I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Karthare Nallavar கர்த்தரே நல்லவர்

    கர்த்தரே நல்லவர்துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்எந்நாளுமே அவர் நல்லவர்அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும் நல்லவர் என்றுமேஎன்றும் நல்லவரே பள்ளத்தாக்கின் வழி நடந்துஎங்கும் இருளாய் தோன்றினால்திகையாதே நடத்துவாரேதீங்கு அனுகாமல் காத்திடுவார்விலக மாட்டேன் கைவிடமாட்டேன்என்றுரைத்தார்இயேசு மாறிடார் பாவ சேற்றில் மூழ்கி கிடந்தேன்எனக்காக ஜீவன் ஈந்தார்அவர் அன்பை என்றும் பாடிஅவர் கிருபையை சொல்லிடஅபிஷேகம் தந்து என்னைபெலப்படுத்தி என்னை பாட செய்தார் உந்தன் வழிகளை நாங்கள் என்றும்உணராமற்போனாலும்விசுவாச கண்களினால்உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன் Karthare Nallavar Lyrics in English karththarae nallavarthuthippaadalkal…

  • नाम लियो रे Naam liyoo ree

    नाम लियो रे (2) यीशु का मंगलकारी नाम लियो रे पाप हरेगा, ताप हरेगा (2)पावन पावन सुन्दर मेरा यीशु का नाम (2) शानित वो देगा शकित वह देगा ;(2)पावन पावन सुन्दर मेरा यीशु का नाम (2) naam liyo re (2) yeeshu ka mangalakaaree naam liyo re paap harega, taap harega (2)paavan paavan sundar mera yeeshu…

  • Karthare En Jeevan En Belanaanavar கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்

    கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்யாருக்கும் அஞ்சிடேன் என் நேரமும்அவரே எந்தன் ஒளியானவர்இரட்சிப்புமானவர் அவரேயாவார்கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் ………. சத்துருக்களும் பகைஞர்களும்பொல்லாங்கு செய்ய நினைதோர்களும்என் மாம்சத்தைப் பட்சித்திடஎன்னையே நெருக்கின வேளைகளில்கர்த்தரே என் பக்கம் துணையாய் நின்றுகாத்தென்னை இரட்சித்தார் மாதயவாய் (2)கர்த்தர் என் ஜீவன் தந்தை தாயும் கைவிட்டாலும்கர்த்தர் என்றும் என்னைச் சேர்த்துக் கொள்வார்என் சத்துருக்கள் வெட்கினார்கள்கன்மலை மேல் என்னை உயர்த்திடுவார்திடமனதோடு நான் காத்திருப்பேன்ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே (2)கர்த்தர் என் ஜீவன் Karthare En Jeevan…

  • ना आँखों ने देखी,Na aankhon ne dekhi,

    ना आँखों ने देखी,ना कानों ने सुनी,ना दिल में आईवो सब खुदा ने,जो अपने मोहबतकरने वालों के वास्ते,तैयार की… रूह ही रूह में, ज़ाहिर होंगीरूह के वासिले से, ज़ाहिर होंगीवो सब खुदा ने… नाउ वी हॅव रिसीव्ड युवर वर्ड, ओह गोद,तट वी मे नो थिंग्स तट अरे फ्रीली गिवन तो उस फ्रॉम गोद. रब की…

  • नीले आसमान के पार जाएंगे Neele Aasamaan Ke Paar Jayengey

    नीले आसमान के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ, (2)(हम मिलेेंगे बादलों पर) (2) देखेगा सारा जहाँ (2) 1.उसका कोई भी वादा, न होगा अधूरा,हर एक वादा उसका होता है पूरा, उसका कोई भी वादा (2)उसके आने का वादा भी होगा पूरा, देखेगा सारा जहाँ (2) ये विश्वास है मेरा, जो होगा पूरा,सपना ये मेरा,…

