Blog

  • అత్యున్నత సింహాసనముపై – Athyunnatha Simhaasanamu pai

    అత్యున్నత సింహాసనముపై ఆశీనుడవైన నా దేవా

    అత్యంత ప్రేమా స్వరూపివి నీవే – ఆరాధింతును నిన్నే
    ఆహహ హల్లెలూయ (4) ఆహహ హల్లెలూయ (3) ఆ…మేన్

    1. ఆశ్చర్యకరుడా స్తోత్రం – ఆలోచన కర్తా స్తోత్రం
    బలమైన దేవా నిత్యుడవగు తండ్రి – సమాధాన అధిపతి స్తోత్రం
    ఆహహ హల్లెలూయ (4) ఆహహ హల్లెలూయ (3) ఆ…మేన్

    2. కృపా సత్య సంపూర్ణుడా స్తోత్రం – కృపతో రక్షించితివే స్తోత్రం
    నీ రక్తమిచ్చి విమోచించినావే నా రక్షణ కర్తా స్తోత్రం
    ఆహహ హల్లెలూయ (4) ఆహహ హల్లెలూయ (3) ఆ…మేన్

    3. మృత్యుంజయుడా స్తోత్రం – మహా ఘనుడా స్తోత్రం మమ్మును
    కొనిపోవ త్వరలో రానున్న- మేఘవాహనుడా స్తోత్రం
    ఆహహ హల్లెలూయ (4) ఆహహ హల్లెలూయ (3) ఆ…మేన్

    4. ఆమేన్ అనువాడా స్తోత్రం – అల్ఫా ఓమేగా స్తోత్రం
    అగ్ని జ్వాలలవంటి కన్నులు గలవాడా అత్యున్నతుడా స్తోత్రం
    ఆహహ హల్లెలూయ (4) ఆహహ హల్లెలూయ (3) ఆ…మేన్


    Athyunnatha Simhaasanamu pai – Aaasieenudavyana devaa

    Atyantha premaa swarupeeve neve araadhinthumu nine (2)]

    haha –halleluya (4)Ahaha –halleluya (3)AMEN

    1 Ashryakaruda stotram – Alochana kartha stotram
    balamyna devaA nintyu davagu thandri – samaadana adhipathi stotram (2)

    Ahaha –halleluya (4)Ahaha –halleluya (3)AMEN

    2. Krupa satya sampurnada stotram – Krupalo rakshinthive stotram
    Nee rakta michi vemochiinchi nave –naa raksha na kartha stotram (2)

    Ahaha –halleluya (4)Ahaha –halleluya (3)AMEN

    3. Amen anuvada stostram – alpha omega stotram
    Agni jwalala vanti kannulu galavada – atyunnathudaa stotaram (2)

    Ahaha –halleluya (4)Ahaha –halleluya (3)AMEN

    4. Mruthyunjayuda sthothram – Maha ghanuda sthothram
    mammunu konipova thvaralo ranunna – megha vaahanuda sthothram

    Ahaha –halleluya (4)Ahaha –halleluya (3)AMEN


  • అందాల తార అరుదెంచె నాకై – Andhala taara arudhinche naakai

    అందాల తార అరుదెంచె నాకై – అంబర వీధిలో

    అవతారమూర్తి యేసయ్య కీర్తి -అవని చాటుచున్
    ఆనందసంద్ర ముప్పోంగెనాలో – అమరకాంతిలో
    ఆది దేవుని జూడ – అశింపమనసు –పయనమైతిమి                             .. అందాల తార..

    1)విశ్వాసయాత్ర – దూరమెంతైన – విందుగా దోచెను
    వింతైన శాంతి – వర్షంచెనాలో – విజయపధమున
    విశ్వాలనేలెడి – దేవకుమారుని – వీక్షించు దీక్షలో
    విరజిమ్మె బలము – ప్రవహించె ప్రేమ – విశ్రాంతి నొసగుచున్   .. అందాల తార..

    2)యెరూషలేము – రాజనగరిలో – ఏసును వెదకుచు
    ఎరిగిన దారి – తొలగిన వేల – ఎదలో క్రంగితి
    ఏసయ్యతార – ఎప్పటివోలె – ఎదురాయె త్రోవలో
    ఎంతో యబ్బురపడుచు – విస్మయ మొందుచు ఏగితి స్వామి కడకు      .. అందాల తార..

