I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Amulya raktham prashastha raktham
అమూల్య రక్తం ప్రశస్త రక్తంఅమూల్య రక్తం – ప్రశస్త రక్తంవిలువైన రక్తం – శక్తి గల రక్తం (2)యేసు రక్తమే జయముక్రీస్తు రక్తమే విజయము (2)పాప క్షమాపణ యేసు రక్తములోనేశాప విమోచన క్రీస్తు రక్తములోనే ||అమూల్య|| తండ్రి చిత్తము నెరవేర్చగెత్సేమనేలో ప్రార్ధింప (2)చెమట రక్తము గొప్ప బిందువులై కారెనేఆత్మ శక్తిని ప్రసాదించును – అమూల్య రక్తమే (2) ||యేసు|| శాపానికి ప్రతిఫలము ముళ్ళుముండ్ల కిరీటముతో చెల్లు (2)ప్రభువు నొందెనే మనకై కొరడా దెబ్బలుప్రతి వ్యాధిని స్వస్థపరచును – అమూల్య రక్తమే (2)…
-
Unakkoruvar Irukirar உனக்கொருவர் இருக்கின்றார்
உனக்கொருவர் இருக்கின்றார்உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்சோதிகளின் பிதாவாம் யேசுவானவர்சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லைசிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை(உனக்கொருவர்) ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோதஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்அஞ்சிடாதே மகனே மகளே என்றுஉன்னை தேற்றிட்வே(உனக்கொருவர்) வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்வேண்டாத வார்த்தைகளைச்சொல்லிப் புண்படுத்துவார்கள்வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்வாழத்தான் வேண்டும் என்றுவியாதியிலே சுகம்…
-
Unakkoru Nanban உனக்கொரு நண்பன்
உனக்கொரு நண்பன் இல்லையென்றுஏங்குகின்றாயோ இப்பூவிலே அன்னையைப் போல ஆதரிப்பார்அல்லும் பகலும் காத்திருப்பார்நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்சோராமல் என்றும் வாழ்ந்திடவே தகப்பனும் தாயும் கைவிட்டாலும்தேவன் உன்னை கைவிடமாட்டார்தம் செல்வம் போல ஆதரிப்பார்கண்மணிபோல உன்னை பாதுகாப்பார் உனக்கொரு நண்பன் இயேசுவுண்டுஅரவணைக்க ஒரு தகப்பனுண்டு Unakkoru nanban Lyrics in Englishunakkoru nannpan illaiyentuaengukintayo ippoovilae annaiyaip pola aatharippaarallum pakalum kaaththiruppaarnee kirupaiyil vaala vali vakuththaarsoraamal entum vaalnthidavae thakappanum thaayum kaivittalumthaevan unnai kaividamaattartham selvam…
-
Unakkagavae Naan Kaathirukiren உனக்காகவே நான் காத்திருக்கிறேன்
பல்லவிஉனக்காகவே நான் காத்திருக்கிறேன்……உள்ளத்தையே நீ தருவாயா-[3] உனக்காகவே நான் வந்தேனே…உனக்காகவே நான் சிலுவை சமந்தேன்….உனக்காகவே நான் மரித்தேனே…உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன். அனுபல்லவி உனக்காகவே மீண்டும் வருகிறேன்…உனக்காகவே நான் உனக்காகவே…. உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே.-(உனக்காகவே நான் காத்திருக்கிறேன்) சரணங்கள் பாவத்தை எல்லாம் மன்னித்தேனே…துக்கத்தை எல்லாம் சுமந்தேனே…நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்….கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே….- [உனக்காகவே மீண்டும் வருகிறேன்] உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்….உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்….உனக்காக தியாகம் செய்திட்டேனே… உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்…- (உனக்காகவே மீண்டும் வருகிறேன்)…
-
Unakkaay Mariththaen உனக்காய் மரித்தேன்
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே பாலகர் வாயினிலே – துதிபாடல்கள் முழங்குதேபோற்றிப் பாடும் வாயை அடக்கக் கூடாதே — சீயோனே தள்ளினோம் ஆகாதென்றே –…
-
Abednago shadraku mesheku vacchipadene pedda chikku
