గొరత కప్పగించిన ||దయ్యో|| నిరతము దూతానీక మూడిగము నెరపుచుండఁ దండ్రి పజ్జనుండియునిరుపమాన సౌఖ్యములఁ దేలు నినుఁ బరమునుండి క్రిందికి దిగలాగిన ||దయ్యో|| కోరి నిన్నుఁ గడుపారఁ గనియుఁ గను లారఁ చూచుకొన నేరనట్టి యలమేరి గర్భమున దూయఁబడిన కడు ఘోరమైన ఖడ్గంబు నిజముగ||నయ్యో|| మొయ్యరాని పెనుకొయ్య నొండు నీ మూపుపైన భారముగ మోపిరయ్యయ్యొ యింత బాధ సల్పినది యూ దయ్య…

  • Amruthamu adhbhuthamu dhivyasathyamu
    అమృతము అద్భుతము దివ్యసత్యము

    మంగళముగ పాడుడీ – కృప సత్యంబునురంగుగ జ్ఞానమిచ్చెడు దివ్యవాక్యమువిజయ సత్యవేదము – మంగళ నిత్యదీపము పల్లవి: అమృతము అద్భుతము దివ్యసత్యము సువి శేషమును ప్రకటింపు – కృప సత్యంబునుపాప ఘోరంబు తెల్పును – దివ్యవాక్యముపరలోక వర్షము – జ్ఞాన నింపుదలయును దేవుడేసు హర్షించెడు – కృపసత్యంబునుజీవ మంగళ వాక్యముల్ – దివ్యవాక్యముల్యేసు నన్నుచూడు – నిత్యము శుద్ధీకరించు రెండుయంచుల ఖడ్గము – కృప సత్యంబునుఉల్లముల్ కరిగించెడు దివ్యవాక్యముయోచనల్ చూపుదర్పణము – కలితిలేని జ్ఞానము ఆత్మకాహారమిదియే – కృప…

  • Unakkule Irukindra Unn Yesu உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு

    உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசுஎன்றும் பெரியவரேநீ அறியாததும் உனக்கெட்டாததுமானபெரிய காரியங்கள் செய்திடுவார் இல்லையென்ற நிலை வந்ததோஇருப்பதுபோல் அழைக்கும் தேவன்பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே சூழ்நிலை எல்லாம் எதிரானதோசுற்றத்தார் உன்னில் பகையானாரோவல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்வலக்கரம் தாங்குவார் கலங்காதே நம்பிக்கை இல்லா நிலையானதோவிசுவாசம் உன்னில் குறைவானதோஅற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்அதிசயம் செய்வார் நீ கலங்காதே மதுரமான வாழ்வு கசப்பானதோஒளி வரும் நேரம் இருளானதோஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்யாவையும் செய்வார் கலங்காதே பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோபெருங்காற்றில் படகு தவிக்கின்றதோபெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்பார்த்துக்கொள்வார் நீ…

  • Amulyarakthamu dhvaaraa
    అమూల్యరక్తము ద్వారా

    అమూల్యరక్తము ద్వారారక్షణపొందిన జనులారాసర్వశక్తుని ప్రజలారా పరిశుద్ధులారా పాడెదముఘనత మహిమ స్తుతులను పరిశుద్ధులారా పాడెదము మన యౌవన జీవితముల్ – శరీరాశకు లోబరచిచెడుమాటలను పలుకుచు – శాంతిలేక యుంటిమిగా చెడు మార్గమున పోతిమి – దాని యంతము మరణమునరక శిక్షకు లోబడుచు – పాపపు ధనము పొందితిమి నిత్య సత్య దేవుని – నామమున మొరలిడకస్వంత నీతితోడనే – దేవుని రాజ్యము కోరితిమి కనికరముగల దేవుడు – మానవరూపము దాల్చెనుప్రాణము సిలువను బలిజేసి – మనల విమోచించెను తన…

  • Unakku Virothamai உனக்கு விரோதமாய்

    உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்வாய்க்காதே வாய்க்காதேஒரு வழியாய் வருவான்எதிரி ஏழு வழியாய் ஓடுவான்வெட்கப்பட்டு போவதில்லையே – நீ எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லைகலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லைதுன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லைகீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை ராஜா இயேசு நம்ம பக்கமேஅவர் சேனை என்றும் நம்ம பக்கமேவெற்றி – 5,வெற்றியே – 2 எதிர்த்து வரும் எரிகோவைதகர்த்தெறியும் வல்லமைதடுத்து நிற்கும் சாத்தானைமுறித்தெரியும் வல்லமைஅக்கினியில் நடந்தாலும்எரிந்திடாத வல்லமைதண்ணீரிலே நடந்தாலும்மூழ்கிடாத வல்லமை Unakku virothamai Lyrics in Englishunakku virothamaay elumpum aayuthamvaaykkaathae…

Got any book recommendations?