    3)ప్రభుజన్మస్ధలము – పాకయేగాని పరలోక సౌధమే
    బాలునిజూడ – జీవితమెంత – పావనమాయెను
    ప్రభుపాదపూజ – దీవెనకాగా – ప్రసరించె పుణ్యము
    బ్రతుకె మందిరమాయె – అర్పణలే సిరులాయె ఫలియించె ప్రార్ధన            .. అందాల తార


    Andala Tara Arudhenche Naakai… Ambara Veedhilo

    Avathaaramoorthy Yesayya Keerthi… Avani Chaatuchun
    Aanandhasandhra Mupponge Naalo… Amarakaanthilo
    Aadhi Devuni Jaada… Aashimpamanasu Payanamaithimi

    1)Vishwaasayaathra Dhooramenthaina… Vindhugaa Dhochenu
    Vinthaina Shaanthi Varshinche Naalo… Vijayapathamuna
    Vishwaalaneledi Devakumaaruni Veekshinchu Dheekshalo
    Virajimme Balamu, Pravahinche Prema… Vishraanthi Nosaguchun

    2)Yerushalemu Rajanagarilo… Yesuni Vedhakuchu
    Erigina Daari, Tholagina Vela… Edhalo Krungithi
    Yesayya Thaara Eppativole… Edhuraaye Throvalo
    Entho Yabburapaduchu, Vismayamondhuchu… Egithi Swami Kadaku

    3)Prabhu Janma Sthalamu… Paakaye Gaani Paralokasoudhame
    Baalunijooda Jeevithamentha Paavanamaayenu
    Prabhu Paadhapooja Deevenakaagaa… Prasarinche Punyamu
    Brathuke Mandhiramaaye, Arpanale Sirulaaye..Phaliyinche Prardhana

  • Naa Thandri Neeve నా తండ్రి నీవే నా దేవుడవు నీవే

    నా తండ్రి నీవే నా దేవుడవు నీవే

    నా తండ్రి నీవే నీవే – 2
    యేసయ్యా యేసయ్యా యేసయ్యా – 2

    1)నా అడుగులు తప్పటడుగులై
    నడిచిన నా ప్రతి మార్గము
    సరిచేయు నా తండ్రివి – 2
    పగలు ఎండ దెబ్బయైనను
    రాత్రి వెన్నేల దెబ్బయైనను
    తగలకుండా కాచెది ప్రేమా – 2
    !! యేసయ్యా !!


    2)గాఢాంధకార లోయలో
    నే నడిచిన ప్రతి వెళలో
    తోడున్న నా తండ్రివి – 2
    వేయి మంది కుడి ఎడమకు
    కూలినా కూలును గాని
    చెదరకుండా కాపాడు ప్రేమా – 2
    !! యేసయ్యా !!


    Naa Thandri Neeve

    Naa Thandri Neeve –
    Naa Devudavu Neeve
    Naa Thandri Neeve – Neeve (2)

    Yesayya… Yesayya…
    Yesayya…. Yesayya- 2 -Naa Thandri

    1)naa Adgulu Thappatadugulai –
    Nadichina Naa Prathi Maargamu
    Saricheyu Naa Thandrivi (2)
    Pagalu Enda Dhebbayayinanu – Rathri Vennela Dhebbayayinanu
    Thagulakunda Kaache Nee Prema

    Yesayya… Yesayya…
    Yesayya…. Yesayya- 2 -Naa Thandri

    2)Gaadandhakaara Loyalo
    Nenadachina Prathivelalo
    Thodunna Naa Thandrivi (2)
    Veyimandhi Kudi Edamaku – Koolina Koolunu Kani,
    Chedharakunda Nannu Kaapadu Prema

    Yesayya… Yesayya…
    Yesayya…. Yesayya- 2 -Naa Thandri

  • Nee Karyamulu

    నీ కార్యములు ఆశ్చర్యములు దేవా(4)

    నీవు సెలవియ్యగా – సూన్యము సృష్టిగా మారేనె
    నీవు సెలవియ్యగా – మారా మధురం ఆయనె
    నీవు సెలవియ్యగా – దురాత్మలు పారిపోయేనె
    నీవు సెలవియ్యగా – దరిద్రము తొలగిపోయేనె (2)