అబేద్నగో షడ్రకు మెషెకు వచ్చిపడెనే పెద్ద చిక్కుఅబేద్నగో, షడ్రకు, మెషెకు వచ్చిపడెనే పెద్ద చిక్కు /2/రాజు ప్రతిమకు మ్రొక్కమంటూ సాతాను ప్లే చేసె ట్రిక్కు ! /2/అబేద్నగో, షడ్రకు, మెషెకు వచ్చిపడెనే పెద్ద చిక్కు యేడంతలు వేడిని పెంచిన – అగ్నిలో మమ్మును కాల్చిన! /2/నీ ప్రతిమంటే మాకులేదు లెక్క! – మ్రొక్కమంటు చెప్పినారు ఎంచక్కా!/2/అబేద్నగో, షడ్రకు, మెషెకు సాతానుకు పెట్టినారు చెక్కు!.. /2/ Abednago, shadraku, mesheku vacchipadene pedda chikku /2/raaju pratimaku mrokkamantu – saataanu play chese trikku!…
-
Unakethiray Aayuthangal உனக்கெதிராய் ஆயுதங்கள்
உனக்கெதிராய் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும் மகனே நீ பயப்படாதேதேவன் இருக்கிறார் ஆபிரகாமின் தேவன் உன்னோடுஈசாக்கின் தேவன் உன்னோடுயாக்கோபின் தேவன் உன்னோடுயாவையும் செய்திடுவார் யோசேப்பின் தேவன் உன்னோடுஎலியாவின் தேவன் உன்னோடுஎழும்பிடுவாய் நீ சேவை செய்யகர்த்தர் பார்த்துக் கொள்வார் தாவீதின் தேவன் நம்மோடுசேனைகளின் கர்த்தர் நம்மோடுகர்த்தரைத் துதித்து பாடிடுவோம்ஆசீர்வாதம் நமக்குண்டு Unakethiray aayuthangal Lyrics in Englishunakkethiraay aayuthangalvaaykkaathae pokumun maelae yuththangal elumpi vanthaalum makanae nee payappadaathaethaevan irukkiraar aapirakaamin thaevan unnodueesaakkin…
-
Apu darchakaadhu luppomgiri prabhu
అపు డర్చకాదు లుప్పొంగిరి ప్రభుఅపు డర్చకాదు లుప్పొంగిరి ప్రభుని విపరీతముగఁ జంపసాగిరికృపమాలినట్టి పా పపు జిత్తమున నిష్ఠు రపు సిల్వమానిపైఁ బ్రభుని వేయుట కొప్పి ||రపు డర్చ|| యెరూషలేమను నూరి బైటను దుఃఖ కరమైన కల్వరిమెట్టను పరమసాధుని సిల్వ పైఁ బెట్టి తత్పాద కరమధ్యముల మేకు లరుదుగ దిగఁ గొట్టి ||రపు డర్చ|| చిమ్మె నిమ్మగు మేని రక్తము దాని నమ్ము వారల కెంతో యుక్తమునెమ్మోము వాడి కెం దమ్మి పూవలె మస్త కమ్ము వేటులను ర క్తము జారి కనుపట్టె…
-
Unai Athisaiyam Kana Seiven உன்னை அதிசயம் காணச் செய்வேன்
உன்னை அதிசயம் காணச் செய்வேன்நீ அற்புதம் கண்டிடுவாய் இன்று வாக்களித்தார் தேவன்இன்று நிறைவேற்ற வந்து விட்டார் — உன்னை வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமேசெங்கடலும் திறந்தே வழிவிடுமேதடைகளெல்லாம் தகர்ந்தே போகுமேஇடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே — உன்னை குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமேஇறைமகனாம் இயேசுவால் நடந்திடுமேவாதையெல்லாம் மறைந்தே போகுமேபாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே — உன்னை வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமேகாரிருளில் பேரொளி வீசிடுமேவனாந்திரமே வழியாய் வந்தாலும்வல்லவரின் கரமே நடத்திடுமே — உன்னை Unai Athisaiyam Kana Seiven Lyrics in English unnai…
-
Un Vetkathirku Bathilaga உன் வெட்கத்திற்கு பதிலாக
உன் வெட்கத்திற்கு பதிலாகஇரட்டிப்பான பலன் வரும்உன் இலட்சைக்கு பதிலாகநித்திய மகிழ்ச்சி வரும் துதித்திடுவோம் போற்றிடுவோம்மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம் சாம்பலுக்கு பதிலாகசிங்காரம் கொடுப்பாரேதுயரத்திற்கு பதிலாகதைலத்தை கொடுப்பாரே – ஆனந்த சோர்வை எல்லாம் மாற்றிடுவார்துதியின் உடை தருவார்நீதி தேவன் சரிக்கட்டுவார்ஆறுதல் தந்திடுவார் – நல்ல திறந்த வாசல் உனக்கு உண்டுதிகையாதே கலங்காதேஅவர் நாமத்தை தொழுதிடுவாய்மகிமையை அடைந்திடுவாய் – அவர் Un Vetkathirku Bathilaga Lyrics in English un vetkaththirku pathilaakairattippaana palan varumun ilatchaைkku pathilaakaniththiya makilchchi varum thuthiththiduvom…
Got any book recommendations?