I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • बिनटी सुनने वाले Binti sunne vale

    बिनटी सुनने वालेमेरे आशु निहारने वेलचनगाई देने वेलस्तुति हो येशू राजा तुज़से होगा, सब कुछ होगाये वचन काफ़ी है – तेरा करुणा निधि तरण हारेचमत्कार करने हारे -सदा मेरी मर्ज़ी, चेंज होज़ाये बोलकर किया शिफा – स्वामी रोगो को, कृष के द्वाराउठा लिया तूने – येशू Binti sunne valemere aashu niharne walechangai dene walestuti ho…

  • बोझ सबके गुनाह का Bojh Sabke Gunaah Ka Utaakar

    बोझ सबके गुनाह का बोझ सबके गुनाह का उठाकर वो लिये जा रहा हैबोझ सबके गुनाह का उठाकर वो लिये जा रहा है….. क्या खता थी हमारे मसीह कीजालिमो ने जो उनको सजा दीठोक दी उसके हाथों में कीलेंफिर भी येशु ने उनको दुआ दीबोझ सबके ……………. ताज काँटों का सर पे पहनायाकिस बेदर्दी से…

  • बिन तेरे मई कुछ भी नही Bin tere mai kuch bhi nahi

    बिन तेरे मई कुछ भी नहीयाहॉवा मुझे तेरी ज़रूरत है प्यार तू करता इतनाअपने हटो मेकोढ़ी मेरी सूरत हैयाहॉवा मुझे तेरी ज़रूरत है तू मेरे चहरे की रोनकऔर है मेरे कूवत ————–2हसमात और जाला के बादशातुझसे है मेरी ज़ीनत ————-2तेरे बिना ये ज़िंदगी मेरे —–2बयएरोणक बेसूरत हैयाहॉवा मुझे तेरी ज़रूरत है …. तेरा कलाम है…

  • அபிஷேகநாதரே Abisheganaadharae

    அபிஷேகநாதரேஉம் அபிஷேகத்தைலத்தால்பெலத்தின் மேல் பெலனடையஉம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும்அபிஷேக தைலமாய்என் மேல் இறங்கட்டும் பூமியின் ராஜாக்களைதெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்தத்தால்அதிகாரம் பெற்றிடஅபிஷேகம் ஊற்றுவீர் உந்தனின் சுவிசேஷத்தைஉலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிடஜனங்களை சேர்த்திடஅபிஷேகம் ஊற்றுவீர் AbisheganaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YeňňaiyumAbishega ThailamaaiYenmel Irangattum 1.Boomiyin RajakalaiTherindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram PetridaAbishegam Ootruveer 2.Undhanin SuvisheshathaiUlagengum ArivithidaUm Naamam Sollida Janangalai SaerthidaAbishegam Ootruveer

  • Maekangal Naduvae Valipirakkum மேகங்கள் நடுவே வழி பிறக்கும்

    1.மேகங்கள் நடுவே வழி பிறக்கும்பூதங்கள் கடந்து கடந்து வரும்தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் வானத்தில் வானத்தில் நடுவானத்தில் இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்பரமன் இயேசுவின் புன்னகை முகம் – என்கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் 2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்கர்த்தரின் வருகை நாளின்போதுபறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 4.திருடன் வருகை போலிருக்கும்தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்காலையோ மாலையோ நள்ளிரவோபறந்திடுவேன் நான்…

  • Maekamae Makimaiyin Maekamae மேகமே மகிமையின் மேகமே

    மேகமே மகிமையின் மேகமேஇந்த நாளிலே இறங்கி வாருமேமேகமே மகிமையின் மேகமேவந்தால் போதுமே எல்லாம் நடக்குமே ஏகமாய் துதிக்கும்போதுஇறங்கின மேகமேஆலயம் முழுவதும்மகிமையால் நிரப்புமே வானம் திறக்கணும்தெய்வம் பேசணும்நேச மகனென்று (மகளென்று)நித்தம் சொல்லணும் மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேமுகங்கள் மாறணுமேஒளிமயமாகணுமே வாழ்க்கைப்பயணத்திலேமுன்சென்ற மேகமேநடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுமே கையளவு மேகம்தான்பெருமழை பொழிந்ததுஎன் தேச எல்லையெங்கும்பெருமழை (அருள்மழை) வேண்டுமே Maekamae Makimaiyin Maekamae Lyrics in English maekamae makimaiyin maekamaeintha naalilae irangi vaarumaemaekamae makimaiyin maekamaevanthaal pothumae ellaam nadakkumae aekamaay thuthikkumpothuirangina…

