I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thirumpi Vanthaan திரும்பி வந்தான்
திரும்பி வா! திரும்பி வந்தான் திரும்பி வந்தான் நீயும் வா!திரள் பாவம் சுமந்தாலும் நீயும் வாமனந்திரும்பும் ஒரு பாவி நிமித்தமேபரலோகில் கோலாகலம் என்றுமே! போகும்போது இன்பம்தான் அவனிலேதகப்பன் சொத்து பாதி அவன் கையிலேகனவில் கண்ட வாழ்வெல்லாம் விரைவிலேஅனுபவித்தான் தடையின்றி வாழ்விலே சொந்தம் பந்தம் விட்டுச் சென்றான் ஊரிலேதகப்பன் வீட்டை மறந்து சென்றான் தூரமேமனம்போன போக்கெல்லாம் போகவேமீண்டும் வர மனமில்லை அவனிலே திரள் சொத்தும் கையைவிட்டு ஓடவேதேசத்திலே பஞ்சநிலை பெருகவேபசி தீர தவிடுகூட இல்லையேபிறந்த வீட்டை நினைத்துப் பார்த்தான்…
-
Thirumpi Paarathey திரும்பிப் பாராதே
திரும்பிப் பாராதே, சோதோமைத்திரும்பிப் பாராதேவிரும்பிப் பார்த்து, லோத்தின் பெண்டுவெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு, சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு,-மாதர் சந்தடி செய்யும்சீராட்டு, விந்தையானபோரோட்டு, – மந்தைவேடிக்கை என்று விட்டோட்டு செல்வத்திலே மெத்தச் செருக்கு – நீசெய்வதெல்லாம் முழுத்-திருக்குபல் வழி நீரோட்டப்பெருக்கு- ஏன்பண்ணுகிறாய் இந்த முறுக்கு? அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் –உல காசையினால் மெத்ததியங்கிறாய் சங்கடத்துள்பட்டுமயங்கிறாய் – வீண்சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் ? ஆண்டவர் யேசு சகாயம் – உனக்கடைக்கலம் ஐந்து காயம்;வேண்டிக் கொள்வது நேயம்; கை விடாதே…
-
Thirumbi Parkiren திரும்பி பார்கிறேன்
திரும்பி பார்கிறேன் வந்த பாதையைகண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)திருப்பி தர ஒன்றும் இல்லையே மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரேமதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-திரும்பி பார்கிறேன் சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே…
-
Thiruma Maraiye Arulpathiye திருமா மறையே அருள்பதியே நின்
திருமா மறையே அருள்பதியே நின்திருச்சபை வளர நின்தயை புரியே கருணை வாசகக் கதிர்பலத் தொளிரகனகார் புவிநின்றே அகலமருள்ஜன மொளியுற அவனரு ளுணர யேசுநாமமெங் கணுமொளி வீசஇறையே நினை மெய் விசுவாசநேச மோடேயுனின் தாசர்கள் பேச ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்கநயவாக் களித்தாய் எமக்குருக்குச்சீலமதாயுனின் வசனமதுரைக்க ஆறிரண்டு பேரான வருடனேஅமலா இருந்தாய் வெகுதிடனேபோரற அருளிய நேயமே போலே நின்னையன்றிக் கட்டிட எமக்காகாநேயா தூயா நினை வாகாஉன்னி உழைத்திடப் பலமளி யேகா சத்ய போதகம் இத்தரைதனில் செழிக்கதமியோர் நின் புகழே உரைக்கநித்திய…
-
Thirukkulamae Elunthiduga Arul Poliyum திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம் ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே – 2 ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் – 2 ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் – 2 அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம் அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம் அவர் மந்தையின் ஆடுகள் நாம் இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் – 2 பண்ணிசையோடு…
-
Thirukarathal Thangi Ennai திருக்கரத்தால் தாங்கி என்னை
திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் ஆழ்கடலில் அலைகளினால்அசையும்போது என் படகில்ஆத்ம நண்பர் இயேசு உண்டேசேர்ந்திடுவேன் அவர் சமூகம் அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை Thirukarathal Thangi Ennai Lyrics in English thirukkaraththaal thaangi ennaithiruchchiththam pol nadaththidumaekuyavan kaiyil kalimann naananuthinamum neer vanainthidumae um vasanam thiyaanikkaiyilithayamathil aaruthalaekaarirulil…
-
Thirappin Vaasalil Nirkum Manithanai திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை
திறப்பில் நிற்போர் யார்? திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனைதேடினேன் எங்கும் காணவில்லைதனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள்தரணியில் எங்கும் குறைய வில்லை தாழ்மை தேவனின் தாகமறியமுனையும் தேவ மனிதர் எங்கேஇருளில் வாழும் இந்திய மனிதரைவிரைந்து மீட்கும் இளைஞர் எங்கே மண்ணில் வாழும் கொஞ்ச நாட்களைமதித்து வாழ முனைபவர் யார்மகிமை இழந்து மாளும் மனிதரைகிறிஸ்து சமூகம் இணைப்பவர் யார் குற்ற உணர்வு முற்றும் நீங்கியகுயவன் கரத்தின் களிமண் யார்கனமாய் உழைக்கும் பாத்திரமாகவனைய கொடுப்பவர் நம்மிலே யார் Thirappin Vaasalil Nirkum…
-
Thirappil Ummukam Nirkavum திறப்பில் உம்முகம் நிற்கவு
திறப்பில் உம்முகம் நிற்கவும் சுவரை அடைக்கவும் சம்மதம்அழைக்கும் எஜமானர் சந்நிதி அடிபணிந்தேன் நான் அர்ப்பணம்! ஜெபமே ஜெயம்! ஜெபமே ஜெயம்! அல்லேலூயா! ஒலிவமலையில் கேட்ட ஓலம்இதயம் நொறுங்கும் ஆத்மதாகம்இயேசுவை மாதிரியாக்கிடும்ஜெபத்தை அனுபவமாக்கிடும்ஜெபவரம் நீர் தந்திடும் என் சொந்த ஜனத்தின் பாவத்தைநெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும்!தலைவன் மோசேää நெகேமியாதானியேல் போல் பரிந்துரைக்கும்விசால உள்ளம் தந்திடும்! எப்போதும் கேட்கும் அப்பா பிதாவேஇப்போதென் வேண்டுதல் கேட்டருளும்!சுயலாப விண்ணப்பம் மறையவும்பொதுநல மன்றாட்டில் வேர் ஊன்றவும்உயர்ந்த மனதைத் தந்திடும்! Thirappil Ummukam Nirkavum Lyrics…
-
Thiraatchai Chediye Yesu Raajaa திராட்சை செடியே இயேசு ராஜா
திராட்சை செடியே இயேசு ராஜாஉம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்திராட்சை செடியே இயேசு ராஜா பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரேபரிசுத்தமானவரே – ஐயாஉள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்கள்ளம் நீங்குதையா – எனக்கு குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்ஏந்தி வனைந்திடுமே ஐயாசித்தம் போல் உருவாக்கும்சுத்தமாய் உருமாற்றம்நித்தம் உம் கரத்தில் – நாங்கள் வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்வேதத்தை ஏந்துகிறோம்வாசித்து மகிழுகின்றோம்தியானம் செய்கின்றோம் – நாங்கள் Trachai Chadiyathiraatchai setiyae Yesu raajaaummodu innainthirukkum…
-
Thiraanikku Mel திராணிக்கு மேல்
திராணிக்கு மேல் சோதித்திட இயேசுஒரு நாளும் விடமாட்டார்பெலவீனத்தில் பூரண பெலனை தந்துஎன்றும் வழுவாமல் காத்திடுவார் நம்பிடு இயேசுவைநல்லவர் உனக்கு கடும் புயலினிலே திசை மாறிடாதேதாங்கும் புயங்களினால் உன்னை தாங்கிடுவார்குழப்பங்களால் வாழ்வை மாய்த்திடாதேயேஹோவா ஷாலோம் உண்டு சமாதானம் தருவார் காரிருளில் தடுமாறிடாதேநித்திய சூரியனாய் உன் முன்னே செல்வார்தோல்விகளால் மனம் தளர்ந்திடாதேயேஹோவா நிசி உண்டு வெற்றி கொடி ஏற்றுவார் சோதனையில் சோர்ந்திடாதேஉன்னை அழைத்தவரோ என்றும் நடத்திடுவார்தேவைகளால் தேவனை மறந்திடாதேயேஹோவா யீரே உண்டு எல்லாம் பார்த்துக் கொள்வார் Thiraanikku Mel Lyrics…
Got any book recommendations?