I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Piranthar Piranthar Kiristhu Piranthar பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்இராஜன் இயேசுவை…
-
Piranthaar Piranthaar Piranthaar பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பாரினை மீட்டிட பரமன் இயேசுபரிசுத்தராய் பிறந்தார் (2) நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவேநமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே – இன்று– பிறந்தார் சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவேகாரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவேதேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் – இன்று– பிறந்தார் Piranthaar Piranthaar Piranthaar Lyrics in Englishpiranthaar piranthaar piranthaar paarinai meettida paraman Yesuparisuththaraay piranthaar…
-
Piranthaar Piranthaar பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்வானவர் புவி மானிடர் புகழ்பாடிட பிறந்தார் 1.மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்மா தேவ தேவனேமேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்மா தியாகியாய் வளர்ந்தார் 2.கந்தைத் துணியோ கர்த்தருக்குகடும் ஏழ்மைக் கோலமதோவிலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்வீண் ஆசையும் நமக்கேன் Piranthaar Piranthaar Lyrics in Englishpiranthaar piranthaarvaanavar puvi maanidar pukalpaatida piranthaar 1.maattuth tholuvam therintheduththaarmaa thaeva thaevanaemaenmai veruththaar thaalmai thariththaarmaa thiyaakiyaay valarnthaar 2.kanthaith thunniyo karththarukkukadum aelmaik kolamathovilaiyaerappetta utai alangarippumveenn aasaiyum namakkaen
-
Pirandhaar Oru Palagan பிறந்தார் ஓர் பாலகன்
பிறந்தார் ஓர் பாலகன்படைப்பின் கர்த்தாவே;வந்தார் பாழாம் பூமிக்குஎத்தேசம் ஆளும் கோவே. ஆடும் மாடும் அருகில்அவரைக் கண்ணோக்கும்;ஆண்டவர் என்றறியும்ஆவோடிருந்த பாலன். பயந்தான் ஏரோதுவும்பாலன் ராஜன் என்றே;பசும் பெத்லேம் பாலரைபதைபதைக்கக் கொன்றே. கன்னி பாலா வாழ்க நீர்!நன்னலமாம் அன்பே!பண்புடன் தந்தருள்வீர்விண் வாழ்வில் நித்திய இன்பே. ஆதி அந்தம் அவரே,ஆர்ப்பரிப்போம் நாமே;வான் கிழியப் பாடுவோம்விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே. Pirandhaar Oru Palagan Lyrics in English piranthaar or paalakanpataippin karththaavae;vanthaar paalaam poomikkueththaesam aalum kovae. aadum maadum…
-
Piramikkum Vithamaakas Seyalaarrum Karththar பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்
வெற்றிக்குத் தலைவர் இயேசு பிரமிக்கும் விதமாகச் செயலாற்றும் கர்த்தர்யுத்தத்தின் தளகர்த்தர்ஆறு இலட்சம் எபிரேயர் முன் சென்றவர்வெற்றிக்குத் தலைவரவர் – 2 ஆகாயப்பிரபுவோடு போராட்டமேதேவாதி தேவன் நம் பக்கத்திலேஜெபிக்காமல் ஜெயமில்லை போர்களத்திலே – நாம்எதிராளியின் குலை நடுங்கும் பயத்தினிலே… பயத்தினிலே எதிரியவன் எய்கின்ற பாணங்களைபதிவிருந்து தாக்கிடும் அவன் தந்திரத்தைமுறியடிப்பார் சிதறடிப்பார் கொடியேற்றுவார் – நாம்துதிபாடி கருத்தூன்றி ஜெபிக்கையிலே… ஜெபிக்கையிலே ஜெபிக்காமல் கொடுப்பவர்கள் பலபேர் இன்றுகொடுக்காமல் ஜெபிப்பவர்கள் சில பேர் உண்டுஜெபத்தோடு கொடுப்பவர்கள் மேலானவர் – நல்சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள்……
-
Pinmari Munmari Ootrume பின்மாரி முன்மாரி ஊற்றுமே
பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவாஅருள்மாரி இந்நேரம் தாருமே தேவாஊற்றிடும் தேவா ஊற்றிடும்எங்கள் மீது இப்போதே ஊற்றிடுமே இரட்சிப்பின் ஊற்றுகள் சுரக்கட்டும்அபிஷேகத்தின் ஆறுதல் ஓடட்டுமேகுருவிகள் பாடிடும் காலமல்லவாகாட்டுப்புறா சத்தமும் கேட்குதல்லவா கல்லான உள்ளங்கள் உருகட்டுமேகற்பாறைகள் ஆட்டைப்போல் துள்ளட்டுமேதேசத்தில் எழுப்புதல் தாரும் இயேசுவேஅற்புதங்கள் அடையாளங்கள்செய்யும் இயேசுவே வருகைக்காய் தேசத்தை சீர்ப்படுத்திடதேசமதில் நேசரை சந்தித்திடஆயத்தமாக்கிடும் எந்தன் இயேசுவேபரலோகத்தின் மகிமையை வீசச் செய்யுமே Pinmari munmari ootrume Lyrics in Englishpinmaari munmaari oottumae thaevaaarulmaari innaeram thaarumae thaevaaoottidum thaevaa oottidumengal…
-
Pinmaari Peyyattum பின்மாரி பெய்யட்டும்
பரிசுத்தமே வல்லமை பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்பின்மாரி பெய்யட்டுமே இயேசுவேகல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிடபின்மாரி பெய்யட்டுமே இயேசுவே ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின்அற்புத சக்திகளை இயேசுவேபாவிகளாயினும் நாங்களும் கண்டிடஊற்றியருளணுமே இயேசுவே உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றிசுட்டெரித்தாகணுமே இயேசுவேஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன்மேசியா நீர் வாருமே .. இயேசுவே எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில்எந்தன் நிலை பாருமே .. இயேசுவேஎத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள்எந்தன் நிலை மாற்றுமே .. இயேசுவே தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிடஊக்கம்…
-
Pillai Naan பிள்ளை நான்
பிள்ளை நான் தேவ பிள்ளை நான்பாவி அல்ல பாவி அல்லபாவம் செய்வது இல்ல (2) கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்பிள்ளை ஆனேன் பிதாவுக்கு (2)தரித்து கொண்டேன் ஏசுவை – நான் (2)அவருக்குள் வாழ்கின்டேன் (2) அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே (2) -பிள்ளை நான் ஒரே ஒரு தரம் இயேசு அன்றுசிலுவையில் பலியானதால் (2)பரிசுத்தமாக்கப்பட்டேன் (2)இறை மகனாகி(மகளாகி) விட்டேன் (2) -அல்லேலூயா உலகமே அன்று தோன்றும் முன்னால்முன்குறித்தீரே என்னை (2)குற்றமற்ற மகனாக(மகளாக)(2)தூய வாழ்வு வாழ (2) -அல்லேலூயா புதியதோர்…
-
Pilaunda Maalaiye Pugalidam Yeeyume பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே
பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையேதூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன். நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலேகண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்பிளவுண்ட…
-
Pidhaavae Nandri Solgiroam பிதாவே நன்றி சொல்கிறோம்
பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம் (2)தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம் -2 தேவன் அருளிய சொல்லி முடியாஈவுக்கு ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஎண்ணி முடியா அதிசயங்கள்செய்தவரே ஸ்தோத்திரமே நேசரே என் மேலே என்றும்பிரியம் வைத்தீரேஅகலம் ஆழம் எந்த அளவுமில்லாஅன்பு காட்டினீரேஇரக்கத்திலும் கிருபையிலும்அனுதினமும் முடிசூட்டினீரே கடந்த நாட்கள் கண்மணிபோல பாதுகாத்தீரேசோதனையில் என்னைத் தேற்றியேதைரியப்படுத்தினீரேதீராத நோய்களெல்லாம்தழும்புகளால் சுகப்படுத்தினீரே சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரேகுறைகளெல்லாம் நிறைவாக்கினீர்செழிப்பாய் என்னை மாற்றினீர்மனக்கவலை தீர்த்தீரேமகிழ்ச்சியினால் நிரப்பினீரே Pidhaavae Nandri Solgiroam…
Got any book recommendations?