I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Ummodu Irukanume உம்மோடு இருக்கணுமே ஐயா

    உம்மோடு இருக்கணுமே ஐயாஉம்மைப் போல் மாறணுமேஉலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்துவெளிச்சம் கொடுக்கணுமே ஓடும் நதியின் ஓரம் வளரும்மரமாய் மாறணுமேஎல்லா நாளும் இலைகளோடுகனிகள் கொடுக்கணுமே உலகப் பெருமை இன்பமெல்லாம்குப்பையாய் மாறணுமேஉம்மையே என் கண்முன் வைத்துஓடி ஜெயிக்கணுமே ஆத்ம பார உருக்கத்தோடுஅழுது புலம்பணுமேஇரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்மேய்ப்பன் ஆகணுமே – நான் பேய்கள் ஓட்டும் வல்லமையோடுபிரசங்கள் பண்ணணுமேகடினமான பாறை இதயம்உடைத்து நொறுக்கணுமே – நான் வார்த்தை என்னும் வாளையேந்தியுத்தம் செய்யணுமேவிசுவாசம் என்னும் கேடயத்தால்பிசாசை வெல்லணுமே – நான் Ummodu Irukanume…

  • Ummil Naan Vaalkiraen உம்மில் நான் வாழ்கிறேன்

    உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன் ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம் நானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்அமைந்து உயரும் கட்டடம் நான்பெருங்காற்று அசைப்பதில்லைபெருமழையோ பிரிப்பதில்லை இயேசுவே எனது தலையானீர்நானோ உமது உடலாயேன்உம் நினைவு என் உணவுஉம் விருப்பம் என் ஏக்கம் செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்கொடியாய் படர்ந்து கனி தருவேன்இலைகளெல்லாம் மருந்தாகும்கனிகளெல்லாம் விருந்தாகும் உமது வார்த்தைகள் எனக்குள்ளேஉந்தன் ஆவி என்னோடேமீட்பளிக்கும் நறுமணம் நான்கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன் Ummil Naan Vaalkiraen Lyrics…

  • Ummel Vaanjaiyai உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்

    உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்உந்தன் நாமத்தை அறிந்ததனால்வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 இயேஷுவா இயேஷுவாஉந்தன் நாமம் பலத்த துருகம் – 2நீதிமான் நான் ஓடுவேன்ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் – 2– உம்மேல் வாஞ்சையாய் ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்குபதில் அளிப்பீர் வெகு விரைவில் – 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்தலை நிமிர செய்திடுவீர்– இயேஷுவா வேடனின் கண்ணி பாழாக்கும்கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2உமது சிறகுகளாலே என்னை மூடிமறைத்துக் கொள்வீர் – 2…

  • Ummandai Karthare Naan Serattum உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும்

    உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;சிலுவை சுமந்து நடப்பினும்,என் ஆவல் என்றுமேஉம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்,என்தன் கனாவிலேஉம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.தூதர் அழைப்பாரேஉம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. விழித்து உம்மையே நான் துதிப்பேன்.என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்;என் துன்பத்தாலுமேஉம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே. Ummandai Karthare Naan Serattum Lyrics in English ummanntai, karththarae, naan…

  • Ummandai Devane உம்மண்டை தேவனே

    உம்மண்டை தேவனேநான் சேரட்டும்சிலுவை சுமந்து நடப்பினும்என் ஆவல் என்றுமேஉம்மண்டை தேவனே நான்சேர்வதே தாசன் யாக்கோபைப் போல்ராக் காலத்தில்திக்கற்றுக் கல்லின்மேல்நான் துயில்கையில்என்தன் கனாவிலேஉம்மண்டை தேவனேஇருப்பேனே நீர் என்னை நடத்தும் பாதைஎல்லாம்விண் எட்டும் ஏணிபோல்விளங்குமாம்தூதர் அழைப்பாரேஉம்மண்டை தேவனே நான்சேரவே விழித்து உம்மையே நான்துதிப்பேன்என் துயர்க் கல்லை உம்வீடாக்குவேன்என் துன்பத்தாலுமேஉம்மண்டை தேவனேநான் சேர்வேனே Ummandai Devane Lyrics in Englishummanntai thaevanaenaan serattumsiluvai sumanthu nadappinumen aaval entumaeummanntai thaevanae naanservathae thaasan yaakkopaip polraak kaalaththilthikkattuk kallinmaelnaan thuyilkaiyilenthan kanaavilaeummanntai…

