I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Thanthida Varugintren Niraivai தந்திட வருகின்றேன் நிறைவாய்

    தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2 இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2 இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2 வரம் தருவாய் இறைமகனே என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2 உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2 வரம் தருவாய் இறைமகனே Thanthida Varugintren Niraivai Lyrics in Englishthanthida varukinten niraivaay ennaiyae umakkaaka-2 iruppathaiyellaam kodukkinten koduththavar neeranto -2 iraivaa enakkentu…

  • Thanthanai Thuthipomae தந்தானைத் துதிப்போமே

    தந்தானைத் துதிப்போமே திருச்சபையாரே கவி பாடிப்பாடி விந்தையாய் நமக்கனந்தனந்தமானவிள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் ஒய்யாரத்துச் சீயோனே நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்துஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் கண்ணாரக் களித்தாயே நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே சுத்தாங்கத்து நற்சபையே உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் தூரம்திரிந்த சீயோனே உனைத்தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்திஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினைஅத்தன் மணவாட்டி யாக்கினது என்னை…

  • Thanthaiyum Thayum தந்தையும் தாயும்

    தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவாபிள்ளைகள் கூடி வந்தோம்எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்பிள்ளைகள் ஆகி நின்றோம்இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும் எங்களுக்கு தீமை செய்தோர்களைமன்னிக்கும் மனம் வளர்த்தோம்அன்புடன் அரவணைத்தோம் அனுதின உணவை எங்களுக்கு என்றும்உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும் உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்இங்கும்…

  • Thanthaiyae Um Kaiyil En Aaviyai தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

    தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன் நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும் உம்முடைய நீதியின்பழ என்னை விடுவித்தருளும் உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும். என் எதிரிகள் அனைவருடையவும் பழிச் சொல்லுக்க நான் ஆளானேன் என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன் எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன் வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர் இறந்து போனவன் போல் பிறர்…

  • Thanthaen Ennai Iyaesuvae தந்தேன் என்னை இயேசுவே

    தந்தேன் என்னை இயேசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியஞ் செய்யத்தந்தேன் என்னைத் தாங்கியருளும் ஜீவகாலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்ப+வில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரத்தினில் வைத்து உலகோர் என்னை நெருக்கிப்பலமாய் யுத்தம் செய்திடினும்நலமாய் சர்வ ஆயுதம் பூண்டுநானிலத்தினில் நாதா வெல்லுவேன் உந்தன் சித்தமே செய்வேன்எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்எந்த இடம் எனக்குக் காட்டினும்இயேசுவே அங்கே இதோ போகிறேன் கஷ்டம், நஷ்டம் வந்தாலும்துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்அஷ்டதிக்கும் ஆளும் தேவனேஅடியேன் உம்மில் அமரச் செய்திடும் ஒன்றுமில்லை நான் ஐயாஉம்மாலன்றி ஒன்றும் செய்யேன்அன்று…

  • Thanthaanaith Thuthippoemae தந்தானைத் துதிப்போமே

    தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் – தந் ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் – தந் கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந் சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர்…

  • Thanneerum Rasamagum தண்ணீரும் ரசமாகும்

    தண்ணீரும் ரசமாகும்நற்திராட்சை ரசமாகும்குறைவெல்லாம் நிறைவாகும்விசுவாசம் துளிர்த்தோங்கும் ஒன்றும் குறைவுபடாது நீர்என்றும் இருப்பதனால் சர்வ வல்ல தேவன் நீர்அற்புதங்கள் செய்திடுவீர்அதிசயங்கள் செய்வதிலேஉமக்கு நிகர் யாருண்டு (எவருண்டு) ஐந்தப்பம் இருமீகள்உம்கையில் ஏராளம்ஆயிரங்கள் இருந்தாலும்கொடுப்பதில் நீர் தாராளம் அகிலம் படைத்த ஆண்டவர் நீர்ஆசீர்வதிக்கும் கர்த்தர் நீர்அன்பு கொண்ட அண்ணல் நீர்இயேசு எங்கள் தெய்வம் நீர் நம்பிக்கை இழந்தாலும்சரீரமே துவண்டாலும்உம் வார்த்தை மாறாதுஎன்றென்றும் ஒழியாது ஆபிரகாமின் தேவன் நீர்வாக்கை நிறைவேற்றிடுவீர்சந்ததிகள் எழும்பிடுமேதுதித்து உம்மைப் பாடிடுமே Thanneerum rasamagum Lyrics in Englishthannnneerum rasamaakumnarthiraatchaை…

  • Thanjavuru Bomma Thalaiyaattum தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும்

    தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்மநான் இயேசுசாமி செஞ்சி வச்சபொம்ம ஏ பொம்மபூமிகூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்மநம்ம இயேசுசாமி செஞ்சி வச்சபொம்ம ஓ பொம்மஒடி ஒடி வாங்க எல்லாம் ஒன்னு சேருவோம்ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம்எட்டுத் திக்கும் பாடி மகிழ்வோம்எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சி உள்ளவர – தஞ்சாவூரு காத்துக்கு காய்ச்சல் வந்தா தூங்கிடுமோ எப்போதும்தூங்கினால் இந்த பூமி என்னாகும் என்னாகும்இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதும் இல்லையேஅவரின்றி நம்மைக் காக்க வேறு யாரும்…

  • Thanirgal Kadakum Pothu Ennodu தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்

    தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்அக்கினியில் நடக்கும்போது கூடவே வருகின்றீர்…மூழ்கிப் போவதில்லை நான் எரிந்து போவதில்லை என்மேல் அன்புகூர்ந்துஎனக்காய் இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவி விட்டீரேஎனக்கு விடுதலை தந்து விட்டீரேநன்றி ஐயா, நன்றி ஐயா உமது பார்வையிலேவிலையேற பெற்றவன் நான்மதிப்பிற்கு உரியவன் நானே – இன்றுமகிழ்வுடன் நடனமாடுவேன் பாலைவன வாழ்க்கையிலேபாதைகள் காணச் செய்தீர்ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்ஆபத்திலே பாடி மகிழச் செய்தீரே பெற்ற தாய் தனது பிள்ளையை மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லையே – உமதுஉள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்…

  • Thanimaiyin Paathaiyil தனிமையின் பாதையில்

    தனிமையின் பாதையில்தகப்பனே உம் தோளில்சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல்எத்தனை பாசம் என் மேல்இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — தனிமையின் சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்மார்போடு அணைத்துக் கொண்டீரேகண்ணீரை கணக்கில் வைத்தீரேஆறுதல் எனக்கு தந்தீரே — ஆ.. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்அடைக்கலம் எனக்கு தந்தீரேதடுமாறும் வேலையிலெல்லாம்தகப்பன் போல சுமந்து சென்றீரே — ஆ.. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரேஉம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரேஇதற்கு ஈடு என்ன தருவேன் நான்…

Got any book recommendations?