I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thoobam Pol En தூபம் போல் என்
தூபம் போல் என் ஜெபங்கள்ஏற்றுக் கொள்ளும் ஐயாமாலை பலி போல் என் கைகளைஉயர்த்தினேன் ஐயாஉம்மை நோக்கி கதறுகிறேன்விரைவாய் உதவி செய்யும் என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்நிலைநிற்க முடியாதையாமன்னிப்புத் தருபவரேஉம்மைத் தான் தேடுகிறேன் விடியலுக்காய் காத்திருக்கும்காவலனைப் பார்க்கிலும்என் நெஞ்சம் ஆவலுடன்உமக்காய் ஏங்குதையா என் வாய்க்கு காவல் வையும்காத்துக் கொள்ளுமையாதீயன எதையுமேநாட விடாதேயும் என் கண்கள் உம்மைத் தானேநோக்கி இருக்கின்றனஅடைக்கலம் புகுந்தேன் – நான்அழிய விடாதேயும் Thoobam Pol En Lyrics in Englishthoopam pol en jepangalaettuk…
-
Thondu Seaiyath தொண்டு செய்யத்
தொண்டு செய்யத் தோழரே, துடிப்புடன் செல்வோம்மண்டல மானிடர் மாண்பை நாடித்தேடுவோம் ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம்வேண்டும் தோழர் விரும்பிச்சேர விரைவுடன் சேர்ப்போம் கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப்பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப்பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிடஆட்சியாவும் அவர்கள் நன்மைக்கென்ற மாறிட .சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை ஓட்டுவோம்முத்தர் போல் சுயநலந்துறந்து துணிவோம் சத்திய விரதம் பூண்டு…
-
Tholugirom Engal Pithave தொழுகிறோம் எங்கள் பிதாவே
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர்உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)என்னையே மீட்டுக் கொண்டவர்அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போலகன்னங்கள் பாத்திகள் போல (2)சின்னங்கள் சிறந்ததாலேஎண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம்அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)கூடிவந்த எம் அலங்காரம்கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன் பாவநாசன்பரமபாதன் வரமே வாசன் (2)துங்காசிங்கன் மங்காதங்கன்துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம் பார்த்திபனே…
-
Thollai Kasdangal தொல்லை கஷ்டங்கள்
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 )காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான்மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் -காக்கும் என்ன வந்தாலும் நம்புவேன்…
-
Thoeththiram Seyvaenae தோத்திரம் செய்வேனே
தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்தோத்திரம் செய்வேனே பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும் அன்னை மரி சுதனை – புல் மீதுஅமிழ்துக் கழுதவனைமுன்னணை மீதுற்ற சின்னக் குமாரனைமுன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனைமந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனைமான பரன் என்னும் ஞான குணவானை செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானைஅம்பர மேவிய உம்பர் கணத்தோடுஅன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி. Thoeththiram Seyvaenae Lyrics in Englishthoththiram seyvaenae…
-
Thoeththiram Patiyae Poerrituvaen தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்தேவாதி தேவனை ராஜாதி ராஜனைவாழ்த்தி வணங்கிடுவேன் அற்புதமான அன்பே – என்னில்பொற்பரன் பாராட்டும் தூய அன்பேஎன்றும் மாறா தேவ அன்பேஎன்னுள்ளம் தங்கும் அன்பே ஜோதியாய் வந்த அன்பே – பூவில்ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பேதியாகமான தேவ அன்பேதிவ்விய மதுர அன்பே Thoeththiram Patiyae Poerrituvaen Lyrics in Englishthoththiram paatiyae pottiduvaenthaevaathi thaevanai raajaathi raajanaivaalththi vanangiduvaen arputhamaana anpae – ennilporparan paaraattum thooya anpaeentum maaraa thaeva anpaeennullam thangum…
-
Thodum En Kangalaiye தொடும் என் கண்களையே
தொடும் என் கண்களையேஉம்மை நான் காண வேண்டுமேஇயேசுவே உம்மை நான் காண வேண்டுமேதொடும் என் காதுகளைஉம் குரலை கேட்க வேண்டுமேஇயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரேதொடும் என் வாழ்வினையேஇயேசுவே உம்மைப்போல்என்னை மாற்றுமே தொடும் என் நாவினையேஉம் புகழ் பாட வேண்டுமேஇயேசுவே உம் புகழைப் பாட வேண்டுமேதொடும் என் ஆன்மாவையேஎன் பாவம் போக்க வேண்டுமேஇயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே தொடும் என் மனதினையேமனப்புண்கள் ஆறவேண்டுமேஇயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமேதொடும் என் உடலினையேஉடல் நோய்கள் தீர…
-
Thirupthiyaakki Nataththituvaar திருப்தியாக்கி நடத்திடுவார்
திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளை சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார் பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம் ஐந்து அப்பங்களைஆயிரமாய் பெருகச் செய்தார்ஐயாயிரம் ஆண்களுக்குவயிராற உணவளித்தார் பொன்னோடும் பொருளோடும்புறப்படச் செய்தாரேபலவீனம் இல்லாமலேபாதுகாத்து நடத்தினாரே – ஒரு காடைகள் வரவழைத்தார்மன்னாவால் உணவளித்தார்கற்பாறையை பிளந்ததண்ணீர்கள் ஓடச்செய்தார் நீடிய ஆயுள் தந்துநிறைவோடு நடத்திடுவார்முதிர் வயதானாலும்பசுமையாய் வாழச் செய்வார் கெம்பீர சத்ததோடுஆரவார முழக்கத்தோடுதெரிந்து கொண்ட தம் மக்களைதினமும் நடத்தி சென்றார் துதிக்கும்போதெல்லாம்சுவையான உணவு அதுஆத்மா திருப்தியாகும்ஆனந்த ராகம் பிறக்கும் Thirupthiyaakki Nataththituvaar Lyrics in English…
-
Thirupatham Seramal திருப் பாதம் சேராமல்
Thirupatham Seramal – திருப் பாதம் சேராமல் இருப்பேனோ நான்திருப் பாதம் சேராமல் இருப்பேனோ – நான்தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கேபூவில் அவரல்லால் புகலிடம் எங்கே சத்திய மார்க்கமும் சகலமுமானநித்திய ஜீவனும் நிமலனுமான ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன் உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம் Thirupatham seramal Lyrics in Englishthirup paatham…
-
Thirupaatham Nambi Vanthen திருப்பாதம் நம்பி வந்தேன்
திருப்பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவேதமதன்பைக் கண்டடைந்தேன்தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரை தேற்றிடுமேசிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்கு தாங்கிடுவேன் என்னை நோக்கி கூப்பிடு என்றீர்இன்னல் துன்ப நேரத்திலும்கருத்தாய் விசாரித்து என்றும்கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தன் நீரல்லமன வேண்டுதல் கேட்டிடும்எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேஇயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதாஎன்ன நிந்தை நேரிடினும்உமக்காக யாவும் சகிப்பேன்உமது பெலன் ஈந்திடுமே உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தேஉண்மையாய் வெட்கம் அடையேன்தமது முகப் பிரகாசம்தினமும் என்னில் வீசிடுதே சத்துரு…
Got any book recommendations?