    (1) మోషే ప్రార్ధించగా – మన్నాను ఇచ్చితివే
    ఆ మన్నా నీవే యేసయ్య
    ఏలీయా ప్రార్ధించగా – ఆహారమిచ్చితివే
    నా పోషకుడవు నీవే కదా(2)
    ౹౹నీవు సెలవియ్యగా౹౹

    (2) లాజరు మరణించగా – మరణము నుండి లేపితివే
    మోడైనను చిగురింపచేసేదవు
    కానాన్ వివాహము ఆగిపోవుచుండగా
    నీ కార్యముతో జరిగించితివే
    నీ కార్యముతో (12)

    సెలవిమ్మయ్య సెలవిమ్మయ్య – ఈ క్షణమే యేసయ్య (8)
    ౹౹నీవు సెలవియ్యగా౹౹
    ౹౹నీ కార్యములు౹౹

  • தேவாலயம் இது தேவ ஆலயம் Thevalayam ithu theva

    தேவாலயம் இது தேவ ஆலயம்
    தேவன் தங்கும் உள்ளம் அது
    ஜீவனுள்ள தேவ ஆலயம்
    தேவாலயம் தேவாலயம்
    இது தேவாலயம்

    அசுத்தம் இல்லாத இல்லம்
    அது தேவ ஆலயம்
    பரிசுத்தம் நிறைந்த உள்ளம்
    அது தேவ ஆலயம்

    ஒருமன நிறைவு உள்ள இல்லம்
    அது தேவாலயம்
    தேவன் வாசம் செய்யும் உள்ளம்
    அது தேவாயலம்

    கேரூபின்கள் சேராபீன்கள் வாசம்
    அது தேவாலயம்
    தேவனின் மகிமை தங்கும்
    அது தேவாலயம்


    Thevalayam ithu theva aalayam
    thevan thangkum ullam athu
    jivanulla theva aalayam
    thevalayam thevalayam
    ithu thevalayam

    asuththam illatha illam
    athu theva aalayam
    parisuththam niraintha ullam
    athu theva aalayam
    theva aalayam

    orumana niraivu ulla illam
    athu thevalayam
    thevan vasam seyyum ullam
    athu thevayalam

    kerupinkal serapinkal vasam
    athu thevalayam
    thevanin makimai thangkum
    athu thevalayam


  • தோம் தோம் தகநிதந Thom thom thakanithan

    தோம் தோம் தகநிதந ததிநதந
    திந்தர தோம் தந்திநிந்தந திரநதிந
    தோம் தோம் தகநிதந ததிநதந
    அபிஷேக நாயகனே என்னை ஆளும்
    அன்புள்ள எந்தன் தெய்வமே இறைமகனே
    அபிஷேக நாயகனே
    உன்னத கோமானே இவ்வுலகம் போற்றும்
    இயேசு தெய்வமே
    அன்புக்குப் பிறப்பிடமே என் அருந்தவ
    தவபுதனே சுதனே

    நன்மைகள் செய்பவராய்
    நானிலம் சுற்றி வந்த
    நல்லவர் உம்மைப்பாட
    நாவினை தந்தீர் நன்றி
    கண்ணீரை துடைப்பவரே
    என் கவலைகள் தீர்ப்பவரே
    மண்ணின் மன்னவரே என்
    மறைபொருள் ஞானவனே
    பரனே பரனே பரனே

    கள்ளன் என்று தள்ளிடாமல்
    அள்ளி என்னை அணைத்ததினால்
    உள்ளமே பொங்குதய்யா
    நன்றி என்று சொல்லுதய்யா
    சிலுவையின் நிழல் மறைவே
    என் பாவம் போக்கும் பரிசுத்தரே
    ஏலீமின் நீர் ஊற்றே
    என் தாகம் தீர்க்கும் ஜீவநதியே
    ஊற்றே ஊற்றே ஊற்றே

    வேத பரம் பொருளே
    ஓதும் மணிசுடரே
    பாதம் பணிய வந்தேன்
    கோடி கோடி நன்றியைய்யா
    ஆவியின் அருள் நிறைவே
    என் ஆனந்த கோமானே
    சிருஷ்டிக்கு சிருஷ்டிகரே
    என் சேஷ்டபுத்திர நாயகனே
    சுதனே சுதனே சுதனே


