I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்

    இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என்மேலேநெருங்காது சாத்தான்பாசமாய்ச் சிலுவையில் பலியானார்சாத்தானை வென்று விட்டார் இம்மட்டும் உதவின எபனேசரேஇனியும் காத்திடுவார்உலகிலே இருக்கும் அவனைவிடஎன் தேவன் பெரியவரே தேவனே ஒளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவரே என் வாழ்வின் பெலனானார்யாருக்கு பயப்படுவேன்? தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவாத என் நேசரேஆயனைப்போல நடத்துகிறார்அபிஷேகம் செய்கின்றார் மலைகள் குன்றுகள் விலகினாலும்மாறாது உம் கிருபைஅனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்அணைத்த சேர்த்துக் கொண்டார் Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen Lyrics…

  • तेरा राज आए Tera raaj aye

    तेरे हाथो से ज़्यादातेरा दिल देखना चाहूचीज़ों से ज़्यादातुझको पाना में चाहूस्वर्गिए चीज़ों के पीछेअपना दिल लगौतुझसे दूर ना होकरतेरे और भी करीबआ आ औ…… तेरा राज आए (3)इस दुनिया मेंतुझे महिमा मिला येशूतुझे महिमा मिला (2)इस दुनिया में वचन तेरा सत्या हैउसपर में चलता जौरोशनी के रास्ते पर सबको में बूलौऊयेशू में जीवन हैउसी…

  • तेरे ही प्रेम का दास हूँ मैं Teeree hee preem ka daas huun main

    1 तेरे ही प्रेम का दास हूँ मैं, तेरे प्रेम में बन्धा,कोर्इ मुÖो तेरे प्रेम से, अलग ना कर सके जीवन हो या हो मरण, वर्तमान हो या हो भविश्य, निर्धन हो या हो धनवान, अपमान हो या हो सम्मान, ग़म हो या हो खुशी, साथी हो या हो तनहार्इ, Teeree hee preem ka daas…

  • Iratham kayam kuthum இரத்தம் காயம் குத்தும்

    இரத்தம் காயம் குத்தும்நிறைந்து நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசேமுன் கன மேன்மை கொண்டநீலச்சை காண்பானேன்ஐயோ வதைந்து நொந்தஉன்முன் பணிகிறேன் நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமேஇத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன் நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரேமுன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரேநீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனேநீர் தேற்றரவளிக்கபேரின்பமாயிற்றே உம்மண்டை இங்கே நிற்பேன்என்மேல் இரங்குமேன்விண்ணப்பத்தில் தரிப்பேன்என் கர்த்தரை விடேன்இதோ நான் உம்மைப் பற்றிகண்ணீர் விட்டண்டினேன்மரிக்கும்…

  • iratham Jeyam இரத்தம் ஜெயம்

    இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் நமக்காய் பரிந்து பேசும் இரத்தம்…

  • Iraṭchakar vantatal iraṭchippum இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும்

    இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததேமன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததேமன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததேஇம்மானுவேல் தேவன் நம்மோடு பகலிலே மேக ஸ்தம்பமாய்இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்மேய்ப்பனாய் ஆறுகள் நான் கடக்கையில்அக்கினி நான் நடக்கையில்என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடேஎன்னை என்றும் காக்க நேசர் என்னோடே அல்லேலூயா அவர் இம்மானுவேல்இம்மானுவேல் என் தேசத்தோடேஇம்மானுவேல் என் குடும்பத்தோடே Iraṭchakar vantatal iraṭchippum Lyrics in English iratchakar vanthathaal iratchippum vanthathaemannippum kitaiththathae maruvaalvum kitaiththathaemannippum kitaiththathae maruvaalvum…

  • Iratcha Perumanae Paarum இரட்சா பெருமானே பாரும்

    இரட்சா பெருமானே பாரும்,புண்ணிய பாதம் அண்டினோம்சுத்தமாக்கி சீரைத் தாரும்,தேடிவந்து நிற்கிறோம்,இயேசு நாதா, இயேசு நாதா,உந்தன் சொந்தமாயினோம். மேய்ப்பன் போல முந்திச் சென்றும்பாதுகாத்தும் வருவீர்,ஜீவத் தண்ணீரண்டை என்றும்இளைப்பாறச் செய்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதா,மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர். நீதி பாதை தவறாமல்நேசமாய் நடத்துவீர்,மோசம் பயமுமில்லாமல்தங்கச் செய்து தாங்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதாஒரு போதும் கைவிடீர். ஜீவ காலபரியந்தம்மேய்த்தும் காத்தும் வருவீர்,பின்பு மோட்ச பேரானந்தம்தந்து வாழச் செய்குவீர்,இயேசு நாதா இயேசு நாதாஊழி காலம் வாழ்விப்பீர். Savior, like a shepherd lead…

  • Iranthoerai Vaazhavaikkum இறந்தோரை வாழவைக்கும்

    இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்எனக்குள் வந்து தங்கிவிட்டார்இல்லாதவரை இருக்கச்செய்யும் நல்லவர்மனக்கண் திறந்துவிட்டார்அல்லேலூயா ஆனந்தமே செடியான கிறிஸ்துவோடு இணைந்துவிட்டேன்கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன்அல்லேலூயா ஆனந்தமே பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன் மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன் கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவாஅவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானேதுர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன் பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்பாவத்திற்கு…

  • Irangume en yesuve இரங்குமே என் இயேசுவே

    இரங்குமே என் இயேசுவேஇரக்கத்தின் ஐஸ்வரியமேகூவி கதறியே ராவும் பகலுமேகெஞ்சும் ஜெபம் கேளுமே நித்தம் எமக்காய் பரிந்து பேசும்நள்ளிரவின் நண்பனே – அன்பின்பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்அன்பர் ஜெபங்கேளுமே அன்று நினிவே அழிவைக் கண்டேஅன்பே இரங்கினீரே – யோனாஉரைத்த தம் ஆலோசனை தந்துஏழை ஜெபங்கேளுமே எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்எல்லாமே வீணாகுமோஅத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்அந்த ஜெபங்கேளுமே சோதனையினின்று இரட்சித்தீரேசோதோமின் பக்தனையேஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்ஆதி ஜெபங்கேளுமே தாரும் உயிர் மீட்சி சபைதனில்சோரும் உள்ளம் மீளவேகர்த்தாவே உம் ஜனம்…

  • Irangum Irangum Karunaivaari இரங்கும் இரங்கும் கருணைவாரி

    பல்லவிஇரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, – பவ – நாசநேசனே! திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும் அடியேன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும் தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும் பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள் ஐயா, – தயை –…

Got any book recommendations?