I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Mulmudi Sudiya Aandavar முள்முடி சூடிய ஆண்டவர்
முள்முடி சூடிய ஆண்டவர்நமக்காய் மரித்தார்கொல்கொதா மலையிலேஇயேசு பாடுகள் சுமந்தார் நம் பாவம் தீர்க்க பலியானார்இரத்தம் சிந்தி மீட்டார்கள்ளனைப் போல கட்டுண்டாரேஉந்தனை மீட்டிடவே வாரினாலே அடிக்கப்பட்டார்பாவி எனக்காகஆபத்திலே துணையாகஎம்மைக் காரும் தேவா கால் கைகளிலே ஆணிபாயமுட்கிரீடம் பின்னி சூடதாசர்களை காத்த இயேசுபலியாக மாண்டாரே Mulmudi Sudiya Aandavar Lyrics in English mulmuti sootiya aanndavarnamakkaay mariththaarkolkothaa malaiyilaeYesu paadukal sumanthaar nam paavam theerkka paliyaanaariraththam sinthi meettarkallanaip pola kattunndaaraeunthanai meettidavae vaarinaalae atikkappattarpaavi enakkaakaaapaththilae…
-
Mulmudi Baaramo Dhevane முள்முடி பாரமோ தேவனே
முள்முடி பாரமோ தேவனேஇரத்தமும் வடியுதோ சிரசினில்இவை யாவும் எனக்காக தேவனேமுழங்காலில் நிற்கிறேன் நாதரே தோளிலே சிலுவையை சுமக்கிறீர்தோள்களும் தாங்குதோ அப்பனேமுட்களும் கால்களில் குத்துதோமுட்களைப் படைத்தவர் நீர் அன்றோ கைகளில் ஆணியா குத்தினர்களைக்குதோ கைகளும் இயேசுவேசாட்டையால் முதுகினில் அடித்தனர்சாட்டையும் ராஜனை அடித்ததோ காடியா தாகத்துக்கு தந்தனர்தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோகண்ணீரும் கண்களில் கொட்டுதோதுடைப்பவர் யாருமே இல்லையோ Mulmudi Baaramo Dhevane Lyrics in English mulmuti paaramo thaevanaeiraththamum vatiyutho sirasinilivai yaavum enakkaaka thaevanaemulangaalil nirkiraen naatharae tholilae…
-
Mullulla Putharkalin முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
முள்ளுள்ள புதர்களின் மத்தியில்ஒரு ரோஜா புஷ்பம் உளதேமா சௌந்தரியம் ஆனவரேஇயேசு நாதனே எம் தேவனேவாழ்த்துமே எங்கள் தேவனேஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்நன்றியோடே நாம் பாடிடுவோம் (2) 2.இதயம் மிக கசந்து நொந்துமனம் கிலேசம் அடைந்திடும் நாள்மனப் புண்ணில் எண்ணெய்தடவி மன ஆறுதல் தந்திடுவார் 3.தந்தை தாயும் எம் சொந்தமானோரும்கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்துன்பத்தில் எம்மை தாங்கிடுவார் இன்பங்கள் எமக்கீந்திடுவார் Mullulla Putharkalin Lyrics in English mullulla putharkalin maththiyiloru rojaa pushpam ulathaemaa saunthariyam aanavaraeYesu naathanae em…
-
Mulluhalukkul Roja Malar Neere முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரேகாட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரேஉம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன் எத்தனை எத்தனை குறைகள்எந்தன் வாழ்விலே – அத்தனையும்நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரேவாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே Mulluhalukkul roja malar neere Lyrics in English mullukalukkul rojaa malar neeraekaattu pushpaththukkul leeli malar neeraeummai aaraathiththu thuthiththup paaduvaenentum aatippaati nadanam aaduvaen eththanai eththanai…
-
Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே
முள்முடி நோகுதோ தேவனேஇரத்தமும் வடியுதோ சிரசினில்இவையாவும் எனக்காக தேவனேமுழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோஇரத்தமும் வடியுதோ சிரசினில்இவையாவும் எனக்காகமுழங்காலில் நிற்கிறேன் நாதனே ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்களைத்ததோ கைகளும் ஏசுவேசாட்டையால் முதுகில் அடித்தார்சாட்டையும் ராஜனை அடித்ததோ தாகத்துக்கு காடியா தந்தனர்தண்ணீரை படைத்தவர் நீரன்றோதண்ணீரும் கண்களில் கொட்டுதோதுடைப்பவர் யாரங்கும் இல்லையோ தோளினில் சிலுவையை சுமந்தீரோதோள்களும் தாங்குதோ அப்பனேமுட்களும் கால்களில் குத்துதோமுட்களை படைத்தவர் நீரன்றோ Mullmudi Nogudho Devanae Lyrics in English mulmuti Nnokutho thaevanaeiraththamum vatiyutho sirasinilivaiyaavum enakkaaka…
