Blog

  • அன்பே என்றென்னை நீர் Anbae Endrennai Neer

    அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
    அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
    நான் அல்ல நீரே என்னை தேடி வந்தீரே
    நன்றியுடன் பாடுகின்றேன் – 2

    நான் தனிமை என்றென்னும் போது தாங்கி கொண்டீரே
    தயவாய் அனைத்து கொண்டீரே
    நான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரே
    நன்றி சொல்ல வார்த்தையில்லையே

    என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்
    அதை மிஞ்சும் அன்பை உம்மில் கன்டேனே – 2
    நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
    என்னை நான் தாழ்த்துகிறேன்

    நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்
    என்னை விடாத அன்பை உம்மில் கன்டேனே
    நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
    என்னை நான் தாழ்த்துகிறேன்


    Anbae Endrennai Neer Sontham Kondeerae
    Anbal Anbal Ullam Poguthae
    Naan Alla Neerae Ennai Thedi Vantheerae
    Nandriyudan Paadugindrae – 2

    Naan Thanimai Endrennum Pothu Thaangi Kondeerae
    Thayvai Anaithu Kondeerae
    Naan Aarainthu Koodatha Nanmai Seitheerae
    Nandri Solla Varthaiyillaiyae

    En Thanthaiyum Thaayum Ennil Anbu Vaithanar
    Athai Minjum Anbai Ummil Kandaenae – 2
    Naan Enna Seyvaen Um Anbirku Eedai – 2
    Ennai Naan Thaazthugiren

    Naan Nambinor Palar Ennai Vittu Sendranar
    Enai Vidatha Anbai Ummil Kandaenae
    Naan Enna Seiyvaen Um Anbirkku Eedai – 2
    Ennai Naan Thazhthugiren

  • ஆராதிப்பேன் உம்மையே Aarathippaen Ummaiyae

    ஆராதிப்பேன் உம்மையே
    ஆராதிப்பேன் உம்மையே – 2

    எனக்குள் ஜீவன் தந்து
    வாழ செய்பவரே
    அர்ப்பணிப்பேன் என்னையே
    ஆராதிப்பேன் உம்மையே

    சிங்காசனம் வீற்றிருக்கும்
    சேனைகளின் கர்த்தர் நீரே – 2 – ஆராதிப்பேன்

    கருணையின் பிரவாகம் நீரே
    கனம் மகிமைக்கு பாத்திரரே – 2 – ஆராதிப்பேன்


    Aarathippaen Ummaiyae
    Aarathippaen Ummaiyae – 2

    Enakkul Jeevan Thanthu
    Vazha Seipavarae
    Arpaniththaen Ennaiyae
    Aarathippaen Ummaiyae

    Singasanam Veetrirukkum
    Senaigalin Karthar Neerae – 2 – Aarathippaen

    Karunaiyin Paravagam Neerae
    Ganam Magimaikku Paththirarae – 2 – Aarathippaen


  • கர்த்தாவே நீர் என்னை Karthavae Neer Ennai

    கர்த்தாவே நீர் என்னை ஆட்கொள்ளும்
    ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும்
    ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் – 2

    மாயை ஆன மனித அன்பை
    உணராமல் உணராமல் பின்னே சென்றேன் – 2
    கற்று தந்தீர் அதை மறக்க செய்யதீர்
    உன் அன்பின் ஆழத்தை காட்டி தந்தீர் – 2

    பாவம் என்னும் தீர நோயில்
    அகப்பட்டு அகப்பட்டு ஏங்கி நின்றேன் – 2
    தேடி வந்தீர் என்னை முத்தம் செய்தீர்
    நான் அஞ்சும் என் நிந்தையை நீக்கிவிட்டீர் – 2


    Karthavae Neer Ennai Aatkollum
    Aatkollum Aatkollum
    Aatkollum Aatkollum – 2

    Maayai Aana Manidha Anbai
    Unaramal Unaramal Pinnae Sendraen – 2
    Kattru Thandheer Adhai Marakka Seiydheer
    Un Anbin Aazhathai Kaatti Thandheer – 2

    Paavam Ennum Theera Noiyil
    Agapattu Agapattu Yengi Nndraen – 2
    Thaedi Vandheer Ennai Mutham Seidheer
    Naan Anjum Yen Nindhaiyai Neekiviteer – 2


  • என்னோடிருக்கும் என் இயேசுவே Ennodirukkum En Yesuvae

    என்னோடிருக்கும் என் இயேசுவே
    நான் இன்னும் சிறுகனுமே
    நீர் என்னில் உயரணுமே – 2

