I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Mahima Ghanathaku Arhudavu
మహిమ ఘనతకు అర్హుడవుమహిమ ఘనతకు అర్హుడవునీవే నా దైవముసృష్టికర్త ముక్తి దాత (2)మా స్తుతులకు పాత్రుడాఆరాధనా నీకే ఆరాధనా నీకేఆరాధనా స్తుతి ఆరాధనా ఆరాధనా నీకే (2)ఆరాధనా నీకే ఆరాధనా నీకే మన్నాను కురిపించినావుబండనుండి నీల్లిచ్చినావు (2)యెహోవా ఈరే చూచుకొనునుసర్వము సమకూర్చును ||ఆరాధనా|| వ్యాధులను తొలగించినావుమృతులను మరి లేపినావు (2)యెహోవా రాఫా స్వస్థపరచునునను స్వస్థపరచును ||ఆరాధనా|| Mahima Ghanathaku ArhudavuNeeve Naa DaivamuSrushtikartha Mukthi Daatha (2)Maa Sthuthulaku PaathrudaaAaraadhanaa Neeke Aaraadhanaa NeekeAaraadhanaa Sthuthi Aaraadhanaa Aaraadhanaa Neeke…
-
Mahaathmudaina Naa Prabhu
మహాత్ముడైన నా ప్రభుమహాత్ముడైన నా ప్రభువిచిత్ర సిల్వ జూడ నాయాస్తిన్ నష్టంబుగా నెంచిగర్వం బణంగ ద్రొక్కుదున్ నీ సిల్వ గాక యో దేవాదేనిన్ బ్రేమింప నీయకునాన్నాహరించు సర్వమున్నీ సిల్వకై త్యజింతును శిరంబు పాద హస్తముల్సూచించు దుఃఖ ప్రేమలుమరెన్నడైన గూడెనావిషాద ప్రేమ లీ గతిన్? ముండ్లన్ దుర్మార్గులల్లినకిరీట మేసు కుండినన్ఈ భూ కిరీటములన్నిదానం దూగంగ జాలు నే? లోకంబు నే నేర్పించిననయోగ్యమైన యీవి యౌవింతైన యేసు ప్రేమకైనా యావజ్జీవ మిత్తును రక్షింప బడ్డ లోకమారక్షింప జావు బొందినరక్షకు-డేసు నిన్ సదారావంబు తోడ…
-
Jepam Kaelum Pathilthaarum ஜெபம் கேளும் பதில்தாரும்
ஜெபம் கேளும் பதில்தாரும்அதிசயம் செய்யும் ஜயா நூறுகோடி என் ஜனங்கள்ஏழுலட்சம் கிராமங்கள்இயேசுவை காண் வேண்டும் உமக்கெதிராய் செயல்படுவோர்உம்பாதம் வர வேண்டும்உமக்காய் வாழ வேண்டும் இந்தியாவை பாழாக்கும்அந்தகார வல்லமைகள்அகன்று போக வேண்டும் நாடாளும் தலைவர்களைநாள்தோறும் பாதுகாத்துஞானத்தால் நிரப்ப வேண்டும் மரித்துப்போன மனிதரெல்லாம்உம் குரலைக் கேட்க இன்றுமறுவாழ்வு பெற வேண்டும் மிஷினரி ஊழியர்கள்மென்மேலும் பெருக வேண்டும்உண்மையாய் உழைக்க வேண்டும் சிலைகள் வழிபாடுசெயலற்றுப் போக வேண்டும்நற்செய்தி பரவ வேண்டும் ஆளும் தலைவர் கூட்டம்உம்நாமம் சொல்ல வேண்டும்உமக்கே அஞ்ச வேண்டும் Jepam Kaelum…
-
Jenithar jenithar ஜெனித்தார் ஜெனித்தார்
ஜெனித்தார் ஜெனித்தார்எங்கள் ஜெகதல இரட்சகனேஉதித்தார் உதித்தார்எங்கள் உயர் மனுவேலனே கந்தைகள் அணிந்தவரேபாவ கந்தைகள் அகற்றிடவேசொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியேவிந்தையாக ஜெனித்தார் உன்னதம் துறந்தவரேஎம்மை உன்னதராக்கிடவேகண்மணி பாலனாய் கனி வினையகற்றகன்னியின் மடியிலுதித்தார் வானம் திறந்திடவேவான சேனைகள் துதித்திடவேஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திடஇனிய தேவன் பிறந்தார் தலைமுறை தலைமுறையாய்அவர் இரக்கங்கள் முடிவதில்லைஇரட்சண்ய வார்த்தையே இரட்சகர்இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார் Jenithar jenithar Lyrics in English jeniththaar jeniththaarengal jekathala iratchakanaeuthiththaar uthiththaarengal uyar manuvaelanae kanthaikal anninthavaraepaava kanthaikal…
-
Jehovah Nissi Yetri Paduvom யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
யெகோவா நிசி (4)யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2) கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரேகலங்கி நிற்க காரணங்கள் இல்லையேகைகளை தளர்த்திடாமல் தாங்கியேகர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம் நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமேநாதன் இயேசு அனுப்புவதால் போவோமேபட்டயமோ புயபெலமோ தேவையாபரம தேவ ஆவி நம்மில் இல்லையாஜீவ தேவ சேனை அல்லவா – நம் அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவேஅல்லேலூயா இயேசு ராஜா வருகவேஅல்லேலூயா…