  • Ummale Naan Oru உம்மாலே நான் ஒரு

    உம்மாலே நான் ஒருசேனைக்குள் பாய்வேனேமதிலைத் தாண்டிடுவேன்எதிரியைத் தோற்க்கடித்திடுவேன் இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவாஅன்பே நீர் என்னுடையதெய்வம் என்றுமையாஉம்மைத் துதித்திடுவேன்உண்மையாக ஆராதித்திடுவேன் உம் வசனம் ஆத்துமாவைஉயிர்பெறச் செய்யும்பேதைகளை ஞானியாகஉயர்ந்திடச் செய்யும்அதை பின்பற்றினால் எப்பொழுதும்பெலன் பெற்றிடுவேன்கன்மலையே உம்மில் நான்அடைக்கலம் புகுந்தேன் என் வழியை என்றென்றும்செம்மைப்படுத்துகிறார்இரட்சிப்பின் கேடகத்தால்என்னைச் சூடுகிறார் அவர்காருண்யம் என்னை பெரியவனாக்கும்உங்க அன்பினாலேநீடிய காலம் வாழ்ந்திடுவேன் Ummale naan oru Lyrics in Englishummaalae naan orusenaikkul paayvaenaemathilaith thaanndiduvaenethiriyaith thorkkatiththiduvaen ivvulakil enakku ellaam neerallavaaanpae neer ennutaiyatheyvam…

  • Ummalae Ththan En Yesuvae உம்மாலே தான் என் இயேசுவே

    1.உம்மாலே தான், என் இயேசுவே,ரட்சிக்கப்படுவேன்;உம்மாலேதான் பேரின்பத்தைஅடைந்து பூரிப்பேன். 2.இப்பந்தியில் நீர் ஈவதுபரம அமிர்தம்;இனி நான் பெற்றுக்கொள்வதுஅநந்த பாக்கியம். 3.இவ்வேழை அடியேனுக்குசந்தோஷத்தைத் தந்தீர்;இக்கட்டு வரும்பொழுது,நீர் என்னைத் தேற்றுவீர். 4.பூமியில் தங்கும் அளவும்உம்மையே பற்றுவேன்;எவ்வேளையும் எவ்விடமும்நான் உம்மைப் போற்றுவேன். Ummalae Ththan En Yesuvae Lyrics in English1.ummaalae thaan, en Yesuvae,ratchikkappaduvaen;ummaalaethaan paerinpaththaiatainthu poorippaen. 2.ippanthiyil neer eevathuparama amirtham;ini naan pettukkolvathuanantha paakkiyam. 3.ivvaelai atiyaenukkusanthoshaththaith thantheer;ikkattu varumpoluthu,neer ennaith thaettuveer. 4.poomiyil thangum alavumummaiyae pattuvaen;evvaelaiyum…

  • Ummal Naan Pelanadainthen உம்மால் நான் பெலனடைந்தேன்

    உம்மால் நான் பெலனடைந்தேன்உம்மால் நான் மீட்ப்படைந்தேன்இயேசுவே நீரே என் கன்மலைஉம்மை நான் ஆராதிக்கின்றேன் உம்மால் நான் உயிரடைந்தேன்உம்மால் நான் வாழ்வடைந்தேன்இயேசுவே நீரே என் சுவாசமேஉம்மை நான் ஆராதிக்கின்றேன் உம்மால் நான் உயர்வடைந்தேன்உம்மால் நான் கனமடைந்தேன்இயேசுவே நீரே என் மேன்மையேஉம்மை நான் ஆராதிக்கின்றேன் உம்மால் நான் கழுவப்பட்டேன்உம்மால் நான் சுத்தமானேன்இயேசுவே நீரே என் பரிசுத்தம்உம்மை நான் ஆராதிக்கின்றேன் Ummal naan pelanadainthen Lyrics in Englishummaal naan pelanatainthaenummaal naan meetppatainthaenYesuvae neerae en kanmalaiummai naan aaraathikkinten…

  • Ummal Koodum Ellam உம்மால் கூடும் எல்லாம் கூடும்

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்லை எந்தன் பெலவீனத்தை மாற்றிடஉம்மால் கூடுமேஎந்தன் கஷ்டங்களை மாற்றிடஉம்மால் கூடுமே எந்தன் தீமைகளை மாற்றிடஉம்மால் கூடுமேஎந்தன் துன்பங்களை மாற்றிடஉம்மால் கூடுமே கடன் தொல்லைகளை மாற்றிடஉம்மால் கூடுமேகண்ணீர் பாதைகளை மாற்றிடஉம்மால் கூடுமே Ummal Koodum Ellam Lyrics in Englishummaal koodum ellaam koodumkoodaatha kaariyam ontumillai enthan pelaveenaththai maattidaummaal koodumaeenthan kashdangalai maattidaummaal koodumae enthan theemaikalai maattidaummaal koodumaeenthan thunpangalai maattidaummaal koodumae kadan thollaikalai maattidaummaal…

  • Ummal Aagatha Kaariyam Ondrum உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல

    உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2) சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரேஎண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரேஎனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) வரண்ட…

Got any book recommendations?