Blog

  • தூங்கா இரவுகள் Thoonga Iravukal

    தூங்கா இரவுகள்
    நான் பாடும் கவிதைகள்
    துடிக்கும் உதடுகள்
    என் இயேசுவை பாட
    வாடாத மலராய்
    என் நெஞ்சில் ஏக்கம்
    என் இயேசுேவுக்காய்
    ஆழ் நெஞ்சில் அனலும்
    மங்காத சுடராய்
    இரவில் ஒளிரும்
    அனையாத திரியாய்
    வாழ்நாள் என்றும்

    இரவின் நிலவில்
    பகலின் நினைவில்
    என் நெஞ்சில் நீருண்டு
    நீரின்றி யாருண்டு

    ஓ… என் கணவுகள் நினைவுகள்
    என் இயேசுவே
    ஓ… என்னை இகழ்ந்தாலும்
    பாடுவேன் என் இசையில்

    ஓ… என் கணவுகள் நினைவுகள்
    என் இயேசுவே
    ஓ… என்னை கொன்று போட்டாலும்
    பாடுவேன் என் இராகத்தில்

    இரவின் நிலவில்
    பகலின் நினைவில்
    என் நெஞ்சில் நீருண்டு
    நீரின்றி யாருண்டு


    Thoonga Iravukal
    Naan Paatum Kavithaikal
    Thutikkum Uthatukal
    En Iyaesuvai Paata
    Vaataatha Malaraay
    En Negnsil Aekkam
    En Iyaesuaevukkaay
    Aazh Negnsil Analum
    Mankaatha Sutaraay
    Iravil Olirum
    Anaiyaatha Thiriyaay
    Vaazhnaal Enrum

    Iravin Nilavil
    Pakalin Ninaivil
    En Negnsil Neeruntu
    Neerinri Yaaruntu

    Oo… En Kanavukal Ninaivukal
    En Iyaesuvae
    Oo… Ennai Ikazhnthaalum
    Paatuvaen En Isaiyil

    Oo… En Kanavukal Ninaivukal
    En Iyaesuvae
    Oo… Ennai Konru Poettaalum
    Paatuvaen En Iraakaththil

    Iravin Nilavil
    Pakalin Ninaivil
    En Negnsil Neeruntu
    Neerinri Yaaruntu


  • ஓ. கண்கள் தீண்டுதே O… Kangal Theendudhae

    ஓ. கண்கள் தீண்டுதே
    தேடினேன் உம் அழகை தேடினேன்
    தென்றல் நேரம் கேட்குதே
    தேடினேன் உம் சமூகம் தேடினேன்
    என் தனிமை உம்மை தேடினேன்
    நீர் இனிமை உம்மை தேடினேன்

    கண்ணீரில் தோழன் என்று
    அவரை தேடினேன்
    நான் தேடும் அழகின் ஒரு
    வடிவம் கண்டேன்
    நான் பாடும் பாட்டில்
    புது வரிகள் தேடினேன்
    கவிதையாய் இயேசுவை கண்டேன்

    பாரம் நெஞ்சில் ஏறி கலங்கி நிற்கையில்
    விழுந்தேன் தவழ்ந்து
    விழுந்தது உம் கரத்தில் என்பதை
    உணர்தேன் பிறந்தேன்
    வடிக்கும் கண்ணீர் ஒவ்வொன்றையும்
    எண்ணி வைத்து
    கரிசனையாய் காண்கிறீர்
    முகத்தின் சோர்வும் ஒவ்வொன்றாய்
    எழுதி வைத்து
    சிரிக்கும் பூவாய் மாற்றினீர்
    என் தனிமை உம்மை தேடினேன்
    நீர் இனிமை உம்மை தேடினேன்

    நீரே கண்ணீரில் என் தோழன் என்பேன்
    நான் தேடும் அழகின்
    ஒரு அர்த்தம் என்பேன்
    நான் பாடும் பாட்டில்
    புது கவிதை என்பேன்
    மொழியில் இயேசு என்பேன்


    O… Kangal Theendudhae
    Thaedinaen Um Zhagai Thaedinaen
    Thendral Neram Kaetkudhae
    Thaedinaen Um Samugum Thaedinaen

    En Thanimai Ummai Thaedinaen
    Neer Inimai Ummai Thaedunaen
    Kanneeraal Thozhan Endru
    Avarai Thaedinaen
    Naan Thaedum Azhagin Oru
    Vadivam Kandaen
    Naan Paadum Paattil
    Pudhu Varigal Thaedinaen
    Kavidhaiyaai Yesuvai Kandaen