-
Jeeviyamae Orae Jeeviyamae ஜீவியமே ஒரே ஜீவியமே
ஒரே ஒரு வாழ்க்கை ஜீவியமே ஒரே ஜீவியமேஅண்ட சராசரம் அனைத்திலுமேமேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்இடையில் இருப்பது வாழ்க்கையாகும்இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும்இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர்அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர்அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும்நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர்இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவைதியாகத்தின் பாதைக்குச் செல்வோர்…
-
Jeevikirar yesu jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்துன்பத்தில் என் நல் துணை அவரேஎன்றென்றும் ஜீவிக்கிறார்(2) செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றதுபெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானதுஅவர் சொல்ல குருடரின் கண் திறந்ததுஅவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் உம்மை என்றும் விடாமல் நான் தொடரவேஎன்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவேநான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே Jeevikirar yesu jeevikirar Lyrics in English jeevikkiraar Yesu jeevikkiraarennullaththil avar jeevikkiraarthunpaththil en nal thunnai avaraeententum…
-
Jeevath Thannnneer Oorum Oottilae ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலேஇயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார்ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே (2) சமாரியாவின் கிணற்றினருகிலேஇயேசு கண்டார் அந்த ஸ்தீரியையேதாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் (2)மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்தாகம் தீர்க்க என்ன செய்வேன்மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்தாகம் தீர்க்க என்ன செய்வேன்தாகம் தீர்க்க எங்கு செல்வேன் — ஜீவ நான் கொடுக்கும் தண்ணீரல்லவோதாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்ஜீவ காலம் என்றும் நித்தியம் (2)நீரூற்றாய் ஊறும் என்றும்அவனுக்குள்ளே ஊறும் என்றும் — ஜீவ Jeevath Thannnneer…
-
Jeevanulla Thaevanin Aaviyae Vaarum ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும் (2)நொறுக்கும், உருக்கும், உருவாக்கி நிரப்பும்ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும். Spirit of the living God fall afresh on me (2)Break me, melt me, mould me and fill meSpirit of the living God fall afresh on me. Jeevanulla Thaevanin Aaviyae Vaarum Lyrics in English jeevanulla thaevanin aaviyae vaarum (2)norukkum, urukkum, uruvaakki nirappumjeevanulla thaevanin aaviyae vaarum.…
-
Jeevanulla Thaevanai Saevippaar ஜீவனுள்ள தேவனை சேவிப்பார்
தன் ஜீவனை இரட்சிக்கிறவன் அதை இழந்து போவான் ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ?ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானேஜீவனை வெறுப்பவனோ பற்றிக் கொள்வானே – நம்மிலே மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?ஜீவாதிபதி இயேசு தம் ஜீவனை கொடுத்ததால்திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே…
Got any book recommendations?