  • Maeka Meethinil Vaekamudan மேக மீதினில் வேகமுடன்

    மேக மீதினில் வேகமுடன்மேசியா ஏசுவே வந்திடுவார் மின்னலைப் போன்ற பேரொளியில்மத்திய வானில் தோன்றிடுவார்எண்ணிலடங்கா பக்தர்களும்விண் தூதசேனை சூழ்ந்திடவே யூதர்கள் கூடி சேர்ந்தனரேவேதமும் நிறை வேறிடுதேஇவ்வடையாளம் நோக்கிடுவோம்இயேசுவின் நாளை சந்திக்கவே தாமதம் ஏனோ தம் வருகைதீவிரம் வந்தால் நம் நிலைமைகானக சத்தம் கேட்டிடுமோகர்த்தரைக் காண ஆயத்தமா காலம் இனியும் சென்றிடாதேகாலையோ மாலை இராவினிலோநாம் நினையாத நேரத்திலேநம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார் இந்த கடைசி காலத்திலேஇப்புவி இன்பம் தள்ளிடுவோம்பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம் கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்கர்த்தருக்காகக்…

  • Maeka Iratham Meethu மேக இரதம் மீது

    இயேசு வருகின்றார் மேக இரதம் மீது தேவன் வருகின்றார்தூதர் புடைசூழ இயேசு வருகின்றார் எக்காள தொனியோடு நம் தெவன் வருகின்றார்!தம் வாக்குத்தத்தம் நிறைவேற இயேசு வருகின்றார்!பிசாசின் கூர்ஒடித்த நம் தளபதி வருகின்றார்!மரணத்தை வென்ற மாமன்னர் வேகம் வருகின்றார்! மீட்பின் செய்திதனை அகிலமும் அறிந்தபின்னேஉலகை நியாயம் தீர்க்க இயேசு வருகின்றார்!விண்ணில் நம்மை சேர்க்க மாதேவன் வருகின்றார்!நம் கிரியைக்குரிய பலனை வழங்க சீக்கிரம் வருகின்றார்! Maeka Iratham Meethu Lyrics in English Yesu varukintar maeka iratham meethu…

  • Madhura geetham மதுரகீதம்

    மதுரகீதம் பாடிடுவோம்மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்ஆனந்தமாக கீதங்கள் பாடிஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம் வானங்கள் மேலாக உயர்ந்தவரைவாழ்த்திப் புகழ்ந்து துதித்திடுவோம்இயேசுவே வாரும் வாஞ்சை தீரும்வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும் தூதர்கள் போற்றும் தேவன் நீரேதீங்கொன்றும் செய்யா ராஜன் நீரேதாகம் தீர்க்கும் ஜீவஊற்றுதம்மிடம் வருவோரை தள்ளாத நேசர் மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரேமரணத்தை ஜெயமாக வென்றவரேமன்னிப்பை அளிப்பீர் மாந்தரை மீட்பீர்மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர் Madhura geetham Lyrics in English mathurageetham paadiduvommannan Yesuvin naamaththaip pottiduvomaananthamaaka geethangal paatiaanndavar…

  • Maattu Thozhuvil Kanthai Pothinthu மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்து

    மாட்டுத் தொழுவில் கந்தை பொதிந்துதேவ மைந்தன் உறங்குகின்றார்ஆரிரோ பாடியே தூதர்கள் யாவரும்மகிழ்வாய் சுதனை பணிந்தனரே சத்திரம் தேடியே தந்தையும் தாயுமாய்காடுமேடாய் ஓடி அலைந்தன்ரேபிஞ்சு உருவம் மஞ்சம் கொள்ளவேகொஞ்சம் இடமும் தருவாரில்லை ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் உருவாய்மரியின் மகனாய் பிறந்தனரேஏசு என்னும் ஓர் நாமத்திற்கிணையாய்வேறோரு நாமம் இவ்வுலகில் இல்லை பாவியாய் எம்பாவம் போக்கவே பாரினில்பாலகன் இப்புவி வந்தனரேமரித்து உயிர்த்து ஜெயித்த இரட்சகர்ஏசுவே உம்பாதம் தஞ்சமென்போம். Maattu Thozhuvil Kanthai Pothinthu Lyrics in English maattuth tholuvil kanthai…

Got any book recommendations?