    Baaram Nanjil Yaeri Kalangi Nirkaiyil
    Vilundhaen Thavazhndhu
    Vizhundhadhu Um Karathil Enbadhai
    Unarndhaen Pirandhaen
    Vadikkum Kanneer Ovvondraiyum
    Ennil Vaithu
    Karisanaiyaai Kangireer
    Mugathin Sorvum Ovvonraai
    Ezhudhi Vaithu

    En Thanimai Ummai Thaedinaen
    Neer Inimai Ummai Thaedinaen
    Neerae Kanneeraal En Thozhan Enbaen
    Naan Thaeedum Azhagin
    Oru Artham Enbaen
    Naan Paadum Paattil
    Pudhu Kavidhai Enbaen
    Mozhiyaai Yesu Enbaen


  • சிலுவை நிழலதிலே Siluvai Nizhalathile

    சிலுவை நிழலதிலே
    காண்பேன் இளைப்பாறுதல்
    வானத்திலும் பூவிலும்
    இயேசு நாமம் அடைக்கலமே – 2
    சிலுவை நிழலதிலே

    மான்கள் நீரோடைகளை
    தினம் வாஞ்சித்து கதறிடும் போல் – 2
    கர்த்தாவே என் உள்ளமும்
    உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே – 2 – சிலுவை

    உலகோர் பகைத்திட்டாலும்
    என்னை உற்றார் வெறுத்திட்டாலும் – 2
    நிந்தைகள் சுமந்திட
    எனக்கென்றும் கிருபை தாரும் – 2 – சிலுவை

    வியாதி படுக்கையிலும்
    மனம் வாடித்தவிக்கையிலும் – 2
    கர்த்தாவே உம் கிருபை
    என்னை நித்தமும் தாங்கிடுமே – 2 – சிலுவை

    எப்போ நீர் வந்திடுவீர்
    எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர் – 2
    மண்ணில் பரதேசி நான்
    வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும் – 2 – சிலுவை


    Siluvai Nizhalathile
    Kaanbeen Ilaipparuthal
    Vaanaththilum Boovilum
    Yesu Naamam Adaikkalamae – 2
    Siluvai Nizhalathile

    Maangal Neerodaigalai
    Thinam Vaanjiththu Katharidum Pol – 2
    Karthaave En Ullamum
    Ummil Sernthida Vaanjikkuthe – 2 – Siluvai

    Ulagor Pagaiththittaalum
    Ennai Utraar Veruththittaalum – 2
    Ninthaigal Sumanthida
    Enakkendrum Kirubai Thaarum – 2 – Siluvai

    Viyaathi Padukkaiyilum
    Manam Vaadi Thavikkaiyilum – 2
    Karthaave Um Kirubai
    Ennai Niththamum Thaangiduthae – 2 – Siluvai

    Eppo Neer Vanthiduveer
    Enthan Kanneer Thudaiththiduveer – 2
    Mannil Parathesi Naan
    Vegam Vanthennai Serththukkollum – 2 – Siluvai


  • நான் நிற்பதும் நிர்மூலமாகாதது Naan Nirpathum Nirmoolamaagathathum

    நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
    கிருபை தேவ கிருபை
    நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
    கிருபை தேவ கிருபை – 2

    என் தாழ்வில் என்னை நினைத்ததும்
    கிருபை தேவ கிருபை
    என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும்
    கிருபை தேவ கிருபை – 2

    அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

    என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்
    கிருபை தேவ கிருபை
    தம் நிறைவால் என்னை நிரப்பினதும்
    கிருபை தேவ கிருபை – 2

    நான் கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும்
    கிருபை தேவா கிருபை
    அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும்
    கிருபை தேவா கிருபை – 2


    Naan Nirpathum Nirmoolamaagathathum
    Kirubai Deva Kirubai
    Nan Vaazhnthathum Inimel Vazhvathum
    Kirubai Deva Kirubai – 2

    En Thazhvil Ennai Ninaiththathum
    Kirubai Deva Kirubai
    Ennai Kudumbamaai Aaseervathiththathum
    Kirubai Deva Kirubai – 2

    Avar Kirubai Endrumullathu – 4 – Naan Nirpathum

    En Verumayai Kannoakki Paarththathum
    Kirubai Deva Kirubai
    Tham Niraivaal Ennai Nirappinathum
    Kirubai Deva Kirubai – 2

    Nan Karththarin Samoogaththil Thuthippathum
    Kirubai Deva Kirubai
    Avar Vaarththayaal Nanmayai Peruvathum
    Kirubai Deva Kirubai – 2


  • மறக்கப்படுவதில்லை என்று Marakkappaduvathillai Endru

    மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
    மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
    நீர் செய்த நன்மைகள் ஏராளமே
    தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே

    கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
    தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்
    உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
    சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்

    தினம் தினம் நன்றி சொல்கிறேன்
    நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்
    மறக்கப்படுவதில்லை

    உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
    எனக்காக என் முன்னே நின்றவரே
    தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
    எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே


    Marakkappaduvathillai Endru Vakkuraiththeere
    Maravaamal Thinamum Ennai
    Nadaththi Vantheere
    Neer Seitha Nanmaigal Yeraalame
    Thinam Thinam Ninaiththu Ullam Ummai Thuthikkuthe

    Kalangina Nerangalil Kai Thookkineer
    Thaviththitta Nerangalil Thangi Nadaththineer
    Udainthitta Nerangalil Uruvaakkineer
    Sornthitta Nerangalil Soozhnthu Kondeer

    Thinam Thinam Nandri Solgiren
    Ninaiththu Thinam Nandri Solgiren
    Marakkappaduvathillai

    Ulagame Enakkethiraai Ezhuntha Pothu
    Enakkaaga En Munne Nindravare
    Thinam Unthan Kirubaikkullaay Maraiththu Vaiththu
    Ethirththavar Munbaaga Uyarththineere


  • கைவிடாதிருப்பார் Kaividaathiruppar

    கைவிடாதிருப்பார்
    என் வாழ்வின் பாதையிலே-2
    கடின பாதையிலே உடன் இருந்து
    எனக்கு உதவி செய்வார்-2

    முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே
    லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2
    முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்
    வாசனை வீச செய்வார்-2

    அக்கினியில் நான் நடந்தாலும்
    வெந்து போகாமல் பாதுகாப்பார்-2
    பொன்னை போல என்னை
    புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2


    Kaividaathiruppar
    En Vazhvin Paathayilae-2
    Kadina Pathaiyile Udan Irunthu
    Enakku Uthavi Seivaar-2

    Mullugal Niraintha Ivvulaginilae
    Leeli Pushpamaai Vaiththiduvaar-2
    Mullugal Kuththum Pothu Madinthidaamal
    Vaasanai Veesa Seivaar-2

    Akkiniyil Naan Nadanthaalum
    Venthu Pogaamal Paathukaappaar-2
    Ponnai Pola Ennai
    Pudamittu Ponnaaga Jolikka Seivaar-2


  • என்னை விட்டுக்கொடுக்காதவர் Ennai Vittu Kodukathavar

    என்னை விட்டுக்கொடுக்காதவர்
    என்னை நடத்துகின்றவர்
    என்னை பாதுகாப்பவர்
    என் நேசர் நீரே – 2

    நான் வழி மாறும் போது
    என் பாதை காட்டினீர்
    என்னால் முடியாத போது
    என்னை தூக்கி நடத்தினீர் – 2

    நான் பாவம் செய்த போது
    என்ன உணர்த்தி நடத்தினீர்
    உம்மை நோக்கடித்த போதும்
    உம் கிருபையால் மன்னித்தீர் – 2

    நான் தலை குனிந்த போது
    என்னோடு கூடவந்தீர்
    நான் குனிந்த இடத்திலே
    எந்தன் தலையை உயர்த்தினீர் – 2

    நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
    என் வாழ்வில் தருகின்றீர்
    நான் நினைப்பதற்கும் மேலாய்
    என்னை ஆசீர்வதிக்கின்றீர் – 2


    Ennai Vittu Kodukathavar
    Ennai Nadathugindravar
    Ennai Paathukappavar
    En Naesar Neerae – 2

    Nan Vazhimaarum Pothu
    En Paathai Kaatineer
    Ennal Mudiyatha Pothu
    Ennai Thooki Nadathineer – 2

    Naan Paavam Seitha Pothu
    Ennai Unarthi Nadathineer
    Ummai Nogaditha Pothum
    Um Kirubaiyal Mannitheer – 2

    Naan Thalai Kunintha Pothu
    Ennodu Kooda Vantheer
    Naan Kunintha Idaththilae
    Enathan Thalaiyai Uyarthineer – 2

    Naan Vaenduvathellam
    En Vaazhvil Tharukinteer
    Naan Ninaippatharkum Maelai
    Ennai Aaseervathikinteer – 2


  • என் மேல் நினைவானவர் En Mel Ninaivaanavar

    என் மேல் நினைவானவர்
    எனக்கெல்லாம் தருபவர்
    என் பக்கம் இருப்பவர்
    இம்மானுவேல் அவர் – 2

    என் மேல் கண் வைத்தவர்
    கண் மணி போல் காப்பவர்
    கை விடாமல் அணைப்பவர்
    இம்மானுவேல் அவர் – 2