    Thom thom thakanithana thathinathana
    thinthara thom thanthininthana thiranathina
    thom thom thakanithana thathinathana
    apisheka nayakane ennai aalum
    anpulla enthan theyvame iraimakane
    apisheka nayakane
    unnatha komane ivvulakam porrum
    iyesu theyvame
    anpukkup pirappitame en arunthava
    thavaputhane suthane

    nanmaikal seypavaray
    nanilam surri vantha
    nallavar ummaippata
    navinai thanthir nanri
    kannirai thutaippavare
    en kavalaikal thirppavare
    mannin mannavare en
    maraiporul nyanavane
    parane parane parane

    kallan enru thallitamal
    alli ennai anaiththathinal
    ullame pongkuthayya
    nanri enru solluthayya
    siluvaiyin nizhal maraive
    en pavam pokkum parisuththare
    eelimin nir uurre
    en thakam thirkkum jivanathiye
    uurre uurre uurre

    vetha param porule
    oothum manisutare
    patham paniya vanthen
    koti koti nanriyaiyya
    aaviyin arul niraive
    en aanantha komane
    sirushtikku sirushtikare
    en seshtapuththira nayakane
    suthane suthane suthane


  • நம்ம இயேசு ராஜா Namma iyesu raja

    நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா
    அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்
    ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
    ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்

    தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும்
    கொள்ளையன் அங்கில்லே
    தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்
    செக்போஸ்ட் அங்கில்லே
    கொத்தனாரில்லே அங்கே சித்தாளுமில்லே
    நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா

    நிலையில்லா உலக வீட்டின்
    பாடுகள் அங்கில்லே தேவன் கட்டிய
    நித்திய வீடு நமக்கு சொந்தமே
    ஏழையுமில்லே பணக்காரணுமில்லே அங்கு
    எல்லாமே இன்ப மயம் தான்

    ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு
    பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடு
    பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே
    இயேசுவோடு வாழ்ந்திருப்போம்


    Namma iyesu raja katkum pangkala
    athil nirantharamay enrum thangkalam
    aatalam patalam natanamati thuthikkalam
    aatalam patalam natanamati thuthikkalam
    thattip pariththu kollaiyatikkum

    kollaiyan angkille
    thatuththu niruththi kelvi ketkum
    sekpost angkille
    koththanarille angke siththalumille
    namma iyesu raja kattum pangkala

    nilaiyilla ulaka vittin
    patukal angkille thevan kattiya
    niththiya vitu namakku sonthame
    eezhaiyumille panakkaranumille angku
    ellame inpa mayam than

    olivisum velissamaka iyesu nirparu
    palissitum vennatai thariththu nirpatu
    palingkuth tharaiyile nam patham payume
    iyesuvotu vazhnthiruppom angka


  • நான் உனக்கு முன் Nan unakku mun

    நான் உனக்கு முன் போய்
    கோணலை நேராக்குவேன்
    வெண்கலக் கதவை உடைத்து
    இரும்புத்தாளை முறிப்பேன்
    அந்தகாரப் பொக்கிஷங்களையும்
    ஒளிப்பீடத்தின் புதையல் உனக்குக் கொடுப்பேன்
    அதனால் நான் தேவனென்று
    அறிந்து கொள்வாயே
    இஸ்ராயேலின் தேவன்
    நானே இஸ்ரவேலின் தேவன்
    உன்னைப் பேர் சொல்லி அழைத்தவர்

    நான் தரும் பலத்தினால் ஒரு
    சேனைக்குள் பாய்வாய்
    நான் தரும் பலத்தினால் ஒரு
    மதிலைத் தாண்டுவாய்
    உன்னை பெலப்படுத்தும் கிறிஸ்து என்னாலே
    எல்லாவற்றையும் செய்து
    உனக்கு பலனுண்டு

    விஷத்தைத் தந்தாலும்
    ஒன்றும் செய்யாது
    சர்ப்பத்தை மிதித்தாலும் ஒன்றும் அணுகாது
    தேவபெலத்தினால் தேள்களையும் மிதிப்பாய்
    சத்துரு கோட்டையை
    தகர்த்து எறிந்திடுவாய்

    சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
    நடந்தே செல்லுவாய் தேவ
    வார்த்தையைக் கொண்டு
    சாத்தானை விரட்டி அடிப்பாய்
    திறந்த வாசலை உனக்கு முன்பாய் வைத்தேனே
    பறந்து சென்று எனக்காக
    ஊழியம் செய்வாயே