  • Kartharaiye thuthippen கர்த்தரையே துதிப்பேன்

    கர்த்தரையே துதிப்பேன்காலமெல்லாம் துதிப்பேன்வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்என்றே பாடுவேன் – நான் நெருக்கத்திலே கர்த்தரைநோக்கி கதறி கூப்பிட்டேன்நெருங்கி வந்து குரலைக் கேட்டுவிடுதலை கொடுத்தார் எனக்குதவும் கர்த்தர் எனதுநடுவில் இருக்கிறார்எதிரியான அலகையை நான்எதிரித்து வென்றிடுவேன் எனது பெலனும் எனது மீட்பும்கீதமுமானார்நம்பியிருக்கும் கேடயமும்கோட்டையுமானார் கர்த்தர் எனது பக்கம் இருக்கஎதற்கும் பயமில்லைகடுகளவு பாவம் என்னைஅணுக முடியாது வல்லமை மிக்கவர் செயல்கள் பலஎனக்குச் செய்தாரேஉயிரோடிருந்து உலகத்திற்குஎடுத்துச் சொல்லுவேன் வீடு கட்டுவோர் புறக்கணித்ததுமூலைக் கல்லாயிற்றுகர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்ஆச்சரியம் இது Kartharaiye thuthippen Lyrics in English…

  • Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

    கர்த்தரை துதியுங்கள்அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரேஇன்று போற்றி புகழுவோம்நாம் உயர்த்தி மகிழுவோம் – 2 பகலை ஆள்வதற்குகதிரவனை உண்டாக்கினார்இரவை ஆள்வதற்குசந்திரனை உண்டாக்கினார் செங்கடலை இரண்டாகபிரித்து நடக்கச் செய்தார்வனாந்திர பாதையிலேஜனங்களை நடத்திச் சென்றார் தாழ்மையில் இருந்தநம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்எதிரியின் கையினின்றுவிடுவித்துக் காத்துக் கொண்டார் Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar Lyrics in English karththarai thuthiyungalavar entum nallavaravar paeranpu entumullathu oruvaraay maaperumathisayangal seythaaraevaanangalai njaanamaayunndaakki makilnthaaraeintu potti…

  • नन्हें मुन्ने बच्चों, आओ चलें Nanhe Munne Bachon

    नन्हें मुन्ने बच्चों, आओ चलें,प्यारे प्रभु से हम बातें करें,मिलके चले, मिलके चलें,प्यारे प्रभु से हम बातें करें। खाना और कपड़ा वह देता हमें,मम्मी और पापा और भाई बहने, छोटा प्यारा यीशु कभी न लड़ा,हम भी किसी से कभी न लड़े, कितनी अच्छी चीज़ें, वह देता हमें,छोटा सा दिल भी उसी को दे दें, प्यार…

  • Kartharai thuthiyungal கர்த்தரைத் துதியுங்கள்

    கர்த்தரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுதேவாதி தேவனை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஇனி மேலும் நடத்துவார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஇனி மேலும் தாங்குவார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஇனி மேலும் பாதுகாப்பார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது நம்பினால் கைவிடார் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது Kartharai thuthiyungal Lyrics in English karththaraith thuthiyungalavar…

  • Kartharai Thuthiththu Avarin கர்த்தரைத் துதித்து அவரின்

    கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தைபிரஸ்தாபமாக்குங்கள்அவரின் செய்கைகளை என்றும்பிரசித்தப்படுத்திடுங்கள் அல்லேலூயா பாடிடுவேன்அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன் கர்த்தரே பெரியவர் அவர்ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடிவிவரித்துச் சொல்லுங்களேன் கர்த்தரே வல்லவர்செங்கடல்தனை பிளந்தவர் – அவர்சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்‘வல்லமை மிகுந்தவர் கர்த்தர் நல்லவர்நன்மையானதைச் செய்பவர்அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடிமகிமை செலுத்துவோம் Kartharai Thuthiththu Avarin Lyrics in English karththaraith thuthiththu avarin naamaththaipirasthaapamaakkungalavarin seykaikalai entumpirasiththappaduththidungal allaelooyaa paadiduvaenallaelooyaa aarpparippaen karththarae periyavar avarsthoththirikkappadaththakkavarjanangalukkullae makimaiyaip paativivariththuch sollungalaen karththarae vallavarsengadalthanai pilanthavar…

Got any book recommendations?