I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Mei Bakthare Neer Vilithelumbum மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

    மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்குஅற்புத காட்சி காண விரைந்து,யோசேப்புடன்…

  • Megangaludane Varugiraar Kangal மேகங்களுடனே வருகிறார்

    மேகங்களுடனே வருகிறார்கண்கள் யாவும் அவரைக் காணும்குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்கோத்திரங்கள் பார்த்து புலம்பும் (2)வருகிறார் வருகிறார் வருகிறார்இயேசு வருகிறார்ஹலேலூயா ஹலேலூயாஹலேலூயா இயேசு வருகிறார் (2) இருந்தவரும் இருக்கின்றவரும்வருபவரும் சர்வ வல்லவர் (2)இயேசுவே உமக்கே மகிமைஇராஜனே உமக்கே மகிமை (2)ஹலேலூயா ஹலேலூயாஹலேலூயா இயேசு வருகிறார் (2)– மேகங்களுடனே அல்பாவும் ஒமேகாவும்ஆதியும் அந்தமுமானவர் (2)இயேசுவே உமக்கே மகிமைஇராஜனே உமக்கே மகிமை (2)ஹலேலூயா ஹலேலூயாஹலேலூயா இயேசு வருகிறார் (2)– மேகங்களுடனே முந்தினவரும் பிந்தினவரும்மரித்தவரும் உயிரோடிருக்கிறார் (2)இயேசுவே உமக்கே மகிமைஇராஜனே உமக்கே மகிமை (2)ஹலேலூயா…

  • Megangalil Aaravarathodu மேகங்களில் ஆரவாரத்தோடு

    மேகங்களில் ஆரவாரத்தோடுதோன்றப் போகிறவரே – வாரும்!இயேசுவே விரைவில் வாரும்!விரைவில் விரைவில் நீர் வாரும்!வாரும்! வாரும்! நீர் வாரும்விரைவில் விரைவில் நீர் வாரும்! எக்காள தொனியோடே வாரும்இயேசு வேந்தனே வாரும்-2ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் – மேகங்களில் கருணையின் கடலே வாரும்கண்ணிமைப் பொழுதில் மாற்றமறுரூபமாக்கிட வாரும்மகிமையின் சாயலாய் மாற்ற – மேகங்களில் மகிமையின் மன்னவா வாரும்நடுவானில் உம்மோடு சேரஆயத்தமாகவே நாங்கள்வரவேற்று மகிழ்வோம் வாரும் – எங்கள் – மேகங்களில் மேகங்களில் ஆரவாரத்தோடுதோன்றப் போகிறவரே…

  • Megangal Naduve Vali Pirakkum மேகங்கள் நடுவே வழி பிறக்கும்

    1.மேகங்கள் நடுவே வழி பிறக்கும்பூதங்கள் கடந்து கடந்து வரும்தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் வானத்தில் வானத்தில் நடுவானத்தில் இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்பரமன் இயேசுவின் புன்னகை முகம் – என்கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் 2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்கர்த்தரின் வருகை நாளின்போதுபறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 4.திருடன் வருகை போலிருக்கும்தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்காலையோ மாலையோ நள்ளிரவோபறந்திடுவேன் நான்…

  • Megame Magimayin Megame Yesuve மேகமே மகிமையின் மேகமே

    மேகமே மகிமையின் மேகமேஇந்த நாளிலே இறங்கி வாருமேமேகமே மகிமையின் மேகமேவந்தால் போதுமே எல்லாம் நடக்குமே ஏகமாய் துதிக்கும் போதுஇறங்கின மேகமேஆலயம் முழுவதும்மகிமையால் நிரப்புமே வானம் திறக்கணும்தெய்வம் பேசணும்நேச மகனென்று (மகளென்று)நித்தம் சொல்லணும் மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேமுகங்கள் மாறணுமேஒளிமயமாகணுமே வாழ்க்கைப் பயணத்திலேமுனசென்ற மேகமேநடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுமே Megame Magimayin Megame Yesuve Lyrics in English maekamae makimaiyin maekamaeintha naalilae irangi vaarumaemaekamae makimaiyin maekamaevanthaal pothumae ellaam nadakkumae aekamaay thuthikkum pothuirangina maekamaeaalayam muluvathummakimaiyaal nirappumae…

  • Megam Pondra Saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே

    மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களேபரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே உங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லைகடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனேபார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானேநிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே நிந்தையின்…

  • Mega Meethinil Vegamudan மேக மீதினில் வேகமுடன்

    மேக மீதினில் வேகமுடன்மேசியா ஏசுவே வந்திடுவார் மின்னலைப் போன்ற பேரொளியில்மத்திய வானில் தோன்றிடுவார்எண்ணிலடங்கா பக்தர்களும்விண் தூதசேனை சூழ்ந்திடவே யூதர்கள் கூடி சேர்ந்தனரேவேதமும் நிறை வேறிடுதேஇவ்வடையாளம் நோக்கிடுவோம்இயேசுவின் நாளை சந்திக்கவே தாமதம் ஏனோ தம் வருகைதீவிரம் வந்தால் நம் நிலைமைகானக சத்தம் கேட்டிடுமோகர்த்தரைக் காண ஆயத்தமா காலம் இனியும் சென்றிடாதேகாலையோ மாலை இராவினிலோநாம் நினையாத நேரத்திலேநம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார் இந்த கடைசி காலத்திலேஇப்புவி இன்பம் தள்ளிடுவோம்பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம் கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்கர்த்தருக்காகக்…

  • Meettetukkappatta Kuuttamae மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே

    தேவ ஜனமே விரைந்திடு மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படுமீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படுநாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2 தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2நேசர் இயேசு அரசாங்கம்ää அமைந்திடுமே சீக்கிரம் – 2 காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலேகருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலேஞாலமெல்லாம்…

  • Meetpar Yesu Kurisil மீட்பர் இயேசு குருசில்

    மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரேமூன்றாணி மீதில் காயம் அடைந்தே லோகப் பாவம் தீர்க்க பலியானதேவ ஆட்டுக் குட்டியானவர்சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டுஇந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில் இயேசுவே கல்வாரி சிலுவையில்ஏறி ஜீவன் தந்திராவிடில் – ஏழையான்என் பாவ பாரங்களை எங்குசென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் தேவனே என்னை ஏன் கைவிட்டீரோஎன்று இயேசு கதறினாரேபாவத்தால் பிதாவின் முகத்தையும்பார்க்கவும் முடியவில்லையோ – அவர் அன்னை தந்தை யாவரிலும் மேலாய்அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவேஆச்சரிய தேவ அன்பைப் பாட –…

  • Mazhaiyaana Naeraththil மழையான நேரத்தில்

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்மறவாத நேசர் தாங்குவாரே எலியாவின் தேவனேஅக்கினியை என்றும் தந்திடுவார்கோலியாத்தை வென்ற தேவன்சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் அழைத்தவர் மாறாதவர்ஊழிய பாதையில் நடத்திடுவார்உன்னையும் என்னையும் அவர் கைகளில்வரைந்து என்றென்றும் காத்திடுவார் கஷ்டங்களை அறிவும் தேவன்கண்ணீரையும் துடைத்திடுவார்நோவாவின் பேழையில் இருந்தது போல்என்னோடும் கூட இருந்திடுவார் Mazhaiyaana Naeraththil Lyrics in English malaiyaana naeraththil manam sorntha vaelaiyilmaravaatha naesar thaanguvaarae eliyaavin thaevanaeakkiniyai entum thanthiduvaarkoliyaaththai venta thaevansaaththaanai jeyikka pelan tharuvaar…

Got any book recommendations?