I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Randi Randi Yesuni Yoddaku
    రండి రండి యేసుని యొద్దకు

    రండి రండి యేసుని యొద్దకు రమ్మనుచున్నాడుప్రయాసపడి భారము మోయువారలుప్రభుని చెంతకు పరుగిడి వేగమే యేసుని పిలుపు వినియు నింక – యోచింపరేలఅవనిలో అగచాట్ల పాలైనఅబ్బదు శాంతి ఆత్మకు నిలలో ||రండి|| కరువు రణము మరణము చూచి – కలుగదు మారుమనస్సుప్రవచనములు సంపూర్ణములాయెనుయూదులు తిరిగి వచ్చుచున్నారు ||రండి|| ప్రభు యేసు నీ కొరకై తనదు – ప్రాణము నిచ్చె గదాసిలువను రక్తము చిందించియునుబలియాయెను యా ఘనుడు మనకై ||రండి|| యేసుని నామమునందె పరమ – నివాసము దొరకునుముక్తిని పాప…

  • Randi Utsaahinchi Paadudamu
    రండి ఉత్సాహించి పాడుదము

    రండి ఉత్సాహించి పాడుదమురక్షణ దుర్గము మన ప్రభువే (2) రండి కృతజ్ఞత స్తోత్రముతోరారాజు సన్నిధికేగుదము (2)సత్ప్రభు నామము కీర్తనలన్సంతోష గానము చేయుదము ||రండి|| మన ప్రభువే మహా దేవుండుఘన మహాత్యము గల రాజు (2)భూమ్యాగాధపు లోయలునుభూధర శిఖరములాయనవే ||రండి|| సముద్రము సృష్టించెనాయనదేసత్యుని హస్తమే భువిజేసెన్ (2)ఆయన దైవము పాలితులఆయన మేపెడి గొర్రెలము ||రండి|| ఆ ప్రభు సన్నిధి మోకరించిఆయన ముందర మ్రొక్కుదము (2)ఆయన మాటలు గైకొనినఅయ్యవి మనకెంతో మేలగును ||రండి|| తండ్రి కుమార శుద్దాత్మకునుతగు స్తుతి మహిమలు…

  • Karthar mel barathai கர்த்தர் மேல் பாரத்தை

    கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடுகலங்கித் தவிக்காதேஅவரே உன்னை ஆதரிப்பார்அதிசயம் செய்வார் நீதிமான் தள்ளாட விடமாட்டார்நித்தமும் காத்து நடத்திடுவார் நம்மைக் காக்கும் தேவனவர்நமது நிழலாய் இருக்கின்றவர் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்அவரே நம்மை அணைத்துக் கொள்வார் கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போதுநமக்கு எதிராய் நிற்பவன் யார்? வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்இதய விருப்பம் நிறைவேற்றுவார் Karthar mel barathai Lyrics in English karththar mael paaraththai vaiththu vidukalangith…

  • Karthar kirubai enrumullathu கர்த்தர் கிருபை என்றுமுள்ளது

    கர்த்தர் கிருபை என்றுமுள்ளதுஎன்றென்றும் மாறாததுஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே கர்த்தர் நல்லவர்நம் தேவன் பெரியவர்பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மையுள்ளவர் கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தைப் பிடித்து நடத்தினாரேதகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரேவிடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்வலக்கரத்தால் நம்மை தேற்றினாரேவார்த்தையை அனுப்பி நம்மோடு பேசிதைரியப்படுத்தி நடத்தினாரே கண்ணீர் கவலையாவையும் போக்ககர்த்தர் இயேசு வருகின்றாரேகலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம்அவரோடு…

  • Karthar karam en கர்த்தர் கரம் என்

    கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவு பயமில்லங்க ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார் ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்எதிரி வந்தால் எத்திடுவார் அணைப்பாரே அரவணைப்பாரேஅள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே இரத்தத்தாலே கழுவுகிறார்இரட்சிப்பாலே உடுத்துகிறார் தாலாட்டுவார் சீராட்டுவார்வாலாக்காமல் தலையாக்குவார் பறித்துக் கொள்ள முடியாதுங்கஒருவராலும் முடியாதுங்க Karthar karam en Lyrics in English karththar karam en maelangakadukalavu payamillanga aenthiduvaar ennaith thaangiduvaariruthivarai ennai nadaththiduvaar ootdiduvaar thaalaatdiduvaarethiri vanthaal eththiduvaar annaippaarae aravannaippaaraealli alli muththam koduppaarae iraththaththaalae…