    Nan unakku mun poy
    konalai nerakkuven
    venkalak kathavai utaiththu
    irumpuththalai murippen
    anthakarap pokkishangkalaiyum
    olippitaththin puthaiyal unakkuk kotuppen
    athanal nan thevanenru
    arinthu kolvaye
    israyelin thevan
    nane isravelin thevan

    unnaip per solli azhaiththavar
    nan tharum palaththinal oru
    senaikkul payvay
    nan tharum palaththinal oru
    mathilaith thantuvay
    unnai pelappatuththum kiristhu ennale
    ellavarraiyum seythu
    unakku palanuntu

    vishaththaith thanthalum
    onrum seyyathu
    sarppaththai mithiththalum onrum anukathu
    thevapelaththinal thelkalaiyum mithippay
    saththuru kottaiyai
    thakarththu erinthituvay

    singkaththin melum pampin melum
    natanthe selluvay theva
    varththaiyaik kontu
    saththanai viratti atippay
    thirantha vasalai unakku munpay vaiththene
    paranthu senru enakkaka
    uuzhiyam seyvaye


  • நாட்கள் நெய்கிறவன் Natkal neykiravan

    நாட்கள் நெய்கிறவன் எரிகிற
    நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது ஓ
    நாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக்
    காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ

    ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான்
    உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான்
    இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடு
    உன்னத தேவன் மறைவை நோக்கி
    ஓடு ஓடு ஓடு ஓடு

    ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே நீ
    ஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதே
    காடு மேடுகள் கரடு பள்ளங்கள்
    தவறும் இடறும் கவனம் தேவை
    ஓடு ஓடு ஓடு ஓடு

    வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்
    ஆனதால் உன்
    காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடு
    காலம் செல்லாது இனி வாழ்வும் நில்லாது
    எழுந்திடு திருந்திடு இயேசுவண்டை
    ஓடு ஓடு ஓடு ஓடு


    Natkal neykiravan erikira
    natavilum thiviramay ootukirathu oo
    natkal anysarkaran oottaththaik
    kattilum thiviramay ootukirathu oo

    aasaikatti mosam seyyum saththan
    unnai nasamakka nesa valaiyai virippan
    inam kantitu ethirththu venritu
    unnatha thevan maraivai nokki
    ootu ootu ootu ootu

    ootum oottam vinay enrum ootathe ni
    aatum aattam vinay pokum maravathe
    katu metukal karatu pallangkal
    thavarum itarum kavanam thevai
    ootu ootu ootu ootu

    varukinra natkal pollathavaikal
    aanathal un
    kalaththaip payanullathay marritu
    kalam sellathu ini vazhvum nillathu
    ezhunthitu thirunthitu iyesuvantai
    ootu ootu ootu ootu


  • வாருங்க என் நேசரே Varungka en nesare

    வாருங்க என் நேசரே
    வயல்வெளிக்குப் போவோம் அங்கே
    என் நேசத்தின் உச்சிதங்களை
    உமக்குக் கனியாய் கொடுப்பேன்

    ஆராதனையில் கலந்து கொள்வேன்
    அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
    உம்மை துதித்து துதித்து
    தினம் பாடி பாடி தினம்
    நடனமாடி மகிழ்வேன்

    நேசத்தால் சோகமானேன் உம்
    பாசத்தால் நெகிழ்ந்த போனேன்
    உம் அன்புக் கடலிலே
    தினமும் மூழ்கியே
    நீந்தி நீந்தி மகிழ்வேன்

    நீர் செய்த நன்மைகட்காய்
    என்ன நான் செலுத்திடுவேன்
    இரட்சிப்பின் பாத்திரத்தை
    என் கையில் ஏந்தி இரட்சகா
    உம்மை தொழுவேன்


    Varungka en nesare
    vayalvelikkup povom angke
    en nesaththin ussithangkalai
    umakkuk kaniyay kotuppen

    aarathanaiyil kalanthu kolven
    apishekaththal nirainthituven
    ummai thuthiththu thuthiththu
    thinam pati pati thinam
    natanamati makizhven

    nesaththal sokamanen um
    pasaththal nekizhntha ponen
    um anpuk katalile
    thinamum muzhkiye
    ninthi ninthi makizhven

    nir seytha nanmaikatkay
    enna nan seluththituven
    iratsippin paththiraththai
    en kaiyil eenthi iratsaka
    ummai thozhuven