    பிதாவே பிதாவே
    நான் உமக்காக வாழனுமே – 2
    உம் நாமம் மகிமைக்காய் பயன் படுத்தும்
    என்னை ஆட்கொண்டு என்றும் வழி நடத்தும் – 2

    எத்தனையோ தருணங்கள் என் வாழ்வில் தந்தீரே
    அத்தனையும் விட்டு தூரம் சென்றேனே – 2
    நான் விலகி சென்றாலும் என்னை விட்டுக்கொடுக்காத
    என் அன்பே இனியும் உம்மை விட்டு எங்கே செல்வேன்

    உன்னத தேவனே உம்மையே தந்தீரே
    உண்மையாய் என்னை ஒப்படைகின்றேன் – 2
    ஜேக்கப்பை இஸ்ரவேலை மாற்றின தேவனே
    என்னையும் உம்மைப்போல மாற்றிடுமே – 2


    Ennodirukkum En Yesuvae
    Naan Innum Siruganumae
    Neer Ennil Uyaranumae – 2

    Pidhaavae Pidhaavae
    Naan Umakkaaga Vaazhanumae – 2
    Um Naamam Magimaikkaai Bayan Paduthum
    Ennai Aatkondu Endrum Vazhi Nadathum – 2

    Ethanaiyo Tharunangal En Vaazhvil Thandheerae
    Athanaiyum Vittu Dhooram Sendraenae – 2
    Naan Vilagi Sendraalum Ennai Vittukodukaadha
    En Anbae Inniyum Ummai Vittu Yengae Selvaen

    Unnadha Devanae Ummaiyae Thandheerae
    Unmaiyaai Ennai Oppadaikindraen – 2
    Jacobai Isravaelaai Maatreena Devanae
    Ennaiyum Ummaipola Maatreedumae – 2


  • என் இயேசு என்றும் En Yesu Endrum

    என் இயேசு என்றும் நல்லவர்
    கண்மணி போல் என்னை காப்பார்
    அவர் சேட்டையின் மறைவினில் என்னை
    என்றும் மூடி மறைத்து கொள்வார் – 2

    மலைகள் விலகினாலும்
    குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் – 2
    வாக்கு மாறாத என் தேவன்
    என்னை என்றும் நடத்தி செல்வார் – 2

    உலகம் பகைத்து கொண்டாலும்
    குப்பை என்று எண்ணி தள்ளினாலும் – 2
    வாக்கு தந்தவர் என் தேவன்
    என்னை என்றும் நடத்தி செல்வார் – 2


    En Yesu Endrum Nallavar
    Kanmani Pol Ennai Kaappaar
    Avar Settayin Maraivinil Ennai
    Endrum Moodi Maraithu Kolvaar – 2

    Malaigal Vilaginaalum
    Kundrugal Nillai Peyarndhaalum – 2
    Vaakku Maraadha En Devan
    Ennai Endrum Nadathi Selvaar – 2

    Ulagam Pagaithu Kondaalum
    Kuppai Endru Enni Thallinaalum – 2
    Vaakku Thandhavar En Devan
    Ennai Endrum Nadathi Selvaar – 2


  • ஆவியானவரே உம்மை Aaviyaanavarae Ummai

    ஆவியானவரே உம்மை
    துதிக்கின்றோம் போற்றுகின்றோம்
    மகிமை படுத்துகின்றோம் – 2
    ஆவியானவரே அன்பு பிதாவே
    ஆவியானவரே அன்பு பிதாவே

    ஆவியானவரே அன்பு பிதாவே
    ஆவியானவரே அன்பு பிதாவே – 2

    Aaviyaanavarae Ummai
    Thudhikindrom Pottrukindrom
    Magimai Paduthugndrom – 2
    Aaviyaanavarae Anbu Pidhaavae
    Aaviyaanavarae Anbu Pidhaavae

    Aviyaanavarae Anbu Pidhaavae
    Aaviyaanavarae Anbu Pidhaavae – 2

  • நீர் என்றும் எந்தன் Neer Endrum Endhan

    நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
    நான் எதற்கும் அஞ்சிடேன்
    உந்தன் சமூகம்
    என்றும் என்னோடயே
    நான் எதற்கும் பயப்படன்

    தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
    வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பெண்
    சந்துருவை நான் வீழ்த்திடுவேன்
    துதியினால்

    யேசுவை நான் உயர்த்திடுவேன்
    தடைகளை நான் தகர்த்திடுவேன்
    அவர் மகிமையை
    நான் பாடிடுவேன்
    என்றென்றுமே