  • Karthar Ennai Visarippar கர்த்தர் என்னை விசாரிப்பவர்

    கர்த்தர் என்னை விசாரிப்பவர்கர்த்தர் என்னை ஆதரிப்பவர்கர்த்தர் என்னை உயர்த்துபவர்கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர். பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னைஅவர் நித்தம் நடத்திச் செல்வதால்எந்தன் கவலை பாரத்தை முற்றும்அவர் மீது வைத்திடுவேன் நான். தேவன் எந்தன் பட்சத்தில் இருக்கமனிதன் எனக்கு என்னதான் செய்வான்?எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ. வலது கரத்தைப் பிடித்து என்னையும்உனது துணை நான் என்று சொல்லிவழக்காடுவோர் அனைவரையுமேவெட்கப்பட்டு போகச் செய்வாரே. தேவன் தமது ஐசுவரியத்தினால்எந்தன் குறைகளை எல்லாமேகிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்நிறைவாக்குவாரே கவலை ஏன்?…

  • Karthar enakai yavaiyum கர்த்தர் எனக்காய் யாவையும்

    கர்த்தர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார் சொன்னதை செய்யும்வரை அவர்என்னைக் கைவிடுவதில்லை கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்யாவையும் செய்து முடிப்பார்கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்மலைகளை பெயர்ப்பாரே நீர் சொன்னது நடக்குமோஎன்ற சந்தேகம் இல்லைநீர் நினைத்தது நிலைநிற்குமோஎன்ற பயமும் இல்லை என் நிந்தனை நிரந்தரம்இல்லை என்றீரேநான் இழந்ததைத் திரும்பவும்தருவேன் என்றீரே Karthar enakai yavaiyum Lyrics in English karththar enakkaay yaavaiyumseythu mutippaar sonnathai seyyumvarai avarennaik kaividuvathillai karththar enakkaay karththar enakkaayyaavaiyum seythu mutippaarkarththar enakkaay…

  • Karthar En Pakkamagil கர்த்தர் என் பக்கமாகில்

    கர்த்தர் என் பக்கமாகில்எனக்கு பயம் ஏன்?உபத்திரவம் உண்டாகில்மன்றாடிக் கெஞ்சுவேன்;அப்போதென்மேலே வந்தபொல்லா வினை எல்லாம்பலத்த காற்றடித்ததுரும்புபோல ஆம். என் நெஞ்சின் அஸ்திபாரம்மேலான கர்த்தரே;அதாலே பக்தர் யாரும்திடன்கொள்வார்களே;நான் ஏழைப் பலவீனன்,வியாதிப்பட்டோனே;அவரில் சொஸ்தம்இ ஜீவன்சமஸ்தமும் உண்டே. தெய்வாவி என்னில் தங்கிஎன்னை நடத்தவே,பயம் எல்லாம் அடங்கிதிடனாய் மாறுதே;அப்பாவே என்று சொல்ல,அவர் என் நெஞ்சுக்கேஆற்றல் சகாயம்செய்யஎன் ஆவி தேறுதே. என் உள்ளமே களிக்கும்துக்கிக்கவேண்டுமோ?கர்த்தர் என்மேல் உதிக்கும்பகலோன் அல்லவோ?பரத்தில் வைக்கப்பட்டஅநந்த பூரிப்பேஎன் ஆவிக்கு பலத்ததிடன் உண்டாக்குமே. Karthar En Pakkamagil Lyrics in English karththar…

  • Karthar en nambikkai கர்த்தர் என் நம்பிக்கை

    கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்ஆபத்து நாளில் என் அபயமுமாவார் அல்லேலூயா அல்லேலூயா 4 வானம் அசைந்தது பூமி அதிர்ந்ததுபாதாளக் கட்டுகள் கழன்று போனதுபார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரேகர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவேசிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே Karthar en nambikkai Lyrics in English karththar en nampikkai thurukamaanavarkanmalai kottaைyum iratchippumaanavarataikkalam pukalidam kaedakam entaraapaththu naalil en apayamumaavaar…

  • Karthar En Munbaaga கர்த்தர் என் முன்பாக

    கர்த்தர் என் முன்பாக போவார்கர்த்தர் என் முன்பாக போவார்கொனலான வழியை செவ்வையாக்கிகர்த்தர் என் முன்பாக போவார் பயப்படாதே என்று சொன்னார்திகையாதே என்று சொன்னார்நானே உன் தேவன்உன்னை பலப்படுத்திவலகரத்தால் நடத்திடுவேன் சர்ப்பத்தின் மேல் அதிகாரம்தேள்களின் மேல் அதிகாரம்சத்துருவின் செயலை மேற்க்கொள்ளஅதிகாரம் எனக்கு தந்தார் உனக்கு விரோதமாகமந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லைஉயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்ஒருவரும் எதிர்ப்பதில்லை Karthar En Munbaaga Lyrics in English karththar en munpaaka povaarkarththar en munpaaka povaarkonalaana valiyai sevvaiyaakkikarththar en munpaaka povaar payappadaathae…

Got any book recommendations?