-
Mulangaalil Nintu Jepikka Aasai முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை
முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசைமுழு உள்ளத்தோடு ஆராதிக்க ஆசைமுற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க ஆசைஎனக்கு முழுமையாய் மனம் திரும்ப ஆசை கவலைகள் யாவும் மறந்திட ஆசைகர்த்தரின் கருணையில் களிகூர ஆசைபாவத்தை விட்டுவிட ஆசை ஆ….சிலுவையின் நிழலில் வாழ ஆசைஆசை ஆசை ஆசை – எனக்குஆசை ஆசை ஆசை புதுப் புது பாடல்கள் பாடிட ஆசைபுதுப் புது தரிசனம் கண்டிட ஆசைஉம் சத்தம் கேட்க ஆசை ஆ….தேவனே உம்மோடு பேச ஆசைஆசை ஆசை ஆசை – எனக்குஆசை ஆசை ஆசை…
-
Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன் என்றென்றும் நீரேசிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனேஎன் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன் உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன் – என்றென்றும் ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன் – என்றென்றும் கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென் – என்றென்றும் Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen Lyrics in English…
-
Mugamalarinthu Kodupavarai Karthar முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர்
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம் அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடைஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலைஅளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்எப்போதும் நமக்கு தந்திடுவாரே நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்மிகுதியாகவே தந்திடுவாரேஎல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார் Mugamalarinthu Kodupavarai Karthar Lyrics in English Mugamalarinthu Kodupavarai Kartharmukamalarnthu…
-
Mudiyathu Mudiyathu Ummai Pirindhu முடியாது முடியாது
முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது -என்னால் (இயேசையா) திராட்சை செடியே உம் கொடி நான்உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்துஉலகெங்கும் கனி தருவேன் மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்உமது வார்த்தையால் இந்நாளில் என்னைஉயிர்ப்பியும் என் தெய்வமே பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்விருப்பம் போல் வனைந்துக் கொண்டுஉலகெங்கும் பயன்படுத்தும் பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்எதையும் செய்திட பெலனுண்டுஎல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன்உம் துணையால், உம் கரத்தால்எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா பூமியிலே பரதேசி நான் -உமதுவார்த்தையை ஒருபோதும் எனக்குமறைத்து…
-
Mudiyathu Endru Manam முடியாதென்று மனம் தளராதே
முடியாதென்று மனம் தளராதேநம்பினால் எல்லாம் ஆகுமே (கூடுமே)முடியாதென்று நினையாதேநம்பினால் எல்லாம் ஆகுமேமுடியாதென்று மனம் தளராதே-2 புழுதியிலிருந்த சிறியவனைகுப்பையிலிருந்த எளியவனைபிரபுக்கள் மத்தியில் நிறுத்தி-மகிமைபடுத்துவார் வறண்ட வாழ்வு தனைசெழிப்பாய் மாற்றுவார்நண்பா மனம் தளறாதே mudiyathu endru manam Lyrics in English mutiyaathentu manam thalaraathaenampinaal ellaam aakumae (koodumae)mutiyaathentu ninaiyaathaenampinaal ellaam aakumaemutiyaathentu manam thalaraathae-2 puluthiyiliruntha siriyavanaikuppaiyiliruntha eliyavanaipirapukkal maththiyil niruththi-makimaipaduththuvaar varannda vaalvu thanaiselippaay maattuvaarnannpaa manam thalaraathae
Got any book recommendations?