    சிறைப்பட்டது சிறகடிக்கும்
    அஸ்திபாரங்கள் அசையும்
    பாலைவனமும்
    பலன் கொடுக்கும்
    புது வழிகள் பிறந்துவிடும்

    துதியினால் ஜெயம் உண்டு


    Neer Endrum Endhan Patchathil
    Naan Edharkkum Anjidaen
    Undhan Samoogam
    Endrum Ennodae
    Naan Edharkkum Payapadaen

    Theerkadharisanam Uraithiduvaen
    Vaakkuthathangal Sudhandharippaen
    Sathuruvai Naan Veezhdhiduvaen
    Thudhiyinaal

    Yeasuvai Naan Uyarthiduvaen
    Thadaigalai Naan Thagarthiduvaen
    Avar Magimaiyai
    Naan Paadiduvaen
    Endrendrumae

    Siraipattadhu Siragadikkum
    Asthibaarangal Asaiyum
    Paalaivanamum
    Palan Kodukkum
    Pudhu Vazhigal Pirandhuvidum

    Thudhiyinaal Jeyam Undu


  • உயிரே உயிரே என்னை Uyirae Uyirae Ennai

    உயிரே உயிரே என்னை
    கவர்ந்த மணவாளரே -2

    உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
    வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே -2 – உயிரே

    கை பிடித்தவர் நீர் கைவிடுவதில்லை
    வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – 2

    நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காகத்தான்
    என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காகத்தான் – 2


    Uyirae Uyirae Ennai
    Kavarndha Manavaalanae – 2

    Ummodu Vaazhum Oru Naal Podhum
    Vaerondrum Vendam En Vaazhvinilae – 2 – Uyirae

    Kai Pidithavar Neer Kai Viduvadhillai
    Vaakalithavar Neer Vaaku Marapadhillai – 2

    Naan Uyir Vazhndhaal Adhu Ummakaga Dhan
    En Uyir Pirindhallum Adhu Ummakaga Dhan – 2


  • உடைந்து போன என்னை Udaindhu Pona Ennai

    உடைந்து போன என்னை
    உருவாக்கிட கூடும்
    தள்ளப்பட்ட என்னை
    தலைவனை ஆகிட கூடும்

    என் தேவனால்
    கூடாதது ஒன்றுமில்லை – 4

    சிறியவனை ஆயிரமாய்
    மாற்றிட கூடும்
    எளியவனை சேற்றிலிருந்து
    தூக்கிட கூடும்

    கண்கள் காணா அற்புதங்கள்
    செய்திட கூடும்
    என் வேண்டுதல்கள் எல்லாம்
    நிறைவேற்றிட கூடும்


    Udaindhu Pona Ennai
    Uruvaakida Koodum
    Thallappatta Ennai
    Thalaivan Aakida Koodum

    En Dhevanaal
    Koodadhathu Ondrumillai – 4

    Siriyavanai Aayiramaai
    Maatrida Koodum
    Eliyavanai Saettrilirundhu
    Thookida Koodum

    Kangal Kaanaa Arputhangal
    Seidhida Koodum
    En Venduthalgal Ellaam
    Niraivetrida Koodum


  • பரிசுத்த பரந்தாமனே Parisutha Parandhamanae

    பரிசுத்த பரந்தாமனே
    மகிமையின் மகாராஜனே
    வல்லமையானவரே
    அக்கினி அணலும் நீரே – 2

    என்மேல் இறங்குமைய்யா
    உம் ஆவியை ஊற்றுமைய்யா
    என் நிலமையை மாற்றுமைய்யா
    என் வாழ்வை தேற்றுமைய்யா – 2

    ஆவியே ஆவியே
    ஆராதிப்பேன் ஆவியே
    ஆவியே ஆவியே
    பரிசுத்தத்தின் ஆவியே

    வற்றாத நதியாகவே
    என் உள்ளத்தில் தங்கிடவே
    நான் உம்மோடு கலந்திடவே
    நீர் என்னில் பெருகிடவே – 2


    Parisutha Parandhamanae
    Magimaiyin Maagaraajanae
    Valamaiyanavare
    Akkini Analum Neerae -2

    Enmael Erungum Aiyya
    Um Aaviyai Ootrum Aiyya
    En Nilamaiyai Maatrum Aiyya
    En Vazhvai Thaetrum Aiyya -2

    Aaviyae Aaviyae
    Aaradhipaen Aaviyae
    Aaviyae Aaviyae
    Parisuthathin Aaviyae

    Vatradha Nadhiyagavae
    En Ulathil Thangidavae
    Naan Ummodu Kalanthidavae
    Neer Ennil Perugidavae -2