    ஆலோசனை தருபவர்
    அற்புதங்கள் செய்பவர்
    அடைக்கலமானவர்
    இம்மானுவேல் அவர் – 2

    சுகம் பெலன் தருபவர்
    சோராமல் காப்பவர்
    சொன்னதை செய்பவர்
    இம்மானுவேல் அவர் – 2

    என் இயேசுவே என் இயேசுவே
    என் இயேசுவே
    இம்மானுவேல் நீரே – 2


    En Mel Ninaivaanavar
    Enakkellam Tharubavar
    En Pakkam Iruppavar
    Immanuvel Avar – 2

    En Mel Kan Vaiththavar
    Kan Mani Pol Kaappavar
    Kai Vidaamal Anaippavar
    Immanuvel Avar – 2

    Aaloosanai Tharubavar
    Arputhangal Seibavar
    Adaikkalamaanavar
    Immanuvel Avar – 2

    Sugam Belan Tharubavar
    Soraamal Kappavar
    Sonnathai Seibavar
    Immanuvel Avar – 2

    En Yesuve En Yesuve En Yesuve
    Immanuvel Neere – 2


  • பெலனான என் இயேசுவே Belanaana En Yesuve

    பெலனான என் இயேசுவே
    உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் – 2
    நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய
    முடியாதைய்யா முடியாதைய்யா – 2

    என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
    உம் பெலத்தால் என்னை நிரப்புமே
    என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே
    உம் பெலத்தில் என்னை நிறுத்துமே – 2

    அன்பான என் இயேசுவே
    உம் அன்பினால் நான் வாழ்கிறேன் – 2
    அன்பில்லையென்றால் நான் உயிர் வாழ
    முடியாதையா முடியாதையா – 2

    நிறைவான என் இயேசுவே
    உம் நிறைவினால் நான் வாழ்கிறேன் – 2
    நீர் இல்லையென்றால் என் குறைகள் மாற
    முடியாதையா முடியாதையா – 2


    Belanaana En Yesuve
    Um Belaththinaal Naan Vazhgiren – 2
    Neerindri Ennaal Ondrume Seyya
    Mudiyaathayyaa Mudiyaathayya – 2

    Ennai Nirappume Ennai Nirappume
    Um Belaththaal Ennai Nirappume
    Ennai Niruththume Ennai Niruththume
    Um Belaththaal Ennai Niruththume – 2

    Anbaana En Yesuve
    Um Anbinaal Naan Vaazhgiren – 2
    Anbillai Endraal Naan Uyir Vaazha
    Mudiyaathtayyaa Mudiyaathayyaa – 2

    Niraivaana En Yesuve
    Um Niraivinaal Naan Vaazhgiren – 2
    Neerillai Endraal En Kuraigal Maara
    Mudiyaathayyaa Mudiyaathayyaa – 2


  • ராஃபா யேகோவா நீர் Raafa Yeghova Neer

    ராஃபா யேகோவா நீர் என்றென்றும் உயர்ந்தவர்
    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2
    என்னை தேற்றும் தெய்வமே
    எந்தன் மீட்பர் இயேசுவே – 2

    யேகோவா ராஃபா என்று நான் அழைக்க
    சுகம் தந்தீர் நன்றி ஐயா – 2
    கண்ணின் மணிபோல் என்னை காத்தவரே
    கண்ணின் மணிபோல் என்னை காப்பவரே

    யேகோவா நிசியே என்று நான் அழைக்க
    வெற்றி தந்தீர் நன்றி ஐயா – 2
    சோர்ந்த நேரத்தில் என்னை தேற்றினீரே – 2

    யேகோவா ஈரே என்று நான் அழைக்க
    என்னை கண்டீரே நன்றி ஐயா – 2
    இரவும் பகலும் என்னை காண்பவரே
    இரவும் பகலும் என்னை காப்பவரே


    Raafa Yeghova Neer Endrendrum Uyarndhavar
    Parisuthar Parisuthar Parisuthar – 2
    Ennai Thaetrum Dheivamae
    Endhan Meetpar Yesuvae – 2

    Yeghova Raafa Endru Naan Azhaika
    Sugam Thandeer Nandri Aiyaa – 2
    Kannin Manipol Ennai Kaathavarae
    Kannin Manipol Ennai Kaapavarae

    Yeghova Nissiye Endru Naan Azhaika
    Vetri Thandheer Nandri Aiyaa – 2
    Sorndha Naerathil Ennai Thaettrinirae – 2

    Yeghova Eerae Endru Naan Azhaika
    Ennai Kandeerae Nandri Aiyaa – 2
    Iravum Pagalum Ennai Kaanbavarae
    Iravum Pagalum Ennai Kaapavarae